<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580</id><updated>2012-03-01T10:36:44.768-08:00</updated><title type='text'>Aloor Shanavas</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>50</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-4488993464838177954</id><published>2012-02-29T03:30:00.015-08:00</published><updated>2012-02-29T03:43:36.051-08:00</updated><title type='text'>மலேசியாவில் சில நாட்கள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-Swmq3ynAzDA/T04OX1R01xI/AAAAAAAAAww/Umd2NQ1WomU/s1600/2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-Swmq3ynAzDA/T04OX1R01xI/AAAAAAAAAww/Umd2NQ1WomU/s320/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714520779781363474" border="0" /&gt;&lt;/a&gt;&lt;b style="line-height:1.8"&gt;ம&lt;/b&gt;&lt;span style="line-height:1.8"&gt;லேசியாவில்   நடைபெற்ற பன்னாட்டு பகுத்தறிவாளர் மாநாட்டில் பங்கேற்க கடந்த ஜனவரி 29   அன்று கோலாலம்பூர் சென்றார் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன். அவரது   மலேசியப் பயணத்தையொட்டி சபா மாகாணத்தில் ''இன்றைய தமிழினம்'' என்ற   தலைப்பில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில்   கருத்துரை வழங்க எனக்கும் அழைப்பு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 28 இரவு  புதுஆயக்குடியில்  பழனிபாபா நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு  மறுநாள்  காலை எழுச்சித் தமிழருடன் நானும் தோழர் அப்துல்லாஹ்வும் திருச்சி  விமான  நிலையத்திலிருந்து கோலாலம்பூர் சென்றோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-YkK8YSR6BRc/T04OQAJk_YI/AAAAAAAAAwk/YVEpvbCrWEE/s1600/3A.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="http://1.bp.blogspot.com/-YkK8YSR6BRc/T04OQAJk_YI/AAAAAAAAAwk/YVEpvbCrWEE/s320/3A.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714520645260606850" border="0" /&gt;&lt;/a&gt;ஜனவரி 29  அன்று மாலை கோலாலம்பூர் பியர்ல்  இன்டெர்நேசனல் விடுதி  அரங்கத்தில் நடைபெற்ற பகுத்தறிவாளர் மாநாட்டில் 'சாதி  ஒழிப்பு' பற்றி &lt;span style="line-height:1.8"&gt;எழுச்சித்&lt;/span&gt; தமிழர் உரையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-Ygyvx1yxwF8/T04OKaYZ2II/AAAAAAAAAwY/fNDzFwbyEIE/s1600/1A.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/-Ygyvx1yxwF8/T04OKaYZ2II/AAAAAAAAAwY/fNDzFwbyEIE/s320/1A.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714520549222897794" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-tMRxq1Y0iA0/T04OHBN0mcI/AAAAAAAAAwM/C0wk_B6PM5U/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 260px;" src="http://1.bp.blogspot.com/-tMRxq1Y0iA0/T04OHBN0mcI/AAAAAAAAAwM/C0wk_B6PM5U/s320/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714520490928019906" border="0" /&gt;&lt;/a&gt;ஜனவரி 30 ஆம் நாள் பினாங்கு சென்றோம். &lt;span style="line-height:1.8"&gt;பினாங்கு   பயணத்தின் போது, பயனீட்டாளர் சங்கத் தலைவரும் இஸ்லாமியப் பெரியவருமான   முஹம்மது இத்ரிஸ் அவர்களை பயனீட்டாளர் சங்க அலுவலகத்தில் எழுச்சித்   தமிழருடன் சென்று  சந்தித்து உரையாடினோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-oTZs4yr1J58/T04N7VfLb0I/AAAAAAAAAwA/_77y4TS-X8k/s1600/5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 206px;" src="http://1.bp.blogspot.com/-oTZs4yr1J58/T04N7VfLb0I/AAAAAAAAAwA/_77y4TS-X8k/s320/5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714520290211098434" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-lm8DLiwvDC0/T04NyfCoHgI/AAAAAAAAAv0/A0R1hoM__Jc/s1600/6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-lm8DLiwvDC0/T04NyfCoHgI/AAAAAAAAAv0/A0R1hoM__Jc/s320/6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714520138156875266" border="0" /&gt;&lt;/a&gt;பிப்ரவரி 1 ஆம் நாள் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சபா  மாகாணம்  சென்றோம். எழுச்சித் தமிழருக்கு சபா வாழ் தமிழர்கள் சார்பில்  சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று மாலை சபா இந்தியன் அசோஸியேசன்  அரங்கில்  நடைபெற்ற கருத்தரங்கில் 'இன்றைய தமிழினம்' என்ற தலைப்பில்  கருத்தரங்கம்  நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிகழ்வில் எனது  'குருதியில் நனையும் காலம்'   நூல் அறிமுக நிகழ்வும்  நடைபெற்றது.சபா கருத்தரங்க ஏற்பாடுகளை  தோழர் வேங்கை இப்ராஹீம், அப்துல்  லத்தீப் ஆகியோர் செய்திருந்தனர்.  எழுச்சித் தமிழரின் மலேசிய பயணத்தின்  போது விசிக பொருளாளர் முகமது யூசுப்,  தோழர் சேகுவேரா, அப்துல்லாஹ் ஆகியோர்  உடன் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-ERhpATmcBfA/T04NndBFU7I/AAAAAAAAAvo/G2uP1b9K6ms/s1600/7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 216px;" src="http://3.bp.blogspot.com/-ERhpATmcBfA/T04NndBFU7I/AAAAAAAAAvo/G2uP1b9K6ms/s320/7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714519948634969010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-9txj8Z4-7xA/T04Nj9j2RCI/AAAAAAAAAvc/XFdDG_Ru1L0/s1600/8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/-9txj8Z4-7xA/T04Nj9j2RCI/AAAAAAAAAvc/XFdDG_Ru1L0/s320/8.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714519888651240482" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-By9vJHJOVL0/T04Nfj2evUI/AAAAAAAAAvQ/bs9eYp3oC9g/s1600/9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/-By9vJHJOVL0/T04Nfj2evUI/AAAAAAAAAvQ/bs9eYp3oC9g/s320/9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714519813030591810" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-r-XuVz3xNw4/T04NcHQ9KiI/AAAAAAAAAvE/mzeD2ScLqHA/s1600/10.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://2.bp.blogspot.com/-r-XuVz3xNw4/T04NcHQ9KiI/AAAAAAAAAvE/mzeD2ScLqHA/s320/10.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714519753817401890" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-i0JCajnayxA/T04NUDEey8I/AAAAAAAAAu4/9BDumJQZ5vg/s1600/11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 203px;" src="http://3.bp.blogspot.com/-i0JCajnayxA/T04NUDEey8I/AAAAAAAAAu4/9BDumJQZ5vg/s320/11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714519615252384706" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-UMUjXMPwu7s/T04NPfff-3I/AAAAAAAAAus/qEXQwdcuPFA/s1600/14.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://1.bp.blogspot.com/-UMUjXMPwu7s/T04NPfff-3I/AAAAAAAAAus/qEXQwdcuPFA/s320/14.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714519536982555506" border="0" /&gt;&lt;/a&gt;மலேசியப் பயணம் மகிழ்ச்சியாகவும்,  நெகிழ்ச்சியாகவும் அமைந்தது. மலேசியா  வாழ் தமிழர்களான சேகரன்,  செங்குட்டுவன், இளங்கோ ஆகிய தோழர்களின்  அறிமுகமும் நட்பும் மிகுந்த  மகிழ்ச்சியைத் தந்தது. சபாவில் உணவகம் நடத்தி  வரும் அன்பிற்கினிய நண்பர்  வேங்கை இப்ராஹீம் அங்கே கருத்தரங்கம் என்ற  பெயரில் ஒரு மாநாட்டையே நடத்தி  விட்டார்.அவரது சமூக ஆர்வமும், தமிழ்  பற்றும், இயங்கும் திறனும் எம்மை  வியக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-sF4Tdg8bysA/T04NIwyqwqI/AAAAAAAAAug/FCH1uRC9k6s/s1600/15.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://2.bp.blogspot.com/-sF4Tdg8bysA/T04NIwyqwqI/AAAAAAAAAug/FCH1uRC9k6s/s320/15.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5714519421367272098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;" class="gmail_quote"&gt;திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது முதல்  சென்னை விமான நிலையம் வந்து இறங்கியது வரை மலேசியப் பயணம் முழுவதும்  எழுச்சித் தமிழருடன் விரிவான உரையாடலை நடத்த முடிந்தது.  அரசியல்,கலை,இலக்கியம், சமூகவியல் என பல்வேறு துறை சார்ந்து விவாதித்துக்  கொண்டோம். கடலாய் விரியும் அவரது கால் நூற்றாண்டு அனுபவங்களிலிருந்து சில  துளிகளை கைகளில் அள்ளிய மனநிறைவோடு தாயகம் திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளூர் ஷாநவாஸ்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-4488993464838177954?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/4488993464838177954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2012/02/blog-post_29.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/4488993464838177954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/4488993464838177954'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2012/02/blog-post_29.html' title='மலேசியாவில் சில நாட்கள்!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Swmq3ynAzDA/T04OX1R01xI/AAAAAAAAAww/Umd2NQ1WomU/s72-c/2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-8058993449761687172</id><published>2012-02-21T00:39:00.009-08:00</published><updated>2012-02-22T08:45:02.123-08:00</updated><title type='text'>பழனிபாபா நினைவேந்தல் பொதுக்கூட்டம்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-0hDOavnrdJk/T0NZRbuZRTI/AAAAAAAAArg/WegPBKKTpVM/s1600/1.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 203px;" src="http://4.bp.blogspot.com/-0hDOavnrdJk/T0NZRbuZRTI/AAAAAAAAArg/WegPBKKTpVM/s320/1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5711506908470920498" /&gt;&lt;/a&gt;&lt;b style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;ப&lt;/b&gt;&lt;span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;ழனி அருகே உள்ள புதுஆயக்குடியில் கடந்த ஜனவரி 28 அன்று, போராளித் தலைவர் பழனிபாபாவின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் நடைபெற்ற அக்கூட்டத்திற்கு கே.எம்.சரீப் தலைமை வகித்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-0VWU2cE30m8/T0NZNu253uI/AAAAAAAAArU/pqkSpKax90o/s1600/2.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 231px;" src="http://1.bp.blogspot.com/-0VWU2cE30m8/T0NZNu253uI/AAAAAAAAArU/pqkSpKax90o/s320/2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5711506844887408354" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wrJHLSwOIV0/T0NZKFCanEI/AAAAAAAAArI/yPG1EZeHY3c/s1600/3.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 199px;" src="http://4.bp.blogspot.com/-wrJHLSwOIV0/T0NZKFCanEI/AAAAAAAAArI/yPG1EZeHY3c/s320/3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5711506782121794626" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-f1j6JHiVVvA/T0NZGxXsVSI/AAAAAAAAAq8/j4z_o8wRP98/s1600/4.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 202px;" src="http://1.bp.blogspot.com/-f1j6JHiVVvA/T0NZGxXsVSI/AAAAAAAAAq8/j4z_o8wRP98/s320/4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5711506725302719778" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை ஆற்றினார். எஸ்.டி.பி.ஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி, மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர்.பா.மோகன், தோழர் எஸ்.நடராஜன், விசிக பொருளாளர் முகமது யூசுப், தோழர் தீனதயாளன், அ.ரா.அப்துல் ரகுமான், உமர்கயான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். சமநிலைச் சமுதாயம் இதழில் ஆளூர் ஷாநவாஸ் எழுதி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற 'விதையாய் விழுந்தவர்' கட்டுரை தொகுக்கப்பட்டு குறுநூலாக வெளியிடப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-jN0Gge0FmsE/T0NZD0o2DnI/AAAAAAAAAqw/v3h5LV2Gn7E/s1600/5.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 172px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-jN0Gge0FmsE/T0NZD0o2DnI/AAAAAAAAAqw/v3h5LV2Gn7E/s320/5.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5711506674640359026" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-aVsHkJhkYic/T0NY_gj9OUI/AAAAAAAAAqk/KjH6QA4cRjA/s1600/6.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 159px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-aVsHkJhkYic/T0NY_gj9OUI/AAAAAAAAAqk/KjH6QA4cRjA/s320/6.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5711506600531671362" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-8058993449761687172?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/8058993449761687172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/8058993449761687172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/8058993449761687172'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2012/02/blog-post.html' title='பழனிபாபா நினைவேந்தல் பொதுக்கூட்டம்!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-0hDOavnrdJk/T0NZRbuZRTI/AAAAAAAAArg/WegPBKKTpVM/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-593978599485596233</id><published>2012-01-23T13:47:00.000-08:00</published><updated>2012-01-24T00:21:31.417-08:00</updated><title type='text'>நாகூர் ஹனீபா 87: ஆளூர் ஷாநவாஸ் கட்டுரை!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-8RWLAFA4ReU/Tx3nB3TXDNI/AAAAAAAAAqY/r_l3P6jpFHQ/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-8RWLAFA4ReU/Tx3nB3TXDNI/AAAAAAAAAqY/r_l3P6jpFHQ/s320/1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700966722531953874" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-OKu6hVMjBUg/Tx3ZERHimZI/AAAAAAAAAqM/Aeeo8LxDxFg/s1600/2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 242px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-OKu6hVMjBUg/Tx3ZERHimZI/AAAAAAAAAqM/Aeeo8LxDxFg/s320/2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700951370658650514" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-InKZcTALmd0/Tx3Y7uDdbPI/AAAAAAAAAqA/wXR7hMYgoK8/s1600/3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-InKZcTALmd0/Tx3Y7uDdbPI/AAAAAAAAAqA/wXR7hMYgoK8/s320/3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700951223807339762" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-VdeYJQSOTdw/Tx3YxuLrbWI/AAAAAAAAAp0/DT-OrdQE_hI/s1600/4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-VdeYJQSOTdw/Tx3YxuLrbWI/AAAAAAAAAp0/DT-OrdQE_hI/s320/4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700951052043119970" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZhtY9IYhS6Q/Tx3YhNSyA6I/AAAAAAAAApo/bL5Vjt-kAMw/s1600/5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-ZhtY9IYhS6Q/Tx3YhNSyA6I/AAAAAAAAApo/bL5Vjt-kAMw/s320/5.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700950768336634786" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;p class="MsoNormal" style="text-align: left;"&gt;&lt;span lang="TA" style="font-family:Latha;mso-ascii-font-family: Aabohi;mso-hansi-font-family:Aabohi;mso-bidi-theme-font:major-bidi"&gt;&lt;b&gt;அ&lt;/b&gt;ரசியல் மற்றும் இசைத் துறையில் நாகூர் ஹனீபா ஆற்றியிருக்கும் அளப்பெரும் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், ஆளூர் ஷாநவாஸ் தொகுத்த ஹனீபா பற்றிய 87 அரிய தகவல்கள் சமநிலைச் சமுதாயம் ஜனவரி 2012 இதழில் வெளிவந்துள்ளன. அதை இந்த வார குமுதம் இதழும் பதிவு செய்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-LdX_iGPW4jA/Tx3XCekEfNI/AAAAAAAAApc/mdxbGfuomQU/s1600/6.tif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 179px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-LdX_iGPW4jA/Tx3XCekEfNI/AAAAAAAAApc/mdxbGfuomQU/s320/6.tif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700949140884978898" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;p style="text-align: center;margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 16px; background-color: rgb(255, 255, 255); "&gt;Contact:&lt;/p&gt;&lt;p style="text-align: center;margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 16px; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;b&gt;Samanilai Samudhayam&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: center;margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 16px; background-color: rgb(255, 255, 255); "&gt;5,Greems Road &lt;/p&gt;&lt;p style="text-align: center;margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 16px; background-color: rgb(255, 255, 255); "&gt;Canara Bank Building&lt;/p&gt;&lt;p style="text-align: center;margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 16px; background-color: rgb(255, 255, 255); "&gt;Thousand Lights&lt;/p&gt;&lt;p style="text-align: center;margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 16px; background-color: rgb(255, 255, 255); "&gt;Chennai-600 006&lt;/p&gt;&lt;p style="text-align: center;margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 16px; background-color: rgb(255, 255, 255); "&gt;Tel: 044 28290785&lt;/p&gt;&lt;p style="text-align: center;margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; font-size: 11px; color: rgb(51, 51, 51); font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 16px; background-color: rgb(255, 255, 255); "&gt;Email: editor2samanilai@yahoo.co.&lt;wbr&gt;&lt;span class="word_break" style="display: inline-block; "&gt;&lt;/span&gt;in&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-593978599485596233?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/593978599485596233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2012/01/87.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/593978599485596233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/593978599485596233'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2012/01/87.html' title='நாகூர் ஹனீபா 87: ஆளூர் ஷாநவாஸ் கட்டுரை!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-8RWLAFA4ReU/Tx3nB3TXDNI/AAAAAAAAAqY/r_l3P6jpFHQ/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-7080596883117585707</id><published>2012-01-20T22:34:00.000-08:00</published><updated>2012-01-20T22:53:10.650-08:00</updated><title type='text'>காயிதே மில்லத் ஆவணப்படம்: இ.அஹமது சாகிபுடன் சந்திப்பு!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-kjMG9N-eJmc/TxpfbReOlaI/AAAAAAAAApQ/r8iRt5AdqXs/s1600/DSC_4544.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 211px;" src="http://4.bp.blogspot.com/-kjMG9N-eJmc/TxpfbReOlaI/AAAAAAAAApQ/r8iRt5AdqXs/s320/DSC_4544.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699973200542078370" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;b style="font-family: Latha; "&gt;ம&lt;/b&gt;&lt;span style="font-family: Latha; "&gt;த்திய வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருமான மாண்புமிகு இ.அஹமது அவர்கள் கடந்த 20-01-2012 அன்று சென்னை வந்திருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ysv894MIWeo/TxpfLQWEh8I/AAAAAAAAApE/JPS7gywk-0w/s1600/DSC_4545.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 247px;" src="http://2.bp.blogspot.com/-ysv894MIWeo/TxpfLQWEh8I/AAAAAAAAApE/JPS7gywk-0w/s320/DSC_4545.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699972925361522626" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-family: Latha; "&gt;அவரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், ஆவணப்பட இயக்குனர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் சந்தித்து உரையாடினர். காயிதே மில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் தொடர்பாக இச்சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின் போது முஸ்லிம் லீக் நிர்வாகிகளான காயல் மகபூப், வழக்கறிஞர் ஜீவகிரிநாதன், மில்லத் இஸ்மாயில் ஆகியோர் உடனிருந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-jgl-HxQnYyM/TxpeuXCv5gI/AAAAAAAAAo4/KxoTdH6WeVQ/s1600/DSC_4549.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 182px;" src="http://1.bp.blogspot.com/-jgl-HxQnYyM/TxpeuXCv5gI/AAAAAAAAAo4/KxoTdH6WeVQ/s320/DSC_4549.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699972428943320578" /&gt;&lt;/a&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family: Latha; "&gt;இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை காயிதே மில்லத் நிர்மானித்த 1948 மார்ச் 10 ஆம் நாளை நினைவு கூரும் வகையில் வரும் மார்ச் மாதம் ஆவணப்பட வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காயிதே மில்லத் அவர்களோடு நெருங்கிப்பழகி அரசியல் நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மூத்த எழுத்தாளர் சோலை போன்றோரை விழாவுக்கு அழைக்கும் எண்ணமுள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள், திரைக்கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் வகையில் ஆவணப்பட சிறப்புத் திரையிடலை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்புகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விரைவில் வெளியிடும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-7080596883117585707?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/7080596883117585707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2012/01/blog-post_20.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/7080596883117585707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/7080596883117585707'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2012/01/blog-post_20.html' title='காயிதே மில்லத் ஆவணப்படம்: இ.அஹமது சாகிபுடன் சந்திப்பு!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-kjMG9N-eJmc/TxpfbReOlaI/AAAAAAAAApQ/r8iRt5AdqXs/s72-c/DSC_4544.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-1050252101715735690</id><published>2012-01-03T11:58:00.000-08:00</published><updated>2012-01-04T00:31:04.425-08:00</updated><title type='text'>நூல் வெளியீட்டு விழா செய்தி!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-gKB6QM0_TTs/TwQONvQLCHI/AAAAAAAAAoU/ZPKOxpMUQ18/s1600/1-5964246e11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 243px;" src="http://4.bp.blogspot.com/-gKB6QM0_TTs/TwQONvQLCHI/AAAAAAAAAoU/ZPKOxpMUQ18/s320/1-5964246e11.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5693691458088536178" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-2UitWyAk_E0/TwNetx9QyhI/AAAAAAAAAn8/iJyHRhwfLnU/s1600/news%2B2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 234px;" src="http://1.bp.blogspot.com/-2UitWyAk_E0/TwNetx9QyhI/AAAAAAAAAn8/iJyHRhwfLnU/s320/news%2B2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5693498494523853330" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-0G9vewVFZjY/TwNeZH5uwRI/AAAAAAAAAnw/sY2YnU6z5Wo/s1600/8-e08ae0f2a7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 234px;" src="http://4.bp.blogspot.com/-0G9vewVFZjY/TwNeZH5uwRI/AAAAAAAAAnw/sY2YnU6z5Wo/s320/8-e08ae0f2a7.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5693498139637367058" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-1050252101715735690?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/1050252101715735690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/1050252101715735690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/1050252101715735690'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2012/01/blog-post.html' title='நூல் வெளியீட்டு விழா செய்தி!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-gKB6QM0_TTs/TwQONvQLCHI/AAAAAAAAAoU/ZPKOxpMUQ18/s72-c/1-5964246e11.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-2461965704535218511</id><published>2011-12-31T08:32:00.000-08:00</published><updated>2011-12-31T09:47:22.892-08:00</updated><title type='text'>ஆளூர் ஷாநவாஸ் நூல் வெளியீடு!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-5WIWpm3PXvE/Tv9JoYAAnGI/AAAAAAAAAnk/J1_nrbbFNfY/s1600/DSC_3576.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 185px;" src="http://3.bp.blogspot.com/-5WIWpm3PXvE/Tv9JoYAAnGI/AAAAAAAAAnk/J1_nrbbFNfY/s320/DSC_3576.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692349412005682274" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b style="font-family: arial; font-size: small; "&gt;ஆளூர் ஷாநவாஸ் &lt;/b&gt;&lt;span style="font-family: arial; font-size: small; "&gt;எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான&lt;/span&gt;&lt;b style="font-family: arial; font-size: small; "&gt; 'குருதியில் நனையும் காலம்'&lt;/b&gt;&lt;span style="font-family: arial; font-size: small; "&gt; [உயிர்மை வெளியீடு] நூல் வெளியீட்டு விழா கடந்த 30-12-2011 வெள்ளி அன்று தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yMZGBwiflHY/Tv9I5v8_Y4I/AAAAAAAAAnY/QTXp-_GyeIY/s1600/DSC_3577.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 237px;" src="http://3.bp.blogspot.com/-yMZGBwiflHY/Tv9I5v8_Y4I/AAAAAAAAAnY/QTXp-_GyeIY/s320/DSC_3577.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692348610981618562" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: -webkit-auto; "&gt;&lt;span style="font-family: arial; font-size: small; "&gt;விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் நூலை வெளியிட திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர்.கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கே.எம்.சரீப், 'நீயா நானா' இயக்குநர் ஆன்டனி, களந்தை பீர் முகமது, கீற்று ரமேஷ் ஆகியோரும் பங்கேற்று உரையாற்றினர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-OaGEhzCfSnQ/Tv9H7flJIrI/AAAAAAAAAnM/9jUiM6kSDMs/s1600/DSC_3799.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 173px;" src="http://4.bp.blogspot.com/-OaGEhzCfSnQ/Tv9H7flJIrI/AAAAAAAAAnM/9jUiM6kSDMs/s320/DSC_3799.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5692347541434737330" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-family: arial; font-size: small; "&gt;உயிர்மை நிறுவனர் மனுஷ்ய புத்திரன் வரவேற்றார். ஆளூர் ஷாநவாஸ் ஏற்புரை ஆற்றினார். அமீர் அப்பாஸ் தொகுப்புரை வழங்கினார். பெருமழைக்கு இடையிலும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-2461965704535218511?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/2461965704535218511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/12/blog-post_31.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/2461965704535218511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/2461965704535218511'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/12/blog-post_31.html' title='ஆளூர் ஷாநவாஸ் நூல் வெளியீடு!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-5WIWpm3PXvE/Tv9JoYAAnGI/AAAAAAAAAnk/J1_nrbbFNfY/s72-c/DSC_3576.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-7847407810871972193</id><published>2011-12-27T23:27:00.001-08:00</published><updated>2011-12-27T23:38:01.857-08:00</updated><title type='text'>ஆளூர் ஷாநவாஸ் நூல் வெளியீட்டு விழா! அனைவரும் வருக!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-4LoR0FNzwsg/TvrFCUM2-AI/AAAAAAAAAmQ/JEdrxy_UgeU/s1600/Shanawaz%2BInvitation.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 117px;" src="http://4.bp.blogspot.com/-4LoR0FNzwsg/TvrFCUM2-AI/AAAAAAAAAmQ/JEdrxy_UgeU/s320/Shanawaz%2BInvitation.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691077722709096450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-kJ3rhmBGlVg/TvrE93pLTAI/AAAAAAAAAmE/WhGIaDkYrUA/s1600/Shanawaz%2BInvitation2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 117px;" src="http://3.bp.blogspot.com/-kJ3rhmBGlVg/TvrE93pLTAI/AAAAAAAAAmE/WhGIaDkYrUA/s320/Shanawaz%2BInvitation2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691077646323764226" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;b style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;ஆளூர் ஷாநவாஸ் &lt;/b&gt;&lt;span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;எழுதிய&lt;/span&gt;&lt;span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt; &lt;/span&gt;&lt;b style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;குருதியில் நனையும் காலம்&lt;/b&gt;&lt;span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt; [கட்டுரைத் தொகுப்பு] நூல் வெளியீட்டு விழா, 30-12-2011 வெள்ளி மாலை 6 மணிக்கு, சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற உள்ளது. அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பங்கேற்கும் அவ்விழாவில் கலந்து &lt;/span&gt;&lt;span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;கொண்டு&lt;/span&gt;&lt;span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt; சிறப்பிக்க &lt;/span&gt;&lt;b style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;உயிர்மை&lt;/b&gt;&lt;span style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt; பதிப்பகம் அன்புடன் அழைக்கிறது. அனைவரும் வருக!&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-7847407810871972193?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/7847407810871972193/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/7847407810871972193'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/7847407810871972193'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/12/blog-post.html' title='ஆளூர் ஷாநவாஸ் நூல் வெளியீட்டு விழா! அனைவரும் வருக!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4LoR0FNzwsg/TvrFCUM2-AI/AAAAAAAAAmQ/JEdrxy_UgeU/s72-c/Shanawaz%2BInvitation.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-7337703678354318017</id><published>2011-11-29T07:35:00.000-08:00</published><updated>2011-11-29T07:55:20.025-08:00</updated><title type='text'>ஜெயலலிதா: உழைக்கும் மக்களின் முதல்வரா? உயர்சாதியினரின் தலைவரா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-71_avz5dOQg/TtUAU4OJxtI/AAAAAAAAAl4/rHYT5UFpOkY/s1600/Anna_Centenary_Library.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 234px;" src="http://4.bp.blogspot.com/-71_avz5dOQg/TtUAU4OJxtI/AAAAAAAAAl4/rHYT5UFpOkY/s320/Anna_Centenary_Library.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680446863686878930" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1969  &lt;/span&gt;ஜனவரி 20  ஆம் நாள்...&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;உடல் நலிவுற்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அண்ணா.&lt;br /&gt;உற்சாகம் ததும்ப புன்னகை பூத்த முகத்துடன் மருத்துவமனையில் வந்து இறங்கிய அண்ணா, ஏராளமான புத்தகங்களுடன் உள்ளே நுழைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு அவர் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வகையில் ஏ.சி அறைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.&lt;br /&gt;அவரை அங்கும் இங்கும் அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி தயாராக இருந்தது.&lt;br /&gt;அமெரிக்காவிலிருந்தும் பம்பாயிலிருந்தும் புற்றுநோய் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர்.&lt;br /&gt;அண்ணாவுக்கு என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்ற பதைபதைப்பில் தமிழக மக்கள் ஆழ்ந்தனர்.&lt;br /&gt;மருத்துவமனையின் ஒவ்வொரு அசைவுகளையும் ஊடகங்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;திமுக பொருளாளர் சாதிக் பாட்சா தமது அறிக்கைகளின் மூலம் அண்ணாவின் நிலை பற்றிய அறிவிப்புகளை செய்து கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;இத்தனை பரபரப்பும் பதற்றமும் சூழ்ந்து நிற்க அண்ணா மட்டும் அமைதியாக, தாம் கொண்டுவந்த புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தார்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-E4S8C5kVFAM/TtT-JwS0N9I/AAAAAAAAAls/OoTJ0bIpYFo/s1600/Annadura.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 261px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-E4S8C5kVFAM/TtT-JwS0N9I/AAAAAAAAAls/OoTJ0bIpYFo/s320/Annadura.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680444473557137362" border="0" /&gt;&lt;/a&gt;உயிர் போகும் வேளையில் கூட வாசிப்பை நிறுத்தாத அன்றைய முதல்வர் எங்கே..?&lt;br /&gt;&lt;/div&gt;உலகத் தரத்துடன் கூடிய ஒரு வாசிப்புச் சாலையை உருக்குலைக்க நினைக்கும் இன்றைய முதல்வர் எங்கே..?&lt;br /&gt;&lt;br /&gt;புற்றுநோய் முற்றிய நிலையிலும் புத்தகங்களோடு வந்திறங்கி, மருத்துவமனையைக் கூட நூலகமாக  மாற்றினார் அன்று அண்ணா!&lt;br /&gt;என்ன நோய் முற்றியதோ தெரியவில்லை, அந்த அண்ணாவின் பெயரால் அமைந்த அழகிய நூலகத்தை மருத்துவமனையாக மாற்றத் துடிக்கிறார் இன்று அம்மா!&lt;br /&gt;&lt;br /&gt;''ஜெயலலிதா முதல் முறை ஆண்டபோது 'தடா' அரசு நடத்தினார்; அவர் இரண்டாவது  முறை ஆண்டபோது 'பொடா' அரசு நடத்தினார்; இப்போது மூன்றாம் முறை ஆளும்போது  'தடாலடி' அரசு நடத்துகிறார்'' என அண்ணா நூலக மீட்புப் போராட்டத்தின் போது  சொன்னார் மக்கள் கவிஞர் இன்குலாப்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் தடா அரசு, ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களையும்; அரச பயங்கரவாத எதிர்ப்பு சக்திகளையும் சூறையாடித் தீர்த்து.&lt;br /&gt;ஜெயலலிதாவின் பொடா அரசு, மதவெறி எதிர்ப்பு போராளிகளையும்; தமிழீழ ஆர்வலர்களையும் சிறையில் பூட்டி ரசித்தது.&lt;br /&gt;இப்போது ஜெயலலிதாவின் தடாலடி அரசு, விளிம்பு நிலை மக்களின் அறிவு வளங்களை  சிதைத்தும்; அழித்தும் வருகிறது. ஆக மொத்தத்தில் எப்போதுமே ஜெயா அரசு,  ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிராகவே  இயங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;கடந்த மே மாதம் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், கோட்டையில் இயங்கி  வந்த செம்மொழி தமிழாய்வு நூலகத்தைச் சீர்குலைத்தார்; சமச்சீர் கல்விக்குத்  தடை விதித்தார்; தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற  நிலையை மாற்றினார்; அரசு இடத்தில் இயங்கி வரும் முத்தமிழ்ப் பேரவையை காலி  செய்ய உத்தரவிட்டார்; அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்குவேன் என  அறிவிப்பு செய்தார். ஜெயலலிதாவின் இத்தகைய ஒவ்வொரு அறிவிப்புகளின்  பின்னாலும் ஒரு பார்ப்பனீயச் சார்பும்; இந்துத்துவ சாயலும் இருப்பதை காண  முடிகிறது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-9ZqA_qJPr8Q/TtT9EtC4lgI/AAAAAAAAAlg/sv-nTBCS4Z4/s1600/jayalalitha_cho_500.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 223px;" src="http://1.bp.blogspot.com/-9ZqA_qJPr8Q/TtT9EtC4lgI/AAAAAAAAAlg/sv-nTBCS4Z4/s320/jayalalitha_cho_500.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680443287274034690" border="0" /&gt;&lt;/a&gt;கல்வியும், கல்வியினால் கைகூடும் அதிகாரமும், தாழ்த்தப்பட்ட;  பிற்படுத்தப்பட்ட; சிறுபான்மைச் சமூகங்களுக்கு எட்டாக் கனியாய்  இருக்கின்றன. அடிப்படையிலேயே தரமான கல்வியைப் பெற்று, கல்லூரிகளிலும்  பல்கலைக்கழகங்களிலும் ஐஐடி ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும்  உயர்சாதியினரே கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சமூக அநீதியைப்  போக்கி, அனைத்துத் தரப்பினருக்கும் சமமான தரமான பள்ளிக் கல்வியை வழங்க  வழிசெய்கிறது சமச்சீர் கல்வி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;காலங்காலமாக கல்வியிலும், அரசு மற்றும் தனியார்த்துறை வேலை  வாய்ப்புகளிலும் மேலாண்மை செலுத்தி வரும் உயர்சாதியினரின் பொருளாதார  வளமையினால் அவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து வாய்ப்புகளும் எளிதில்  கிடைக்கின்றன. ஆனால், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளின் வாசனையைக் கூட நுகர  முடியாமல் கூலி வேலை செய்து பிழைத்து வரும் ஒடுக்கப்பட்ட உழைக்கும்  மக்களின் குழந்தைகளுக்கு அறிவுசார் தளத்தில் எந்த வாய்ப்பும் எளிதில்  கிடைப்பதில்லை. இத்தகைய ஏற்றத் தாழ்வு மிக்க நிலையை மாற்றி, நவீன  வசதிகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தில்; குளிரூட்டப்பட்ட அறையில்;  மின்விளக்குகள் வெளிச்சத்தில்; உலகின் அரிய நூல்களை எல்லாம் கைகளில் ஏந்திய  நிலையில்; அமைதியாக அமர்ந்து படிப்பதற்கும் அறிவை வளர்ப்பதற்கும்  விளிம்புநிலை மக்களுக்கு வரமாக வாய்த்திருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;உயர்சாதிக் கலைஞர்களின் இசை அரங்கேற்றத்திற்கு ஒரு மியூசிக் அகாடமி  இருக்கிறது. நாடகம் நடத்துவதற்கு ஒரு நாரதகாண சபா இருக்கிறது. நடனம்  பயில்வதற்கு ஒரு கலாஷேத்ரா இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கலைகளைப்  பயிலவும்; அரங்கேற்றவும் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு விடையாக  அமைந்ததுதான் முத்தமிழ்ப் பேரவை. இயல் இசை நாடகத் துறையில் தமிழ் மொழி  மற்றும் பண்பாடு சார்ந்த கலைகளையும் கலைஞர்களையும் வார்த்தெடுக்கும்  அரும்பணியை அப்பேரவை செய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, சமச்சீர் கல்வி; அண்ணா நூற்றாண்டு நூலகம்; முத்தமிழ்ப் பேரவை ஆகிய  எளிய மக்களின் அறிவு வளங்களின் மீதுதான் ஜெயலலிதா தொடர்ச்சியாக கைவைத்துக்  கொண்டிருக்கிறார். அவரது இத்தகைய அடாவடிகளை 'ஏதோ கருணாநிதி எதிர்ப்பு' என்ற  வகையில் சுருக்கி விடுவதற்கு இங்கே எதிர்கட்சிகளும் ஊடகங்களும்  முயலுகின்றன. ஆனால், கருணாநிதி எதிர்ப்பு எனும் நிலையைத் தாண்டி ஒரு  பார்ப்பனீய அஜெண்டாவை செயல்படுத்துவதற்கு அவர் முனைந்து கொண்டிருக்கிறார்  என்பது பற்றி எவரும் இங்கே பேசுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி தொடங்கியதை எல்லாம் ஜெயலலிதா முடக்கி விடுவார் என்றால்,  மதுக்கடைகளை ஏன் முடக்கவில்லை? அண்ணா மேம்பாலம் முதல் அனைத்துப்  பாலங்களையும் ஏன் உடைக்கவில்லை? அரசு பொது மருத்துவமனைக்கு கருணாநிதி  சூட்டிய ராஜீவ் காந்தியின் பெயரை ஏன் மாற்றவில்லை? எனவே ஜெயலலிதாவின்  அதிரடிகளுக்கு 'கருணாநிதி எதிர்ப்பு' மட்டுமே காரணமாக இருக்க முடியாது.  அவரது ஒவ்வொரு அசைவிலும் பார்ப்பனீயம் மேலோங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் படிக்கும் கல்வியை நீயும் படிப்பதா?' எனும் பார்ப்பனீய மனோபாவம்தான் சமச்சீர் கல்வியைச் சிதைக்கிறது.&lt;br /&gt;'எனக்குச் சமமாக நீயும் வளர்வதா?' எனும் வெறுப்புணர்வுதான் முத்தமிழ்ப் பேரவையை சூறையாடுகிறது.&lt;br /&gt;'எனக்குக் கிடைத்ததெல்லாம் உனக்கும் கிடைப்பதா?' எனும் ஆத்திரம்தான் அண்ணா நூலகத்தை நிர்மூலமாக்குகிறது.&lt;br /&gt;இந்தக்  காட்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே மறுபுறம் கிராமம் தோறும்  சேரிகள் தோறும் ஆடு மாடுகளை இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்  ஜெயலலிதா. ஒடுக்கப்பட்டோரின் அறிவு வளங்களை அழித்து, அவர்களை மீண்டும் ஆடு  மாடு மேய்க்கும் நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறார். இராஜாஜி கண்ட  குலக்கல்வித் திட்டத்தின் நவீன வடிவம் தான், ஜெயலலிதாவின் இன்றைய  நடவடிக்கைகள் என்பதில் சந்தேகமேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஐஐடி வளாகத்தில் அமைந்திருக்கும் உயர்தர நூலகத்திற்குள் நுழைவதை, ஒரு சேரிச் சிறுவனால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.&lt;br /&gt;ஜெயலலிதா  படித்த சர்ச் பார்க் காண்வென்டின் வாசலைக் கூட, ஒரு ஏழை முஸ்லிம் மாணவனால்  நெருங்க முடியாது. ஆனால், அண்ணா நூலகத்தில் சேரிச் சிறுவனால் நுழைய  முடியும்; அங்கிருக்கும் அறிவுக் கருவூலங்களை அறிய முடியும்; உலக  இலக்கியங்களோடு உறவாட முடியும். சர்ச் பார்க் காண்வென்டில் தரப்படும்  உயர்தரக் கல்வியை, ஏழை முஸ்லிம் மாணவனால் சமச்சீர் கல்வியின் மூலம் பெற  முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சமூகநீதிக்கு வேட்டு வைத்து, மீண்டும் மனுதர்ம ஆதிக்கத்தை  நிலைநாட்ட ஜெயலலிதா முனைகிறார். அதானாலேயே சோவின், குருமூர்த்தியின்,  இராமகோபாலனின், தினமலரின் ஆதரவு மழையில் அவர் நனைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;[கீற்று&lt;/b&gt; இணையதளத்தில் &lt;b&gt;ஆளூர் ஷாநவாஸ்&lt;/b&gt; எழுதிய கட்டுரை]&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-7337703678354318017?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/7337703678354318017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/11/blog-post_29.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/7337703678354318017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/7337703678354318017'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/11/blog-post_29.html' title='ஜெயலலிதா: உழைக்கும் மக்களின் முதல்வரா? உயர்சாதியினரின் தலைவரா?'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-71_avz5dOQg/TtUAU4OJxtI/AAAAAAAAAl4/rHYT5UFpOkY/s72-c/Anna_Centenary_Library.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-2622689933188143874</id><published>2011-11-10T03:19:00.000-08:00</published><updated>2011-11-10T03:22:37.637-08:00</updated><title type='text'>அன்பு நண்பர்களுக்கு ஓர் இனிய செய்தி!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-NO1bk-OAOkQ/Truz5kSx4sI/AAAAAAAAAlU/Bft78PuArqs/s1600/4.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 236px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-NO1bk-OAOkQ/Truz5kSx4sI/AAAAAAAAAlU/Bft78PuArqs/s320/4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5673325957179630274" /&gt;&lt;/a&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b&gt;க&lt;/b&gt;டந்த 04-11-2011 வெள்ளி அன்று மாலை 5:55 மணிக்கு சென்னை ஜி.ஜி மருத்துவமனையில், இறையருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம். எங்கள் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கவும். &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்புடன்,&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;&lt;b&gt;ஆளூர் ஷாநவாஸ்&lt;/b&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-2622689933188143874?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/2622689933188143874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/11/blog-post_10.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/2622689933188143874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/2622689933188143874'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/11/blog-post_10.html' title='அன்பு நண்பர்களுக்கு ஓர் இனிய செய்தி!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-NO1bk-OAOkQ/Truz5kSx4sI/AAAAAAAAAlU/Bft78PuArqs/s72-c/4.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-5532428082785257753</id><published>2011-11-09T00:43:00.000-08:00</published><updated>2011-11-16T11:00:21.062-08:00</updated><title type='text'>வழிகாட்டுகிறது கோவை! விழிப்படையுமா சமுதாயம்?</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-rQ6BRsfTaZA/Tro--TNDJ8I/AAAAAAAAAk8/nqufC_RR4nU/s1600/CB25-HALL_818692f.jpg" style="text-align: left; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 194px;" src="http://1.bp.blogspot.com/-rQ6BRsfTaZA/Tro--TNDJ8I/AAAAAAAAAk8/nqufC_RR4nU/s320/CB25-HALL_818692f.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5672915920654378946" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; "&gt;''&lt;/span&gt;&lt;b style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;ப&lt;/b&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;ழையபடி நாங்கள் வாழவும் முடியாது; நீங்கள் ஆளவும் முடியாது!'' என்பதை அரசு மற்றும் அதிகார வர்க்கத்திற்கு செயல்பூர்வமாக உணர்த்தியுள்ளனர், கோவை முஸ்லிம்கள்.&lt;/span&gt; &lt;div class="gmail_quote" style="font-family: arial; text-align: -webkit-auto; "&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள அனைத்து முஸ்லிம் ஜமாஅத்துகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து மேயர் பதவிக்கு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தினர். மேயர் வேட்பாளராக கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் அமீர் அல்தாப் போட்டியிட்டார். ஆளும் கட்சியான அதிமுக கோவை மாநகராட்சியை கைப்பற்ற; பிரதானக் கட்சியான திமுக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட; முஸ்லிம் கூட்டமைப்பின் வேட்பாளர் அமீர் அல்தாப் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதிமுக மற்றும் திமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய சக்தியாக முஸ்லிம் கூட்டமைப்பு விளங்குகிறது எனும் பேருண்மையை கோவை தேர்தல் முடிவுகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;கொள்கைப் பிரிவினைகள்; இயக்க வேறுபாடுகள்; கட்சிப் பாகுபாடுகள் என பிரிவினைகளில் மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம், கருத்து முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் கடந்து கோவையில் மட்டும் எப்படி ஒன்று பட்டது என்பதையும்; காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, பாமக, பாஜக, கொங்கு வேளாளர் கட்சி ஆகிய முக்கிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு முஸ்லிம் கூட்டமைப்பின் வேட்பாளர் அமீர் அல்தாப் வலிமை பெற்றது எப்படி என்பதையும் நாம் ஆய்வு செய்தாக வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;கோவை மாநகராட்சியில் மொத்தம் 72 வார்டுகள் இருந்தன. மாநகராட்சி எல்லை விரிவாக்கம் மற்றும் வார்டுகள் மறு சீரமைப்பு நடவடிக்கையில் அவை 100 வார்டுகளாக அதிகரிக்கப் பட்டன. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 37,38,39,40 ஆகிய நான்கு வார்டுகள் இரண்டாகக் குறைக்கப் பட்டன.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;கோவை மாநகராட்சியுடன் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் 3 ஆம் நிலை நகராட்சிகள் இணைக்கப்பட்டு, குறிச்சி நகராட்சியின் 1,2 ,6 ஆவது  வார்டுகள் மாநகராட்சியின் 95 ஆவது வார்டாகவும், குனியமுத்தூர் நகராட்சியின் 1,2 ,21 ஆவது வார்டுகள் மாநகராட்சியின் 87 ஆவது வார்டாகவும் மாற்றியமைக்கப் பட்டன. மேலும் இவ்விரு வார்டுகளும் தாழ்த்தப்பட்ட மகளிருக்கான தனித் தொகுதிகளாகவும் அறிவிக்கப் பட்டன.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;காலங்காலமாக முஸ்லிம்கள் மட்டுமே போட்டியிட்டு வென்ற வார்டுகளையும், முஸ்லிம் வாக்காளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளையும் மறு சீரமைப்பு என்ற பெயரில் குறித்தும், சிதறடித்தும், பழ கூறுகளாகப் பிரித்தும், தலித்துகளுக்கான தொகுதிகளாக  அறிவித்தும் அக்கிரமம் செய்துள்ளது அதிகார வர்க்கம். &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;முஸ்லிம்களிடம் மிஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரத்தையும் அபகரிக்கும் வகையில் கரம் கோர்த்து இயங்கும் தேர்தல் ஆணையம் மற்றும் அரசுக்கு எதிராக கொந்தளித்துக் கிளம்பினர் கோவை முஸ்லிம்கள். முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும் முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளையும், உரிமைக்கான குரலையும் அரசு கண்டு கொள்ளவே இல்லை.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;அரசின் அலட்சியம் முஸ்லிம்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோவையிலுள்ள 150 முஸ்லிம் ஜமாத்துகளும் ஒன்றிணைந்து&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt; ஒரு பள்ளிவாசலில் கூடி அப்பள்ளிவாசல் இமாமின் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம்களில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றனர். &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கும் வகையில் தலித்துகளுக்கான தொகுதிகளாக அறிவிக்கப்பட்ட 87 மற்றும் 95 ஆவது வார்டு கவுன்சிலர் தேர்தலை முஸ்லிம்கள் புறக்கணிப்பது என்றும், முஸ்லிம்களின் வலிமையை உணர்த்தும் வகையிலும்; அரசியல் கட்சிகளுக்கு பாடம் புகட்டும் வகையிலும் மாநகராட்சி மேயர் வேட்பாளராக கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் அமீர் அல்தாபை நிறுத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. முஸ்லிம்களின் இந்த ஒன்றுபட்ட எழுச்சி கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; ஊடகங்களில் முக்கிய செய்தியாகியது; அரசியல் கட்சிகளை கலக்கமடையச் செய்தது.  &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டன. முஸ்லிம் அமைப்புகள், சங்கங்கள், கட்சிகள், ஜமாத்துகள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து களத்தில் இணைந்தனர். சமுதாயத்தின் மானத்தை காப்பாற்றியே ஆக வேண்டும் எனும் வேட்கையுடன் பம்பரமாய் சுழன்றனர். ஒவ்வொரு இயக்கத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. குறுகிய கால அவகாசத்தில் நிறைவாகத் திட்டமிட்டு தேர்தலை எதிர்கொண்டு ஆயிரக்கணக்கான வாக்குகளைப் பெற்று அதிமுக மற்றும் திமுகவை அடுத்த மூன்றாவது பெரிய இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் தொகுதிகளை இல்லாமல் ஆக்குவது என்பது கோவையில் மட்டும் நிகழ்ந்தது அல்ல. அது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஒரு தொடர் நிகழ்வு. அப்படியிருக்க மாநில அளவில் முஸ்லிம்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டிய ஒரு கிளர்ச்சி, கோவை என்கிற மாவட்ட அளவில் மட்டும் சுருங்கிப் போனது ஏன் என்பதற்கு நாம் முதலில் விடை கண்டாக வேண்டும். &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;மாநில அளவில் கட்சிகளை வைத்துக் கொண்டு சமுதாயத்திற்கு தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தலைவர்கள் முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் போதிய அக்கறையின்றி; தொலைநோக்குப் பார்வை இன்றி; பரந்த உள்ளமின்றி; விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கின்றி குறுகிய எண்ணப் போக்குடன் செயல்படுவதன் விளைவாகவே மாநில அளவிலான முஸ்லிம்களின் ஒன்றுதிரள் சாத்தியமற்றதாகி வருகிறது. &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;ஆனால், தலைவர்களின் போக்கில் சமுதாயம் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது கோவை முஸ்லிம்களின் திரட்சி. அங்கு 150 ஜமாத்துகளும் பள்ளிவாசலில் ஒன்று கூடி மிகப்பெரும் அரசியல் முடிவை எடுக்கிற போது, சமுதாய அமைப்புகள் மற்றும் கட்சிகளால் அதைப் புறக்கணிக்க முடியவில்லை. ஜமாத்துகளின் நிலைப்பாட்டை ஆதரித்து, தம்மையும் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்று காட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு அமைப்புகள் தள்ளப்பட்டன. மாநில அளவில் தலைவர்கள் ஒன்றிணைந்து செய்ய வேண்டிய ஒரு  மாபெரும் செயலை மாவட்ட அளவில் முஸ்லிம்கள் தன்னெழுச்சியாய் திரண்டு செய்து காட்டியுள்ளனர். அந்தத் தலைவர்களின் கீழ் இயங்கும் அமைப்புகளையும் தம்மை ஆதரித்தே ஆக வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். கோவையைப் பின்பற்றி இனி ஒவ்வொரு மாவட்ட ஜமாத்துகளும் இப்படித் திரண்டால் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரும் மாற்றம் நிகழும். &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகள், தொகுதி மறுசீரமைப்பில் தலித்துகள் மட்டுமே போட்டியிடக்கூடிய தனித் தொகுதிகளாக மாற்றப் படுகின்றன. இது அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். இந்துத்துவத்தால் பாதிக்கப் படுகின்ற தலித் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு இடையே பகை நெருப்பை பற்ற வைக்கவும், இரு சமூகங்களும் இந்துத்துவ எதிர்ப்பு எனும் கருத்தியலின் அடிப்படையில் ஒன்றிணைந்து விடாமல் தடுக்கவும் அதிகாரவர்க்கம் கூர்மையாக இயங்குகிறது. &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;கடலூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் நெல்லிக்குப்பம் நகராட்சியை தலித்துகளுக்கான தொகுதியாக மாற்றியமைத்த உடன் அதை மீண்டும் பொதுத் தொகுதியாக மாற்றக் கோரி நெல்லிக்குப்பம் முஸ்லிம்கள் போராட்டத்தில் இறங்கினர். உடனே &lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px; "&gt;அப்பிரச்சனையில் மூக்கை &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="text-align: -webkit-auto; font-size: 14px; line-height: 25px; "&gt;நுழைத்த&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="text-align: -webkit-auto; font-size: 14px; line-height: 25px; "&gt; &lt;/span&gt;இந்து முன்னணித் தலைவர் இராம கோபாலன், முஸ்லிம்களின் உரிமைக்கான போராட்டத்தை தலித் எதிர்ப்பு போராட்டமாக சித்தரித்தார். முஸ்லிம்கள் தலித்துகளுக்கு கேடயமல்ல; கேடு என கருத்துரைத்தார். இரு சமூகங்களுக்கு இடையில் பகையை மூட்டும் அவரது அறிக்கை ஊடகங்களில் பிரதானமாக வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் அந்த துவேஷக் கருத்து பற்றிப் பரவியது. அதே வேளையில்தான் கோவையிலும் முஸ்லிம் தொகுதிகள் தனித் தொகுதிகளாக மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் களத்திற்கு வந்த ஒரு நிகழ்வும் நடந்தது.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;இத்தகைய ஒரு பதற்றச் சூழலில் கோவை முஸ்லிம்கள் கையாண்ட ஓர் உத்தி மிகவும் போற்றத்தக்கது. தலித்துகளின் மிகப்பெரும் தலைவராக அடையாளப் பட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கோவைக்கு வரவழைத்து, ஒரு நாள் முழுவதும் அவர் முஸ்லிம் கூட்டமைப்பின் வேட்பாளர் அமீர் அல்தாபை ஆதரித்து பரப்புரை செய்யும் வகையில் பிரச்சாரப் பயணத்தை திட்டமிட்டனர். &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: center; "&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/-DCGA2khJsBw/TruuQskD6XI/AAAAAAAAAlI/Y-AUT1dWyvs/s320/amier%2Balthaf.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;திருமா வந்தார்; மேயர் வேட்பாளரான அமீர் அல்தாபுடன் தமது கட்சியின் சார்பில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே இடத்தில் நிறுத்தி புகைப்படம் எடுத்து அது ஊடகங்களில் மிகப்பெரும் செய்தியாக வருவதற்கு வழி செய்தார். முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதிகளை தலித்துகள் மட்டுமே போட்டியிடும் தொகுதிகளாக மாற்றுவது முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என பேசினார். அமீர் அல்தாபை ஆதரித்து கோவை வீதிகளில் பேசிய ஒரே அரசியல் தலைவர் திருமா தான் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய ஒரு இணக்கமான சூழல் கோவையில் ஏற்பட வழிவகுத்த கோவை ஐக்கிய ஜமாத்தையும், அந்த நல்லிணக்கம்  தமிழகம் தழுவிய அளவில் ஏற்பட பெரு முயற்சி எடுத்த எஸ்.டி.பி.ஐ கட்சியையையும் இந்த நேரத்தில் பாராட்ட வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;முஸ்லிம் வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் ஒருமுகப்படுத்துவதன் மூலமே பொதுச் சமூகத்தில் நமக்கான மரியாதையைப் பெற முடியும் என்பதற்கு கோவை மாநகர மேயர் தேர்தல் முடிவுகள் மிகப்பெரும் சான்றாக விளங்குகின்றன. &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;கோவையைப் போலவே பதற்றம் நிறைந்த பகுதியாக இருக்கும் முத்துப்பேட்டையில் பேரூராட்சித் தலைவருக்கான தேர்தலில் சமுதாயக் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகள் போட்டியிட்டுள்ளன. முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் முஸ்லிம் கட்சிகள் தனித் தனியே நின்று வாக்குகளைப் பிரித்ததனால் அங்கு அதிமுக எளிதாக வெற்றி பெற்று விட்டது. அதிமுக வேட்பாளரான கோ.அருணாசலம் 2310 வாக்குகளைப் பெற்று பேரூராட்சித் தலைவராகி விட்டார். சமுதாயக் கட்சியான எஸ்.டி.பி.ஐ யின் வேட்பாளர் அபுபக்கர் சித்திக் 1926 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். சமுதாயக் கட்சிகளிலேயே நாங்கள் தான் பெரிய கட்சி என்று சொல்லிக் கொள்ளும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செ.முஹம்மது மாலிக் வெறும் 395 வாக்குகளை மட்டுமே பெற்று ஆறாவது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;அதிமுகவை சார்ந்த முஸ்லிம் அல்லாத வேட்பாளரான கோ.அருணாசலம், எஸ்.டி.பி.ஐ வேட்பாளரான அபூபக்கர் சித்தீக்கை விட வெறும் 384 வாக்குகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், சமுதாயக் கட்சியான மமக மட்டும் போட்டியிடாமல் எஸ்.டி.பி.ஐக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், அதன் வேட்பாளர் பெற்ற 395 வாக்குகளையும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் கூடுதலாகப் பெற்று ஒரு முஸ்லிம் முத்துப்பேட்டை பேரூராட்சித் தலைவர் ஆகியிருப்பார். ஆக, இந்துத்துவ சக்திகளாலும் அவர்களுக்குத் துணை போகின்ற அனைத்து அரசியல் கட்சிகளாலும் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகின்ற முத்துப்பேட்டையில் பேரூராட்சித் தலைவராக ஒரு முஸ்லிம் வரமுடியாத சூழல் முஸ்லிம்களாலேயே ஏற்பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு ஏற்படாமல் போனதற்கு எஸ்.டி.பி.ஐயே காரணம் என சொல்லப்படுகிறது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அதிமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்ட போது, அங்கே ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த எஸ்.டி.பி.ஐ கட்சி தமது வேட்பாளரை வாபஸ் வாங்கவில்லை. கூட்டணி பலத்தோடு போட்டியிட்ட பேரா.ஜவாஹிருல்லாஹ் நிச்சயம்  வெற்றி பெறுவார் என்ற நிலையில், தம் கட்சியின் வேட்பாளர் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது நன்கு தெரிந்த பின்னரும் கூட எஸ்.டி.பி.ஐ பிடிவாதமாக அங்கே வேட்புமனுத் தாக்கல் செய்தது. இது இரு கட்சிகளிடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பை கெடுத்து விட்டது.   &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;இவ்வாறு முஸ்லிம் கட்சிகள் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டு மோதிக் கொண்டு இருந்தால், அது நம்மை காலங்காலமாக வஞ்சித்து வரும் அரசியல் கட்சிகளுக்குத்தான் லாபமாக முடியும் என்பதை முத்துப்பேட்டை தேர்தல் முடிவும்; நாம் ஒன்றுபட்டு நின்றால் நமக்கான அங்கீகாரத்தைப் பெற முடியும் என்பதை கோவைத் தேர்தல் முடிவும் எடுத்துக் காட்டுகின்றன.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;முஸ்லிம்கள் தமது வலிமையை வெளிக்காட்டுவதற்கு காலம் வழங்கிய கொடையாக இந்த உள்ளாட்சித் தேர்தல் வாய்த்திருந்தது. அனைத்துக் கட்சிகளும் தனித் தனியே களம் கண்ட நிலையில் முஸ்லிம்கள் மட்டும் தமிழகம் முழுவதும் ஒன்று பட்டு நின்றிருந்தால் இன்று அரசியல் அரங்கில் அது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;தமிழகத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியை மட்டுமே தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி இந்த உள்ளாட்சித் தேர்தலில் சில நகராட்சிகளையும், மிகப்பெரும் எண்ணிக்கையில் பேரூராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில் இந்துக்களின் ஓட்டுக்களை ஒருமுகப் படுத்தியதன் மூலமும், பாஜகவை எதிர்த்து இன்னொரு இந்துக் கட்சி போட்டியிடாததாலும் அவர்களுக்கு இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.  பாஜகவின் இந்த உத்தியை மாநிலம் தழுவிய முஸ்லிம் கட்சிகள் கையாளத் தவறிய நிலையில் கோவை முஸ்லிம்கள் மட்டும் அதை கையாண்டு சமுதாயத்திற்கு தலை நிமிர்வைத் தந்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;முஸ்லிம்களை அரசியல் மயப்படுத்த வேண்டுமெனில், முதலில் ஜமாத்துகள் அரசியல் மயப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அரசியல் விழிப்புணர்வுக் கருத்துகள் பேசப்பட வேண்டும். அரசியல் விழிப்புணர்வுக்கான களமாக முஹல்லாக்களும், வெள்ளி மேடைகளும் மாறாத வரை முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் மாற்றம் வராது. &lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;கோவையில் மேயர் வேட்பாளர் அமீர் அல்தாபுக்கு வாக்களிக்கச் சொல்லி 150 ஜமாத்துகளிலும், அனைத்துப் பள்ளிவாசல் ஜும்மாக்களிலும் உரை நிகழ்த்தப் பட்டன. அமீர் அல்தாபுக்கு ஆதரவு தெரிவித்து ஜமாத்துல் உலமா நிறைவேற்றிய தீர்மானம் வாசிக்கப்பட்டன. அவரது வெற்றிக்காக பிராத்தனைகள் செய்யப்பட்டன.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;சுவர் விளம்பரங்கள்; பேனர்கள்; போஸ்டர்கள் என விளம்பரங்கள் செய்து, வாக்காளர்களுக்கு பணமும் பரிசுப் பொருள்களும் கொடுத்து அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்ட போது, அது போன்ற எவ்வித செயல்களிலும் ஈடுபடாமல் சமுதாய ஒற்றுமையை மட்டுமே முதலீடாகக் கொண்டு களத்தில் நின்றார் அமீர் அல்தாப்.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;பெரிய கட்சிகளின் விளப்ம்பர வெளிச்சத்திற்கு மத்தியில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் களம் கண்ட அமீர் அல்தாபுக்கு வெள்ளி மேடைகள் தான் பிரச்சாரக் களமாக இருந்தன. அதுதான் இவ்வளவு பெரிய வாக்குகள் திரள்வதற்கு காரணமாகவும் இருந்துள்ளன.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;ஒட்டுமொத்த ஜமாத்துகளையும் ஒருங்கிணைத்தது; அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் ஆதரவை வென்றெடுத்தது; தலித் தலைமையின் தோழமையைப் பெற்றது; பள்ளிவாசல்கலையே பிரச்சாரக் களமாக்கி, வெள்ளி மேடைகளில் பரப்புரை செய்தது; கொள்கைப் பிரிவினைகளுக்குள் சிக்காத - அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பை பெற்ற ஒரு போது வேட்பாளரை நிறுத்தியது; தமது ஒற்றுமையின் மூலம் அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் சரியான பாடம் புகட்டியது என.... கோவை முஸ்லிம்கள் ஒரு புதிய விடியலுக்கு வழியமைத்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt; தமிழகம் முழுவதும் அது விரிந்து பரவுவது நம் கைகளிலேயே உள்ளது.&lt;/div&gt;&lt;div style="font-size: small; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-size: small; "&gt;&lt;div style="color: rgb(12, 12, 12); background-color: rgb(255, 255, 255); font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;b style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; "&gt;[சமநிலைச் சமுதாயம் &lt;/b&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); "&gt;நவம்&lt;/span&gt;பர்&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; "&gt;-2011 இதழில், &lt;/span&gt;&lt;b style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; "&gt;ஆளூர் ஷாநவாஸ்&lt;/b&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; "&gt; எழுதிய கட்டுரை.&lt;/span&gt;&lt;b style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; "&gt;]&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-5532428082785257753?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/5532428082785257753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/11/blog-post_09.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/5532428082785257753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/5532428082785257753'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/11/blog-post_09.html' title='வழிகாட்டுகிறது கோவை! விழிப்படையுமா சமுதாயம்?'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-rQ6BRsfTaZA/Tro--TNDJ8I/AAAAAAAAAk8/nqufC_RR4nU/s72-c/CB25-HALL_818692f.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-5952234327894544367</id><published>2011-11-08T23:57:00.000-08:00</published><updated>2011-11-10T03:03:00.715-08:00</updated><title type='text'>பரமக்குடி படுகொலை: காவல்துறையின் குருதி பூஜை!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-qrXA5pgzKRg/Tro0uoOAXhI/AAAAAAAAAkk/EgCI4GQnEa8/s1600/THSHK_PARAMAKUDI_779817g.jpg" style="text-align: left; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/-qrXA5pgzKRg/Tro0uoOAXhI/AAAAAAAAAkk/EgCI4GQnEa8/s320/THSHK_PARAMAKUDI_779817g.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5672904656301350418" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;b style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: -webkit-auto; "&gt;அ&lt;/b&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;ன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மெழுகு வர்த்தியைக் கையிலேந்தி, மெரினா கடற்கரையோரம் திரண்ட மிடில்கிளாஸ் மாதவன்கள்;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="gmail_quote" style="text-align: -webkit-auto; "&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;ராம்தேவ் கைதைக் கண்டித்து சென்னையில் சாமியானா பந்தல் போட்டு உண்ணாவிரதம் உட்கார்ந்த உயர்சாதி அம்பிகள்;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;மூன்று தமிழர் தூக்கை நிறுத்தக் கோரி முழுவீச்சில் களமாடிய தமிழ்த் தேசியத் தம்பிகள்;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடி ஏழைகளை மீட்க வந்திருக்கும், தமிழ்த் திரை தந்த தலைவர்கள்; &lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;எவரும் கண்டிக்கவில்லை பரமக்குடி படுகொலைகளை!&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதும் எழுதுகோல் சுழற்றும் தமிழருவி மணியனை இப்போது காணவில்லை. &lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;தமிழர்கள் மீது குண்டு விழுந்தாலோ; கொசு விழுந்தாலோ கொந்தளித்துக் கிளம்பும் பழ.நெடுமாறனைப் பற்றி தகவலே இல்லை.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;'என் ஆத்தா, என் அக்கா, என் தம்பி என்றெல்லாம் உறவு முறை சொல்லி அழைத்து தமிழர்கள் மீது அன்பு மழைப் பொழியும் அண்ணன் சீமான், எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;பரமக்குடியில் செத்து விழுந்தவர்கள் தலித்துகள் என்பதனால் வழக்கம் போலவே கேட்பதற்கு நாதியில்லை.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;கோவையில் 19 முஸ்லிம் உயிர்களை திமுக அரசு சுட்டுப் பொசிக்கியது போலவே, இன்று பரமக்குடியில் 7 தலித் உயிர்களை அதிமுக அரசு சுட்டுப் பொசுக்கியுள்ளது. அன்று 19 முஸ்லிம் பிணங்களை வைத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை கூர் தீட்டியவர்கள்; இன்று 7 தலித் பிணங்கள் விழுந்திருப்பதைப் பார்த்து, வாய் மூடி மெளனியாக இருக்கிறார்கள். எஸ்.டி.பி.ஐ யைத் தவிர வேறு எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் பரமக்குடி படுகொலைக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடியதாக சுவடு இல்லை.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;மொத்தத்தில் யாருக்கும் அந்த ஏழு பேரும் தமிழர்களாகத் தெரியவில்லை. தமிழர்களாகத்தான் தெரியவில்லை; மனிதர்களாகவுமா தெரியவில்லை?&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;மதுரையில் சேரிகளைக் கொளுத்தினார்கள்; ஒரு திருமாவளவன் பிறந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;கொடியங்குளத்தில் தலித்துகளைக் கொன்று வீசினார்கள்; ஒரு கிருஷ்ணசாமி வளர்ந்தார்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;பரமக்குடியில் இப்போது துப்பாக்கித் தோட்டாக்களால் பொசுக்கியிருக்கிறார்கள்; ஒரு ஜான்பாண்டியன் எழுகிறார்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;இவ்வாறு தலித்துகள் மீது திணிக்கப்படும் ஆதிக்கச் சாதி வெறியையும், அரச பயங்கரவாதத்தையும் எதிர்த்து தலித்துகள் மட்டுமே போராட வேண்டியுள்ளது. தலித் சமூகத்திலிருந்தே ஒரு தலைவர் உருவாகி வந்து அவர்களுக்காக குரல் எழுப்ப வேண்டிய அவலமும் தொடர்கிறது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வும், அடக்குமுறைகளுக்கு எதிரான கருத்துருவாக்கமும் வியாபித்திருக்கிற இந்தக் காலத்திலேயே, தலித்துகளின் நிலை இப்படி இருக்கிறதென்றால், ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிலைமை எப்படி இருந்திருக்கும்? அப்படிப்பட்ட ஓர் இருண்டக் காலத்தில் ஒளிக்கீற்றாய் உதித்தவர் தான் இம்மானுவேல் சேகரன்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;                                                         .&lt;img src="http://2.bp.blogspot.com/-peV2RkZyX_g/Tro0oW5cebI/AAAAAAAAAkY/R--ruyVhlYs/s320/302879_132081540224209_100002670911661_154698_1056580661_n.jpg" style="font-family: Georgia, serif; font-size: 16px; line-height: normal; text-align: -webkit-auto; " /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;1927 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள செல்லூர் கிராமத்தில், வேதநாயகம் ஞானசுந்தரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;அடிமை இந்தியாவில் பிறந்த அவர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து இளம் வயதிலேயே போராடத் தொடங்கினார். தமது தந்தையாரோடு இணைந்து 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் விளைவாக ஆங்கிலேயரின் அடக்கு முறைகளுக்கு ஆளானார். சிறைத் தண்டனையை அனுபவித்தார்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;சிறை மீண்ட அவர், சமூகத்தில் சாதியின் பெயரால் நடைபெறும் கொடுமைகளைக் கண்டு வேதனையடைந்தார். ஆங்கிலேயரிடம் நாடு அடிமைப்பட்டுக் கிடப்பது போலவே, ஆதிக்கச் சாதியினரிடம் மக்கள் அடிமைப் பட்டு கிடக்கிறார்களே என்று கொந்தளித்தார். ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்று உறுதி எடுத்தார்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;1944 ஆம் ஆண்டு தமது 18 ஆவது வயதில் அருப்புக்கோட்டையில் ஒரு மாநாட்டை ஒருங்கிணைத்த அவர், தலித்துகளுக்கு எதிரான இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் எனும் விழிப்புணர்வை தலித்துகளிடம் விதைத்தார்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;பின்னர் இந்திய ராணுவத்தில் இணைந்த அவர் நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்தார். 1950 களில் ராணுவத்தில் இருந்து விடுப்பில் வந்த போது, சொந்த மண்ணில் தம் சமூக மக்கள் மீது ஆதிக்கச் சாதியினர் அடக்குமுறைகளை ஏவி விடுவதைக் கண்டு கடுங்கோபம் கொண்டார். உடனடியாக ராணுவப் பணியை உதறி விட்டு 'ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்' எனும் அமைப்பைத் தொடங்கினார்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;1954 இல் தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தி மாபெரும் மாநாட்டை நடத்தினார். 1957 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆதிக்கச் சாதியினரை எதிர்த்துப் போட்டியிட்ட தலித்துகளின் வெற்றிக்காக உழைத்து தமது ஆளுமையை நிறுவினார். அதே காலகட்டத்தில் காடமங்கலம் எனும் கிராமத்தில் உடல் நலக்குறைவால் இறந்த தலித் மூதாட்டி ஒருவரின் உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதைக் கண்டு கொதித்தெழுந்த இம்மானுவேல் சேகரன், கமுதி காவல் நிலையத்தை அணுகி சட்டத்தின் துணையுடன் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்கிறார்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;தலித்துகளை ஒடுக்கும் வெறியுடன் அலைந்த ஆதிக்கச் சாதியினர் குடிநீர் கிணற்றில் மலத்தைக் கலந்தனர்; சேரிக் குடிசைகளுக்கு நெருப்பு வைத்தனர்; தலித் பெண்களை சூறையாடினர். முதுகுளத்தூரைச் சுற்றிலும் நடைபெற்ற இந்தச் சாதி வெறியாட்டங்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் தான் காரணம் என்று துணிந்து கை நீட்டினார் இம்மானுவேல் சேகரன்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;இத்தகைய துணிச்சலான தொடர் நடவடிக்கைகளின் விளைவாக தலித்துகளின் தனிப்பெரும் தலைவராக வளர்ந்தார் இம்மானுவேல் சேகரன். அவரது வேகத்தையும் வியூகத்தையும் கண்டு ஆதிக்கச் சாதியினர் ஆத்திரம் அடைந்தனர். இம்மானுவேலின் கதையை முடிக்க நாள் குறித்தனர்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;இந்நிலையில், 1957 செப்டம்பர் 10 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளர் சி.வி.ஆர்.பணிக்கர் முதுகுளத்தூரில் ஒரு சமாதானக் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கத் தேவரும் அக்கூட்டத்திற்கு அழைக்கப் பட்டிருந்தார். தலித்துகளின் தலைவரான இம்மானுவேல் சேகரனும் அழைக்கப் பட்டிருந்தார். கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களுடனும் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடிய பிறகு, கலவரங்களைத் தடுக்கும் வகையில் ஒரு கூட்டறிக்கை தயார் செய்யப்பட்டு அதில் அனைத்து தலைவர்களும் கையெழுத்திட முடிவு செய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;எல்லோரும் அதற்கு உடன்பட்ட நிலையில் முத்துராமலிங்கத் தேவர் மட்டும் முரண்டு பிடித்தார். 'ஒரு கீழ் சாதிக்காரன் எனக்கு சமமாக கையெழுத்திடுவதா?'  என்று தன் சாதித் திமிரை வெளிப்படுத்தினார். கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் பணிக்கர், தேவரை கடுமையாக எச்சரித்தார். வேறு வழியே இல்லாமல் அறிக்கையில் தேவர் கையெழுத்திட்டார். தலித்துகளின் சார்பில் இம்மானுவேல் சேகரனும் கையெழுத்திட்டார். இச்சம்பவம் தொடர்பாக தேவருக்கும் இம்மானுவேல் சேகரனுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;ஆட்சியாளர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில், தலித்துகளிடம் தான் அடங்கிப் போகவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே என்று நடந்ததை எண்ணி எண்ணி ஆத்திரம் கொண்டார் முத்துராமலிங்கத் தேவர். தமக்கு அவமானம் நேர்ந்து விட்டதாக குமுறினார். ஆத்திரமும் குமுறலும் இம்மானுவேல் சேகரனின் மீதான வெறுப்பாக உருமாறியது. இம்மானுவேல் குறிவைக்கப் பட்டார்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;சமாதானக் கூட்டம் நடந்த மறுநாள், அதாவது 1957 செப்டம்பர் 11 ஆம் நாள் இரவு பரமக்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இம்மானுவேல் சேகரனை ஆதிக்கச் சாதிக் கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய அந்த மகத்தானப் போராளி, பரமக்குடி மண்ணில் ரத்த வெள்ளத்தில் விதையாய் விழுந்தார். விழுந்த போது அவருக்கு வயது 33.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;div style="text-align: left;"&gt;  &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;சாதி ஒழிப்புக் களத்தில் தம்மை அர்ப்பணம் செய்து கொண்ட இம்மானுவேல் சேகரன் எனும் இளம் தலைவனுக்கு பரமக்குடியில் ஆண்டு தோறும் நினைவேந்தல் விழா எடுக்கின்றனர் தலித்துகள். அந்தத் தலைவனை நினைவு கொள்வதினூடாக சாதி ஒழிப்புக் களத்தை கூர்தீட்டு கின்றனர். ஆதிக்கச் சாதியினர் தம்மீது செலுத்தும் அடக்குமுறைகளுக்கு எதிராக அந்தத் தலைவனின் வழியில் நின்று போராட உறுதி எடுக்கின்றனர். பள்ளர்; பறையர்; அருந்ததியினர் என உட்பிரிவு வேற்றுமைகளைக் கடந்து இம்மானுவேல் சேகரன் எனும் ஒற்றைத் தலைமையின் கீழ் அம்மக்கள் ஆண்டுதோறும் அணிதிரள்கின்றனர். தலித்துகளின் இந்தத் திரட்சி தான்; எழுச்சிமிகு இந்த அணிதிரள் தான் ஆதிக்கச் சாதியினரின் கண்களை உறுத்துகிறது. ஆதிக்கச் சாதியினரின் குறியீடாக விளங்கும் அரசாங்கத்தின் கண்களையும் அது உறுத்துகிறது. &lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;இம்மானுவேல் சேகரனின் நடவடிக்கைகள் எப்படி ஆதிக்கச் சாதியினருக்கு வெறுப்பைத் தந்ததோ, அது போலவே அவரது பெயரால் அவரது சமூகம் அணிதிரள்வதும் ஆதிக்கச் சாதியினருக்கு வெறுப்பைத் தருகிறது. இம்மானுவேல் மீதான வெறுப்பு அவரது படுகொலையில் முடிந்தது போலவே, அவரது சமூக மக்கள் மீதான வெறுப்பு இன்று துப்பாக்கிச் சூட்டில் முடிந்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;பரமக்குடி சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, அதை ஒரு சாதிக் கலவரமாக சித்தரித்தார். தலித்துகள் வன்முறையில் ஈடுபட்டதனால் காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டியதாயிற்று என்று அனைத்தையும் நியாயப்படுத்தினார். நாய்க்கு எலும்புத் துண்டுகளை வீசுவதைப் போல, ஒரு லட்சம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வீசியிருக்கிறார். தமது அரசும் காவல்துறையும் செய்தது அனைத்தும் சரியே என்று சான்றிதழ் வாங்குவதற்காக விசாரணைக் கமிசனை நியமித்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;                                    .&lt;img src="http://1.bp.blogspot.com/-0x96VD6aiac/Tro0f6pd2pI/AAAAAAAAAkM/YBsPG6J91MA/s320/303970_2423203622758_1331491626_2875523_627848304_n.jpg" style="font-family: Georgia, serif; font-size: 16px; line-height: normal; text-align: -webkit-auto; " /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;ஜெயலலிதா மட்டுமல்ல ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கூட பரமக்குடியில் நடைபெற்றது சாதிக்கலவரம் தான் என்று நிறுவி வருகின்றனர். பரமக்குடியில் நடைபெற்ற கொடூரங்களை ஊன்றிக் கவனித்தால் தெரியும் அது சாதிக்கலவரம் அல்ல; இனப்படுகொலை என்று.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;இரண்டு சாதிகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டால் தான் அது சாதிக்கலவரம். ஆனால், பரமக்குடியில் அன்று அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை. திரண்டிருந்த தலித்துகளை விரட்டுவதற்காகவும்; இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்காகவும் அரசாங்கம் கையாண்ட தந்திர நடவடிக்கை தான் பரமக்குடி படுகொலைகள் என்பது அறிவுடைய அனைவருக்கும் விளங்கும்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;அரசாங்கம் ஏன் அதை சீர்குலைக்க வேண்டும்? அதற்கும் காரணம் இருக்கிறது. இன்றைய அதிமுக அரசு என்பது முக்குலத்தோரின் அரசாகவும், பார்ப்பனீயர்களின் அரசாகவுமே விளங்குகிறது. சோவும், மோடியும் அரசை இயக்கும் லாபியிங் சக்திகளாகவும், முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த சசிகலா முதல்வரின் நிழலாகவும் இருப்பதனால் இயல்பிலேயே ஜெயலலிதா அரசு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர் அரசாக விளங்குகிறது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;இன்று அதிமுக அமைச்சரவையில் பெரும்பான்மை பலத்தோடு முக்குலத்தோர் சமூகம் ஆளுமை செலுத்துகிறது. மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முக்குலத்தோர் சமூகத்தவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு அவர்களே வெற்றி பெற்று சட்டமன்றத்தில் கோலோச்சியுள்ளனர். காவல்துறை முதல் வருவாய்த் துறை வரை அரசாங்கத்தின் ஒவ்வொரு துறைகளிலும் அவர்கள் ஊடுருவியுள்ளனர். அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள், டெண்டர்கள், தொழில் முதலீடுகள் அனைத்தும் அந்தச் சமூகத்தைச் சுற்றியே நடந்து வருகிறது. வட்டித் தொழில், ரியல் எஸ்டேட், சினிமா, டாஸ்மாக், உணவகம் என பணம் புழங்கும் அத்தனைத் தொழில்களிலும் அவர்களின் ஆதிக்கம் நிலவுகிறது. மதுரை பேருந்து நிலைய வாகன நிறுத்துமிட வசூல் முதல் கட்டணக் கழிப்பறை வசூல் வரை எங்கும் எதிலும் அவர்களின் ராஜ்ஜியம் தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: center;font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;                                                     &lt;img src="http://2.bp.blogspot.com/-I3tq6pO4VVU/Tro06R1g0EI/AAAAAAAAAkw/NidBtQ74NnY/s320/oct30b.jpg" /&gt;   &lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;இத்தகைய அதிகாரப் பின்புலத்தோடு முக்குலத்தோர் சமூகம் ஆதிக்கம் செலுத்துவதனால் தான், அரசாங்கம் அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. அவர்களின் குரலுக்கு கட்டுப்படுகிறது. அவர்களுக்குப் பிடிக்காதவர்களை பழிவாங்குகிறது. அதனால் தான் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை ஒருவிதமாகவும், இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் வேறுவிதமாகவும் நடைபெறுகிறது. இரண்டுக்குமான அரசாங்கத்தின் அணுகுமுறை அப்பட்டமாக மாறுகிறது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை எப்படி நடக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மொத்த அரசு அதிகார வர்க்கமும் பசும்பொன்னில் குவிக்கப் படுகிறது.  பெரியாரியம் பேசுபவர்கள், பொதுவுடைமை பேசுபவர்கள், தமிழ்த்தேசிய கருத்தாளர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மலர்வளையத்தோடு அங்கு ஆஜராகின்றனர். நூற்றுக் கணக்கானத் தலைவர்கள் பசும்பொன்னில் குவிந்தாலும் அவர்களுக்கெல்லாம் முறையாக நேரம் ஒதுக்கி, பாதுகாப்பு வழங்கி, எந்த இடையூறும் இன்றி அவர்கள் அஞ்சலி செலுத்தித் திரும்புவதற்கு வழியமைத்துத் தருகிறது காவல்துறை.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;தேவர் குருபூஜைக்காக வரும் இளைஞர்கள் நடந்து கொள்ளும் முறை மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எத்தகைய பதற்றத்தை விதைக்கிறது என்பதை எல்லோரும் அறிவார்கள். தலித் சமூக மக்கள் மீது வெறுப்பை உமிழும் அவர்களின் கூச்சல்களும் கோசங்களும் சுதந்திரமாக அனுமதிக்கப் படுகின்றன. தேவர் குருபூஜை முடியும் வரை அப்பகுதி ஒடுக்கப்பட்ட மக்கள் அச்சத்தின் பிடியிலேயே வாழ்கின்றனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்புக்கு அவர்கள் ஆளாகின்றனர். இவ்வாறெல்லாம் எந்தப் பதட்டமும் பதைபதைப்பும் இல்லாத போதும் இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி கலவரக் களமாக மாற்றப்பட்டிருக்கிறது. தேவர் குருபூஜைக்கு இணையாக அதே மண்ணில் ஒரு தலித் தலைவனின் நினைவேந்தல் நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுவதை தடுப்பதற்காகவே இந்த திட்டமிட்ட படுகொலைகள் நடத்தப் பட்டிருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;பாபர் மஸ்ஜித் இடிப்பு நாளும், அம்பேத்கர் நினைவு நாளும் ஒரே நாளாக இருப்பது போலவே, கோவை முஸ்லிம்கள் படுகொலைக்கும் பரமக்குடி தலித்கள் படுகொலைக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;1997 நவம்பர் இறுதியில் கோவையில் நடைபெற்ற நிகழ்வுகள், முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான பிரச்சனை அல்ல. முஸ்லிம்களைக் குறிவைத்து காவல்துறை நடத்திய இனப்படுகொலை அது. இன்று பரமக்குடியிலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;கோவையில் 19 முஸ்லிம்களை காவல்துறை சுட்டுப் பொசுக்கியபோது குண்டடிபட்ட உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே காத்திருந்த இந்துத்துவ சக்திகள் மருத்துவமனையிலேயே முஸ்லிம்களை உயிரோடு எரித்தார்கள். சிகிச்சை பெற முடியாத வகையில் தடுத்தார்கள். பரமக்குடியிலும் குண்டடிபட்டவர்களும் காயம்பட்டவர்களும் மருத்துவமனைக்குச் சென்ற போது அவர்கள் உரிய சிகிச்சையைப் பெற முடியாத வகையில் அங்கு ஆதிக்கச் சாதியினர் அட்டூழியம் புரிந்துள்ளனர். ஆதிக்கச் சாதி வெறி கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் வேண்டுமென்றே சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். &lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 19 முஸ்லிம் உயிர்களுக்கும் குறைந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கி கேவலப்படுத்தியது அன்றைய அரசு. அது போலவே இன்று பரமக்குடியில் பலியான 7 தலித் உயிர்களுக்கும் மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகையை அறிவித்து ஓரவஞ்சனை செய்துள்ளது இன்றைய அரசு.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;அன்று 19 முஸ்லிம்களின் உடல்களைப் பார்வையிடவோ, முஸ்லிம்களுக்கு நேர்ந்த 1000 கோடி ரூபாய் இழப்பை நேரில் கண்டறியவோ, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்லவோ அன்றைய முதல்வர் கருணாநிதி கடைசி வரை கோவை செல்லவே இல்லை. அது போலவே இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் பரமக்குடிக்கு செல்லவே இல்லை.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;அன்று கோவையில் நடந்தது அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்ட வன்முறைகள் என்பதற்கு சாட்சியாக, பொதுப் பெயர்களில் இயங்கிய முஸ்லிம் கடைகள் கூட குறிவைத்து அழிக்கப் பட்டிருந்ததை கூறலாம். கலவரத்திற்கு முன்பாகவே காவல்துறையும் இந்துத்துவ சக்திகளும் கைகோர்த்து முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரித்து வைத்து அந்தப் பட்டியலின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டனர். அது போலவே பரமக்குடியிலும், இம்மானுவேல் சேகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு யார் யார் எந்தெந்த கிராமத்தில் இருந்து வருகிறார்கள் எனும் பட்டியலை உள்ளூர் ஆதிக்கச் சாதியினரின் துணையோடு காவல் துறை முன்கூட்டியே தயார் செய்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு கோவையில் பெரிய அளவில் சமூக வன்முறைகளோ கலகமோ நடக்காத போதும், எல்லாவித முன்னேற்பாடுகளுடன் காவல்துறை திடீரென முஸ்லிம்கள் மீது பாய்ந்தது போலவே, பரமக்குடியில் எவ்வித வன்முறையும் கலவரமும் இல்லாத போதும் தலித்துகளை தாக்குவதற்காகவே கற்கள், கம்புகள் மற்றும் சகல ஆயுதங்களுடன் காவல்துறை தயாராக வந்தது அம்பலமாகியுள்ளது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;அன்று கோவையில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் தான் வன்முறையாளர்களாகவும், கலவரக் காரர்களாகவும், பிரச்சனைக்கு காரணமானவர்களாகவும் சித்தரிக்கப் பட்டனர். முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான் கலவரத்தை விதைத்தார்கள் என்று கருத்துருவாக்கமும் செய்யப்பட்டன. அதுபோலவே இன்று பரமக்குடியில் தலித்துகள் தான் கலவரத்திற்கு காரணம் என்று சித்தரிக்கப் படுகிறது. 'ஜான்பாண்டியனால் தான் பிரச்சனையே' என்ற கருத்தும் பரப்பப் படுகிறது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;அன்று கோவையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நீதி கேட்ட போது ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமையில் ஒரு விசாரணைக் கமிசனை அமைத்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. இன்று பரமக்குடியில் தலித்துகள் நீது கேட்கும் போதும் அதே போல ஒரு விசாரணைக் கமிசனை அமைத்துள்ளார் இன்றைய முதல்வர் ஜெயலலிதா.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;கோவையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீதே பல்வேறு பிரிவுகளில் வழக்குகளைப் பதிவு செய்து அவர்களை கைது செய்து அலைக்கழித்தது காவல்துறை. அது போல இன்று பரமக்குடியிலும் பாதிக்கப்பட்ட தலித்துகள் மீதே 1000 பேருக்கு மேல் வழக்குப் பதிவு செய்து அவர்களை அலைக்கழிக்கத் தயாராகியுள்ளது காவல்துறை. கடந்த 14 ஆண்டுகளாக சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்திற்குமாக அலைந்து கோவை முஸ்லிம்கள் பட்ட வேதனைகளை இனி பரமக்குடி தலித்துகளும் அனுபவிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதை இனியாவது இரண்டு சமூகங்களும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். களத்தில் இணைவது பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;கோவையில் முஸ்லிம்களை நோக்கி நீண்ட காவல்துறையின் துப்பாக்கிகள்; பரமக்குடியில் தலித்துகளை நோக்கிப் பாய்ந்த அரசாங்கத்தின் தோட்டாக்கள்; பசும்பொன்னில் கூடுவோர் மீது நீளுமா? ஆதிக்க சாதியினர் ஒருவர் மீதாவது பாயுமா? அப்படி பாய்ந்தால் தமிழகம் சும்மா இருக்குமா? இருக்காது எனில் அது ஏன் என்பதைப் பற்றி தலித்துகளும் முஸ்லிம்களும் ஆய்வு செய்ய வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;ஜான்பாண்டியனை வழிமறித்து கைது செய்தது போல், பசும்பொன்னில் அஞ்சலி செலுத்த வரும் ஒரு தலைவரையாவது வழிமறித்து கைது செய்ய முடியுமா?  அப்படி செய்ய காவல் துறை துணியுமா? துணியாது எனில் அது ஏன் என்பதற்கான விடையை இரு சமூகங்களும் கண்டறிய வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;பரமக்குடி படுகொலைகள் குறித்து விசாரிக்க அரசு அமைத்திருக்கும் விசாரணைக் கமிசனை கண்துடைப்பு நடவடிக்கை என்று சொல்லி தலித்துகள் விமர்சித்துக் கொண்டிருக்கும் போது, சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் 'இதற்கெல்லாம் எதற்கு விசாரணைக் கமிசன்; அது கூடத் தேவை இல்லை' என்று சொல்லி தன் சாதித் திமிரை உமிழ்ந்துள்ளார். இதுவே இன்னொரு சமூகத்தின் பாதிப்பாக இருந்திருந்தால் இப்படி ஒரு எதிர்க்கட்சி இப்படி ஒரு கருத்தைப் பதியுமா? அப்படி கருத்துச் சொல்லும் துணிச்சல் அந்தக் கட்சிக்கு வருமா? வராது எனில் அது ஏன் என்பதைப் பற்றி  இரு சமூகங்களும் யோசிக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;இம்மானுவேல் சேகரன் காலத்தில் நேரடியாக தலித்துகளோடு மோதிய ஆதிக்கச் சாதியினர் இன்று அவ்வாறு நேரடியாக மோதலில் ஈடுபடுவதில்லை. மாறாக இப்போது அவர்கள் அதிகார தோரணையுடன் வந்து மோதுகின்றனர். அவர்கள் காவல்துறையின் வடிவில் வருகிறார்கள். அவர்கள் நீதித் துறையின் வடிவில் வருகிறார்கள். அவர்கள் அரசாங்கத்தின் ஒவ்வொரு துறைகளின் வடிவிலும் வருகிறார்கள். முஸ்லிம்களை ஒடுக்கும் இந்துத்துவ சக்திகளும் அவ்வாறே வருகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;அன்று இம்மானுவேல் சேகரனின் கழுத்தில் பாய்ந்தது ஆதிக்கச் சாதியினரின் ஆயுதம். இன்று தலித்துகள் மீது பாய்ந்திருப்பது அரசாங்கத்தின் ஆயுதம். கால மாற்றத்தில் அரிவாள் துப்பாக்கியாக பரிணாமம் பெற்றிருக்கிறது. ஆதிக்கச் சாதி அரசாங்கமாக உருமாற்றம் அடைந்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;இனி தமக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் அடக்குமுறை&lt;wbr&gt;களையும் எப்படி எந்த வடிவில் எதிர்கொள்வது என்பதைப் பற்றி தலித்துகளும் முஸ்லிம்களும் முடிவு செய்யட்டும்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; text-align: left; "&gt;&lt;b style="color: rgb(12, 12, 12); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); "&gt;[சமநிலைச் சமுதாயம் &lt;/b&gt;அக்டோபர்&lt;span class="Apple-style-span" style="color: rgb(12, 12, 12); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); "&gt;-2011 இதழில், &lt;/span&gt;&lt;b style="color: rgb(12, 12, 12); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); "&gt;ஆளூர் ஷாநவாஸ்&lt;/b&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(12, 12, 12); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); "&gt; எழுதிய கட்டுரை.&lt;/span&gt;&lt;b style="color: rgb(12, 12, 12); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); "&gt;]&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-5952234327894544367?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/5952234327894544367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/5952234327894544367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/5952234327894544367'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/11/blog-post.html' title='பரமக்குடி படுகொலை: காவல்துறையின் குருதி பூஜை!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-qrXA5pgzKRg/Tro0uoOAXhI/AAAAAAAAAkk/EgCI4GQnEa8/s72-c/THSHK_PARAMAKUDI_779817g.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-2194126450454696902</id><published>2011-09-22T04:46:00.000-07:00</published><updated>2011-09-22T05:15:27.264-07:00</updated><title type='text'>பரமக்குடி படுகொலைகளை கண்டித்து போராட்டம்!</title><content type='html'>&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 283px;" src="http://2.bp.blogspot.com/-bMwcbOwYyJ4/TnshH0Yx1oI/AAAAAAAAAkE/kzS_wLTEZ9o/s320/308260_249724245069769_100000965858665_675558_1462098167_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5655150175299163778" /&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 28px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;b&gt;ப&lt;/b&gt;ரமக்குடியில் நடைபெற்ற தலித் இனப்படுகொலைகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நிகழ்ந்த அந்த அறப்போரில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தோழர்.விடுதலை இராசேந்திரன், தோழர்.ரவிக்குமார், முகமது யூசுப் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 14px; line-height: 25px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-eB8uvweIL9A/Tnsgz7GMnII/AAAAAAAAAj8/2ZdKAnDIyGI/s1600/DSC_0172.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/-eB8uvweIL9A/Tnsgz7GMnII/AAAAAAAAAj8/2ZdKAnDIyGI/s320/DSC_0172.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5655149833502891138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-XvTd8sCwZmc/Tnsgr6jrAnI/AAAAAAAAAj0/YwnGzAusCUw/s1600/DSC_0010.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/-XvTd8sCwZmc/Tnsgr6jrAnI/AAAAAAAAAj0/YwnGzAusCUw/s320/DSC_0010.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5655149695919129202" /&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; line-height: 25px; "&gt;ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆளூர் ஷாநவாஸ் 'இலங்கையில் ராஜபக்சே நடத்தியது போல பரமக்குடியில் ஜெயலலிதாவும் இனப்படுகொலை நடத்தியுள்ளார்; இலங்கையில் விழும் பிணங்களுக்காக இங்கே அழுபவர்கள் இங்கே விழுந்த பிணங்களுக்காக குரல் கொடுக்காமல் அமைதி காக்கிறார்கள்; தலித்துகள் பாதிக்கப்பட்டால் தலித்துகள் தான் பேச வேண்டும் என்ற அவலம் தமிழகத்தில் தொடர்கிறது; இங்குள்ள தமிழ்த் தேசியவாதிகளின் கண்களுக்கு பரமக்குடியில் கொலையானவர்கள் தமிழர்களாகத் தெரிவதில்லை' என்று கண்டன உரையாற்றினார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-2194126450454696902?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/2194126450454696902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/2194126450454696902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/2194126450454696902'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/09/blog-post.html' title='பரமக்குடி படுகொலைகளை கண்டித்து போராட்டம்!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-bMwcbOwYyJ4/TnshH0Yx1oI/AAAAAAAAAkE/kzS_wLTEZ9o/s72-c/308260_249724245069769_100000965858665_675558_1462098167_n.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-4844386291568149258</id><published>2011-08-26T08:30:00.000-07:00</published><updated>2011-08-26T08:44:38.884-07:00</updated><title type='text'>பேரறிவாளனும் அப்சல் குருவும்! பினாயக் சென்னும் அப்துல் நாசர் மதானியும்!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-LgSCJnUdeRc/Tle-CimjxgI/AAAAAAAAAjs/Fj_lMvIXLiM/s1600/perarivalan_350.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 222px;" src="http://3.bp.blogspot.com/-LgSCJnUdeRc/Tle-CimjxgI/AAAAAAAAAjs/Fj_lMvIXLiM/s320/perarivalan_350.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5645189608789755394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-vZYXb3E73mY/Tle98GOTFYI/AAAAAAAAAjk/wocSaEzIQAY/s1600/130441361162apsal.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 242px;" src="http://1.bp.blogspot.com/-vZYXb3E73mY/Tle98GOTFYI/AAAAAAAAAjk/wocSaEzIQAY/s320/130441361162apsal.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5645189498092590466" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;div&gt;&lt;b&gt;கு&lt;/b&gt;ற்றம் புரியாமல் அப்பாவிகளாய் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று தோழர்களின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழுணர்வாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் பேரெழுச்சி பெற்றுள்ளது. இந்த மனித உரிமைப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் பங்கெடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பேரறிவாளனுக்காகப் போராடுபவர்கள் அப்சல் குரு விசயத்தில் அமைதி காப்பதையும்; அப்சல் குருவுக்காக குரல் எழுப்புகின்றவர்கள் பேரறிவாளன் விசயத்தில் பேரமைதி காப்பதையும் என்னவென்று சொல்வது?&lt;/div&gt;&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-9wdBpMXbzZo/Tle9bR0bp6I/AAAAAAAAAjc/Dkusd4w7xVM/s1600/BINAYAK_SEN_INTERACTI_5806e.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-9wdBpMXbzZo/Tle9bR0bp6I/AAAAAAAAAjc/Dkusd4w7xVM/s320/BINAYAK_SEN_INTERACTI_5806e.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5645188934269642658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-xU6h951i0oI/Tle9U2Sx9mI/AAAAAAAAAjU/QMIR5aF19lo/s1600/04-madhani300.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-xU6h951i0oI/Tle9U2Sx9mI/AAAAAAAAAjU/QMIR5aF19lo/s320/04-madhani300.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5645188823801525858" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;&lt;div&gt;பினாயக் சென் கைது செய்யப்பட்ட போது நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தன்னெழுச்சியாய் வீதிக்கு வந்தனர். அவர் விடுதலையாகும் வரை உரத்து முழங்கினர். அத்தகையவர்கள் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்ட போது எங்கே போனார்கள் என்பதே தெரியவில்லை. இப்போதும் பெங்களூர் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக விசாரணைக் கைதியாகவே வாடிக்கொண்டிருக்கும் மதானிக்கு ஆதரவாக ஒரே ஒரு குரல் கூட இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அடக்குமுறையும் ஆதிக்கமும் எங்கிருந்து வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற சிந்தனையும்; அரச பயங்கரவாதம் யார் மீது திணிக்கப் பட்டாலும் அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உந்துதலும் எல்லோருக்கும் எப்போது தான் வருமோ?&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-4844386291568149258?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/4844386291568149258/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/08/blog-post_5121.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/4844386291568149258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/4844386291568149258'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/08/blog-post_5121.html' title='பேரறிவாளனும் அப்சல் குருவும்! பினாயக் சென்னும் அப்துல் நாசர் மதானியும்!!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-LgSCJnUdeRc/Tle-CimjxgI/AAAAAAAAAjs/Fj_lMvIXLiM/s72-c/perarivalan_350.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-8398449999760219703</id><published>2011-08-16T03:25:00.000-07:00</published><updated>2011-08-17T12:09:22.247-07:00</updated><title type='text'>தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் அரசியல் எழுச்சிக் கருத்தரங்கம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-VPpFMV3z1RM/TkpHH5t7jjI/AAAAAAAAAjE/e-26Ebz_hwc/s1600/DSC_7353.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 157px;" src="http://3.bp.blogspot.com/-VPpFMV3z1RM/TkpHH5t7jjI/AAAAAAAAAjE/e-26Ebz_hwc/s320/DSC_7353.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641399684313091634" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-family:latha;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வி&lt;/span&gt;டுதலைச்   சிறுத்தைகள் கட்சியின் துணைநிலை அமைப்பான சமூக நல்லிணக்கப் பேரவையின்  சார்பில், கடந்த 30.7.2011  அன்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலக  அரங்கில், &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px; "&gt;தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family:latha;"&gt;அரசியல் எழுச்சிக் கருத்தரங்க&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family:latha;"&gt;ம்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family:latha;"&gt; நடைபெற்றது.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;'தனியார் துறைகளில்  தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்;  நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றில் தலித்களுக்கும்  முஸ்லிம்களுக்கும் இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனி  வாக்காளர் தொகுதி முறையை வழங்கிட வேண்டும்; ராஜேந்திர சச்சார் மற்றும்  ரங்கநாத் மிஸ்ரா ஆணையங்களின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த  வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட  இக்கருத்தரங்கிற்கு இமாம்  சம்சுதீன் தலைமை தாங்கினார்.&lt;/span&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/--MM-g4F2Oq4/TkpGkfjbmMI/AAAAAAAAAi8/8RIHdNEdfNg/s1600/DSC_7339.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 228px;" src="http://1.bp.blogspot.com/--MM-g4F2Oq4/TkpGkfjbmMI/AAAAAAAAAi8/8RIHdNEdfNg/s320/DSC_7339.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641399075994310850" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="font-family:latha;"&gt;இந்நிகழ்வில் &lt;/span&gt;&lt;span jsid="text"&gt;ஆலிம் அகமது  ஷா, &lt;span class="text_exposed_hide"&gt;&lt;/span&gt;&lt;span class="text_exposed_show"&gt;அதிரை இப்ராஹிம், &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family:latha;"&gt;ஆளூர் ஷாநவாஸ், எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி,  நாடாளுமன்ற உறுப்பினர்  அப்துல்ரகுமான் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியில் விசிக தலைவர்  தொல்.திருமாவளவன் சிறப்புரை நிகழ்த்தினார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family:latha;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-8398449999760219703?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/8398449999760219703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/08/30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/8398449999760219703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/8398449999760219703'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/08/30.html' title='தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் அரசியல் எழுச்சிக் கருத்தரங்கம்!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-VPpFMV3z1RM/TkpHH5t7jjI/AAAAAAAAAjE/e-26Ebz_hwc/s72-c/DSC_7353.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-1390327140023463573</id><published>2011-08-16T02:48:00.000-07:00</published><updated>2011-08-16T02:51:37.612-07:00</updated><title type='text'>கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் நூல் வெளியீடு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-jaFOm6Wjhuc/Tko9af-WqrI/AAAAAAAAAis/bYVp1sH5Zu8/s1600/cx.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 160px;" src="http://4.bp.blogspot.com/-jaFOm6Wjhuc/Tko9af-WqrI/AAAAAAAAAis/bYVp1sH5Zu8/s320/cx.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641389008703892146" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ச&lt;/span&gt;மநிலைச் சமுதாயம் பதிப்பகத்தின் சார்பில், இலங்கை கவிஞர் அஸ்ரப்  சிஹாப்தீன் எழுதிய 'ஒரு குடம் கண்ணீர்' நூல் வெளியீட்டு விழா, கடந்த 16 -07  -2011  அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மை அரங்கில் மிகச்  சிறப்பாக நடைபெற்றது.&lt;a href="http://3.bp.blogspot.com/-QpZ60sqHS9c/Tko9UgKsHzI/AAAAAAAAAik/IZfmFrYVL7Y/s1600/sa.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 160px;" src="http://3.bp.blogspot.com/-QpZ60sqHS9c/Tko9UgKsHzI/AAAAAAAAAik/IZfmFrYVL7Y/s320/sa.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5641388905676414770" border="0" /&gt;&lt;/a&gt;நீதியரசர் சி.மு.அப்துல் வஹாப் நூலை வெளியிட,  கலைமாமணி உமர் மற்றும் ஹாஜி அப்துல் கபூர் ஆகியோர் பிரதிகளைப் பெற்றுச்  சிறப்பித்தனர். ஆளூர் ஷாநவாஸ் நூல் அறிமுக உரையாற்ற, பேராசிரியர்கள் சேமுமு  முஹம்மது அலி மற்றும் மு.அப்துல் ரசாக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் மற்றும் அப்துல் அஜீஸ் பாக்கவி ஆகியோர்  கருத்துரை வழங்கினர். நிகழ்வில் ஏராளமான வாசகர்களும் புத்தக ஆர்வலர்களும்  கலந்து சிறப்பித்தனர்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-1390327140023463573?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/1390327140023463573/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/1390327140023463573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/1390327140023463573'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/08/blog-post.html' title='கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் நூல் வெளியீடு!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-jaFOm6Wjhuc/Tko9af-WqrI/AAAAAAAAAis/bYVp1sH5Zu8/s72-c/cx.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-6200733040026517731</id><published>2011-06-25T05:25:00.000-07:00</published><updated>2011-06-25T05:39:16.100-07:00</updated><title type='text'>இந்த வாரம் ஆனந்த விகடனில்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-cJ4OvwiyptE/TgXV6yQSxLI/AAAAAAAAAiA/3vi5sJxorXM/s1600/large_wrapper.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 94px;" src="http://1.bp.blogspot.com/-cJ4OvwiyptE/TgXV6yQSxLI/AAAAAAAAAiA/3vi5sJxorXM/s320/large_wrapper.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5622134915741172914" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-7YxvBFyxp7w/TgXV0uhNbGI/AAAAAAAAAh4/F3GZHgPbYFY/s1600/paper%2Bscan.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 309px;" src="http://3.bp.blogspot.com/-7YxvBFyxp7w/TgXV0uhNbGI/AAAAAAAAAh4/F3GZHgPbYFY/s320/paper%2Bscan.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5622134811659168866" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆனந்த விகடன் இணைப்பான 'என் விகடனில்' காயிதே மில்லத் ஆவணப்படம் பற்றி வெளியான செய்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-6200733040026517731?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/6200733040026517731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/6200733040026517731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/6200733040026517731'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/06/blog-post.html' title='இந்த வாரம் ஆனந்த விகடனில்!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-cJ4OvwiyptE/TgXV6yQSxLI/AAAAAAAAAiA/3vi5sJxorXM/s72-c/large_wrapper.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-6146837533631954119</id><published>2011-05-24T04:46:00.000-07:00</published><updated>2011-05-24T04:49:42.520-07:00</updated><title type='text'>தயாநிதிமாறனும் ஊடக தர்மமும்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-HGrTGwUAd-0/TdubChYlkwI/AAAAAAAAAhs/T0_2jvrgS5Q/s1600/dayanidhi-maran-.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://1.bp.blogspot.com/-HGrTGwUAd-0/TdubChYlkwI/AAAAAAAAAhs/T0_2jvrgS5Q/s320/dayanidhi-maran-.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5610248228443624194" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;த&lt;/strong&gt;ன்னைப் பற்றி விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வந்த தகவலின்  உண்மைத் தன்மையை  ஆராயாமல், அதை அப்படியே வெளியிட்டது தவறு என்று சொல்லி  'இந்து' நாளிதழுக்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தயாநிதிமாறன்.&lt;p style="text-align: left;"&gt; 'பொதுவாழ்வில்  ஈடுபட்டுள்ள ஒருவரைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால், அது   உண்மையானதுதானா என்று சம்மந்தப்பட்ட நபரிடம் விசாரித்து அதன் பின்னர்   பிரசுரிப்பதுதான் பத்திரிகை தர்மம்; ஜனநாயகத்தின் நான்காவது தூணாக   மதிக்கப்படும் கண்ணியமான எந்தப் பத்திரிக்கையும் அதைத்தான் செய்யும்; இந்து   நாளிதழ் அந்தக் குறைந்தபட்ச கடமையைக் கூட செய்யத் தவறியிருப்பது   துரதிர்ஷ்டவசமானது' என இந்து நாளிதழுக்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; தலைவலியும்,  காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது போல,  ஊடகங்களின் மூலம்  தவறான கருத்துக்களை பரப்புவதனால் ஏற்படும் பாதிப்பின்  வலி, தயாநிதிக்கு  இப்போதுதான் தெரிகிறது.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; தயாநிதி மற்றும் கலாநிதியின்  ஆளுகையின் கீழ் இயங்கிவரும் 'சன்' குழும  ஊடகங்களிலும், தினகரன் போன்ற  இதழ்களிலும் எந்த அளவுக்கு செய்திகளை உண்மைத்  தன்மையோடும்; நடு  நிலையோடும்; ஊடக தர்மத்திற்கு உட்பட்டும் வழங்குகிறார்கள்  என்பதுதான் நமது  கேள்வி?&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர்  மதானியை  கர்நாடக  காவல்துறை  கடந்த ஆண்டு   பொய் வழக்கில் கைது செய்ய  முனைந்த போது, 'குற்றம்  செய்யாத போதும் நீதி மன்றத்தின் மீது மதிப்பு  கொண்டு நான் சரணடைகிறேன்'  என்று சொல்லி தாமாகவே முன்வந்து கைதானார் அவர்.  ஆனால், அந்தக் கைது நிகழ்வு  குறித்து செய்தி சொன்ன சன் டிவி, 'மதானி  ஆம்புலன்ஸ் மூலம் தப்பியோட  முயன்றபோது பிடிபட்டார்' என்று சொல்லி மதானியை  கொச்சைப்படுத்தியது. அந்த  செய்தியை பார்த்து தமிழக முஸ்லிம்கள்  கொந்தளித்ததும் வேறு வழியில்லாமல்  அந்த அவதூறு செய்தியை சன்டிவி  நிறுத்தியது.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; இது போன்று தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு  எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களை  கொச்சைப் படுத்தும் வகையிலும் 'சன்'  குழும ஊடகங்கள் நடந்து வருகின்றன.  'இந்து' நாளிதழுக்கு நோட்டீஸ் அனுப்பும்  முன், தன் முதுகில் இருக்கும்  அழுக்கை கழுவ தயாநிதி முன்வரட்டும்!&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆளூர் ஷாநவாஸ்&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-6146837533631954119?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/6146837533631954119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/05/blog-post_24.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/6146837533631954119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/6146837533631954119'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/05/blog-post_24.html' title='தயாநிதிமாறனும் ஊடக தர்மமும்!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-HGrTGwUAd-0/TdubChYlkwI/AAAAAAAAAhs/T0_2jvrgS5Q/s72-c/dayanidhi-maran-.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-1594796481297041884</id><published>2011-05-17T05:59:00.000-07:00</published><updated>2011-07-26T12:33:44.745-07:00</updated><title type='text'>ராஜகம்பீரத்தில், சமூக விழிப்புணர்வு உரை!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-z4zVolDj1A0/Ti8Wf7je5lI/AAAAAAAAAiI/vMJqK1N_caA/s1600/SP_A0413.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-z4zVolDj1A0/Ti8Wf7je5lI/AAAAAAAAAiI/vMJqK1N_caA/s320/SP_A0413.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5633746396682053202" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சி&lt;/span&gt;வகங்கை மாவட்டம் ராஜகம்பீரத்தில், ராஜகம்பீரம் முஸ்லிம் ஜமாஅத் மற்றும்  சென்னை வாழ் ராஜகம்பீரம் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில், கடந்த 14 -05 -2011   அன்று, 9  ஆம் ஆண்டு மீலாது விழா மாநாடு மற்றும் 4  ஆம் ஆண்டு ஆலிமா ஸாலிஹா பட்டமளிப்பு விழா நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் மெளலவி.அபுதாகிர் பாக்கவி, மெளலவி.அப்துர் ரஹ்மான் ஆகியோர்  சிறப்புரையாற்றினர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளூர்  ஷாநவாஸ், தற்கால முஸ்லிம் அரசியல் குறித்தும்; கலை இலக்கிய ஊடகத் தளத்தில்  முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு  உரையாற்றினார். இறுதியாக கவிஞர் ஜலால் நன்றியுரையாற்றினார். கவிஞர் அமீர்  அப்பாஸ், காயல் பஷீர், வழக்கறிஞர் தீன் ஆகிய சமூக ஆர்வலர்கள் பலரும்  விழாவில் பங்கேற்றனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-1594796481297041884?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/1594796481297041884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/05/blog-post_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/1594796481297041884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/1594796481297041884'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/05/blog-post_17.html' title='ராஜகம்பீரத்தில், சமூக விழிப்புணர்வு உரை!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-z4zVolDj1A0/Ti8Wf7je5lI/AAAAAAAAAiI/vMJqK1N_caA/s72-c/SP_A0413.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-9223115132874173626</id><published>2011-05-04T07:46:00.000-07:00</published><updated>2011-05-04T08:33:41.201-07:00</updated><title type='text'>வேங்கையே வெளியே வா!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-6_3HsBoeHlg/TcFnrDsQ6PI/AAAAAAAAAg8/GhGI-Qi5IkM/s1600/ansari.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-6_3HsBoeHlg/TcFnrDsQ6PI/AAAAAAAAAg8/GhGI-Qi5IkM/s320/ansari.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5602873400848607474" border="0" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;த&lt;/b&gt;மிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வடிவமான மனிதநேய மக்கள்  கட்சிக்கு அ.தி.மு.க கூட்டணியில் ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றான  சேப்பாக்கம் தொகுதியில், 34  வயது இளைஞரான எம்.தமீமுன் அன்சாரி  வேட்பாளராகக் களத்தில் நின்றிருக்கிறார்.அறிவுக் கூர்மையும், அரசியல் நேர்மையும் உடைய ஒரு இளைஞரை தம் கட்சியின்  வேட்பாளராகக் களமிறக்கிய த.மு.மு.க மற்றும் ம.ம.க தொண்டர்களுக்கு நமது  மனம் நிறைந்த பாராட்டுகள்; நண்பர் அன்சாரிக்கு இதயப்பூர்வ  வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;div style="text-align: left;" class="gmail_quote"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;div class="gmail_quote"&gt;&lt;br /&gt;அன்சாரியை வேட்பாளராக அறிவித்த த.மு.மு.க தலைவர்களைப் பாராட்டாமல், அதன்  தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது ஏன் என்ற கேள்விக்கு விடையாக  இருக்கிறது, அன்சாரி வேட்பாளராக்கப்பட்ட விதமும், த.மு.மு.க தலைவர்களின்  இறுகிய மனமும்.&lt;br /&gt;&lt;br /&gt;த.மு.மு.க, திமுக கூட்டணியில் இருந்த போதும் சரி, பின்னர் அதிமுக  கூட்டணிக்கு வந்த போதும் சரி, தமுமுகவின் சார்பில் கூட்டணித் தலைமையைச்  சந்திக்கச் செல்லும் குழுவில் அன்சாரிக்கு ஏனோ இடமளிக்கப்படவில்லை.  தமுமுகவின் அரசியல் பிரிவாக மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போதும் அதன்  முக்கியப் பொறுப்பில் அன்சாரி அமர்த்தப்படவில்லை. ம.ம.க தொடங்கப் பட்டபோது தமுமுகவின் மாநிலச் செயலாளராக இருந்தார்  அன்சாரி. அவரை, ம.ம.க வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று  எதிர்பார்த்த அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.&lt;br /&gt;&lt;br /&gt;ம.ம.க  வுக்கு திமுக கூட்டணியில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைத்தால்,  ஒன்றில் அன்சாரி வேட்பாளராக்கப் படுவார் என்று அடுத்த எதிர்பார்ப்பு  கிளம்பியது. ஆனால், கூட்டணியில் ம.ம.க வுக்கு தொகுதிகளும் கிடைக்கவில்லை;  கிடைத்தாலும் அன்சாரிக்கு வாய்ப்பளிக்க தமுமுக தலைமைக்கு அப்போது  விருப்பமில்லை. திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி நான்கு தொகுதிகளில் ம.ம.க  தனித்துப் போட்டியிட்ட போதும் அன்சாரி வேட்பாளராக்கப் படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;த.மு.மு.க வின் தொடக்க காலம் முதல் தீவிர களப்பணியாற்றி,  படிப்படியாக வளர்ந்து, தொண்டர்களின் அபிமானத்தைப் பெற்ற  ஒருவரை; பேச்சாற்றலும், எழுத்துத் திறனும்,  இலக்கிய வளமும் கொண்ட ஓர் இளைஞரை அடையாளப்படுத்துவதை கவனமாகத்  தவிர்த்துவிட்டு, தமுமுக தலைமையின் ஏவல்களாகவும், கூவல்களாகவும்  இருப்பவர்களை முன்னிலைப் படுத்தி வந்ததை தமுமுக தொண்டர்கள் எவரும்  ரசிக்கவில்லை. 'முன்னொரு காலத்தில் ஆளுமைகளின் களமாக இருந்த தமுமுக,  காலப்போக்கில் அடிமைகளின் கழகமாக மாறிக் கொண்டிருக்கிறதே' என்று அதன்  தொண்டர்களிடையே எழுந்த ஆதங்கத்திற்கும் அளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்சாரியை ஏன் இப்படி புறந்தள்ள வேண்டும் என்கிற ரீதியில்  கேள்விகளும் கலகக் குரல்களும் இயக்கத்திற்குள்ளே வலுவாகக் கிளம்பியதன்  விளைவாக, வேறு வழியே இல்லாமல் ம.ம.க வின் துணைப் பொதுச் செயலாளர்  ஆக்கப்பட்டார், அன்சாரி. அப்போது கூட அவருக்கு துணை பொறுப்புதான்  வழங்கப்பட்டது என்பது கவனிக்கத் தக்கது. இந்நிலையில் தான், 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி  வேட்பாளராக அன்சாரி நிறுத்தப்பட்டார். 'இதற்கு மேலும் அன்சாரியைப்  புறந்தள்ளினால், நிச்சயமாக இயக்கத்திற்குள் வேறுமாதிரியான அதிர்வுகள்  ஏற்பட்டுவிடும்' என்கிற கூட்டல் கழித்தல் கணக்குகளின் வெளிப்பாடாகவே  இப்போது அவருக்கு 'சீட்' வழங்கப் பட்டுள்ளது. எப்படியோ அன்சாரி அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்.  தமுமுகவின் தலைவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அன்சாரிக்கு 'புதிய  வெளிச்சம்' கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் 'தேர்தல் முடிவுகளுக்கு  அப்பால் நின்று' அன்சாரிக்கு சில விசயங்களை சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்  இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், த.மு.மு.க.வின் மீதான  சமுதாயத்தின் எதிர்பார்ப்பு என்ன என்பது பற்றியும் விரிவாக விவாதிக்க  வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிஜேயின் கொடும் பிடியிலிருந்து த.மு.மு.க வை மீட்கப் போராடிய ஆரம்பகால  தொண்டர்களில் ஒருவன் என்ற உரிமையோடும், மார்க்க-மஸாயில் பிரச்சனைகளில்  மூக்கை நுழைக்காத  அரசியல் பேரியக்கமாக தமுமுக வடிவம் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்போடும்,  களமாடிய எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து முதலில் தொடங்குகிறேன்.&lt;a href="http://1.bp.blogspot.com/-vQppMwQnuMU/TcFqZ11CqZI/AAAAAAAAAhE/LrWeMPCqZcc/s1600/z_003.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-vQppMwQnuMU/TcFqZ11CqZI/AAAAAAAAAhE/LrWeMPCqZcc/s320/z_003.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5602876403604433298" border="0" /&gt;&lt;/a&gt;'பிஜே பேசுகிற தவ்ஹீத் கொள்கை, தமுமுகவின் வளர்ச்சிக்கு தடையாக  இருக்கிறது' என்கிற காரணத்தைச் சொல்லி அவரை வெளியேற்றிய அதே  வேகத்தில், தவ்ஹீத் கொள்கையை பேசுகிற 'இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை' எனும்  கள்ளக் குழந்தையை தமுமுக பெற்றெடுத்ததும், அந்தக் குழந்தையின்  செயல்பாடுகளுக்கு தமுமுக அலுவலகத்திலேயே களம் அமைத்துக் கொடுத்ததும்தான் தமுமுகவின்  சறுக்கலுக்கு முழுமுதற் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிஜே வெளியேறி விட்டாலும்,  தமுமுகவிலிருந்து 'பிஜேயிசம்' வெளியேறவில்லை என்ற சிந்தனை சமுதாய மக்களிடம்  ஏற்படுவதற்கும், நிர்வாக ரீதியாகத்தான் பிஜேயிடமிருந்து தமுமுக  பிரிந்திருக்கிறதே தவிர, கொள்கையளவில் தமுமுக தலைவர்களும் 'வஹாபிகளே' என்ற  எண்ணம் முஸ்லிம் மஹல்லா ஜமாத்தார் மத்தியில் நிலைபெறுவதற்கும் தமுமுகவே வழியமைத்து  விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிஜேயிடமிருந்து கொள்கை ரீதியாக முரண்படாமல், நிர்வாக ரீதியாக  முரண்பட்டு தனி அமைப்பு நடத்துகின்ற; அதுவும் பிஜேயின் 'தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்'தைப் போலவே தமது அமைப்புக்கும் 'இந்திய தவ்ஹீத் ஜமாஅத்' என்று பெயர்  சூட்டியிருக்கின்ற எஸ்.எம்.பாக்கர் உடனான தமுமுகவின் வெளிப்படையான உறவு,  முஸ்லிம் ஜமாத்துகளிடமிருந்து தமுமுக அந்நியப்படுவதற்கு இன்னொரு காரணமாக  இருக்கின்றது. இந்தத் தேர்தலில் கூட வெகுஜன சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களின் அமைப்புகள் எதுவும்  தமுமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கவில்லை என்பதும், அதே சமயம் பாக்கரின்  தவ்ஹீத் ஜமாஅத் தமுமுகவுக்கு ஆதரவளித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பிஜேயின் தவ்ஹீத் ஜமாஅத்தை முழு மூச்சாக எதிர்க்கும் தமுமுக மீது,  திருவிடைச்சேரி நிகழ்வுக்குப் பிறகும் கூட ஏன் சுன்னத் ஜமாஅத்  முஸ்லிம்களின் பார்வை திரும்பவில்லை என்பது தீவிர ஆய்வுக்குரியது. பிஜேயை  எதிர்க்கிறார்கள் என்பதற்காக பாக்கரையோ, தமுமுகவையோ ஏற்றுக்கொள்ள முஸ்லிம்  ஜமாஅத்துகள் தயாரில்லை என்பதும், 'இவர்களெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய  மட்டைகள்தான்' என்ற எண்ணமே ஜமாஅத்துகள் மத்தியில் நிலவுகிறது என்பதும்  எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் முஹல்லாக்களையும், ஜமாஅத்துகளையும் வென்றெடுக்காமல், முஸ்லிம்  அரசியலை வென்றெடுக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்த பிறகும் கூட,  தமுமுக இதுவரை ஜமாஅத்துகளுடனான உரையாடலைத் தொடங்கவில்லை. தன் மீது  விழுந்திருக்கும் வஹாபியிசப் போர்வையைக் கிழித்தெறியவோ, குறைந்தபட்சம் அந்தப் படுதாவை விலக்கவோ கூட தமுமுக  முயற்சிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜமாஅத்துகளை  சந்தித்து ஆதரவு கேட்ட தமுமுகவினர், அதன்பிறகு 2011 சட்டமன்ற தேர்தல்  நேரத்தில்தான் மீண்டும் வந்து கதவைத் தட்டுகின்றனர். இடைப்பட்ட இந்த  இரண்டாண்டு  காலத்தில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் ஜமாத்துகளைச் சந்திக்கவோ,  முத்தவல்லிகள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளவோ,  ஒவ்வொரு ஊரிலும் உள்ள மஹல்லாக்களில் நிரம்பி வாழும் வெகுஜன முஸ்லிம்களின்  பேராதரவும் நன்மதிப்பும் பெற்று, அங்கெல்லாம் தமது  கட்சிக்கான கட்டமைப்பை வலுப்படுத்தவோ எந்த முயற்சியும் செய்யவில்லை.&lt;a href="http://4.bp.blogspot.com/-VNqXh5xftwY/TcFnm8pdsvI/AAAAAAAAAg0/I2yoBjX0ahI/s1600/ansari%2B3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-VNqXh5xftwY/TcFnm8pdsvI/AAAAAAAAAg0/I2yoBjX0ahI/s320/ansari%2B3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5602873330238337778" border="0" /&gt;&lt;/a&gt;இத்தகைய நிலையில், தற்போது தமுமுகவில் அன்சாரிக்கு கிடைத்திருக்கும்  புதிய வெளிச்சம் நம்பிக்கையூட்டுவதாய் உள்ளது. ஏனெனில், அன்சாரி  வஹாபியிசக் கொள்கையில் ஆர்வம் இல்லாதவர். மார்க்க ரீதியாக எதையும் போட்டுக்  குழப்பிக் கொள்ளாமல், முஸ்லிம் அரசியலை வென்றெடுப்பதை மட்டுமே இலக்காகக்  கொண்டவர். ஒன்றுபட்ட முஸ்லிம்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கிய கண்ணியத்  தமிழர் காயிதே மில்லத்தையும், ஜமாஅத்துகளைக் கூறுபோடாமல் முஸ்லிம் அரசியலை  முன்னெடுத்த போராளித் தலைவர் பழனி பாபாவையும் ஆழமாக உள்வாங்கியவர்.  அப்படிப்பட்டவர் தமுமுகவை மாற்றியமைக்கவும், அனைத்துத் தரப்பு  முஸ்லிம்களின் பேராதரவை வென்றெடுக்கவும் களம் அமைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுகவின் சேவைகளாலும், சமுதாயப் பணிகளாலும் ஈர்க்கப்பட்டவர்கள் கூட  அந்த இயக்கத்தை கண்டு எரிச்சல் அடைவதற்கு மிக முக்கிய காரணம், தமுமுக  தலைவர்களின் 'பில்டப் பாலிடிக்ஸ்' ஆகும். இல்லாத ஒன்றை இருப்பதாகக்  காட்டுவதிலும், சிறிய வரவேற்பைக் கூட பெரிய அளவில் வியந்து பேசுவதிலும்,  நாங்கள் தான் பெரிய இயக்கம் என தம்பட்டம் அடித்துக் கொள்வதிலும், பொய்யான  தகவல்களைப் பரப்பி தொண்டர்களை உசுப்பேற்றுவதிலும், கொஞ்சம் அதிகமாகக் கூட்டம்  கூடிவிட்டால் இறுமாப்பு அடைவதிலும் தமுமுக தலைவர்களுக்கு ஈடு இணையே இல்லை  என்று சமுதாயம் முகம் சுழிக்கிறது. தமுமுக தலைமையின் இத்தகைய தவறான  அணுகுமுறையால்தான் அந்த இயக்கம் அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியாமல்  நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுகவால் ஒரு திடலில் ஒரு லட்சம் மக்களை கூட்டிவிட முடியும்; ஆனால்,  ஒரு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகளை வென்றெடுக்க முடியாது. மக்களைக்  கூட்டுவது என்பது எழுச்சி; வாக்குகளை வென்றெடுப்பதுதான் வளர்ச்சி. ஆக  தமுமுக இப்போது எழுச்சி பெற்றுக்கிறதே தவிர, வளர்ச்சியடையவில்லை. எழுச்சி  வேறு, வளர்ச்சி வேறு என்ற அடிப்படையை தமுமுகவினர் முதலில் புரிந்து கொள்ள  வேண்டும். எழுச்சியையெல்லாம் வளர்ச்சி என்று கருதி 'பெரும் பேச்சு'  பேசியதால்தான் தமுமுக தலைவர்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது.  எனவே,  அன்சாரியைப் போன்ற இளைய தலைவர்கள் இவ்விசயத்தில் கூடுதல் கவனமும்  அக்கறையும் காட்ட வேண்டியது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமது வலிமைக்கேற்றவாறு கருத்துக்களை வெளிப்படுத்தவும், தம்மைப் பற்றிய  'அதீத' மதிப்பீடுகளை குறைத்துக் கொள்ளவும், உள்ளதை உள்ளபடிச் சொல்லி  தொண்டர்களைப் பக்குவப்படுத்தவும், வெற்றிகள் வரும்போது பணிவைக்  கடைபிடிக்கவும், தோல்விகளைச் சந்திக்கும் போது மனவலிமை பெறவும் தமுமுகவினர்  பழகிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுக தலைவர்களின் மீதான சமூக ஆர்வலர்களின் மிக முக்கியமான விமர்சனம்,  'அவர்கள் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்பதுதான்.  தமுமுக தலைவர்கள் அரசியல் முடிவுகள் எடுக்கும் போது,  அவற்றிலுள்ள குறைகளைச் சுட்டிக் காட்டவும், தீர்வுகளைச் சொல்லி தட்டிக்  கொடுக்கவும், அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது சரியான திசையில்  அடையாளம் காட்டவும் ஒரு பலம் பொருந்திய சிந்தனையாளர் பின்புலம்  [Intellectual  Team] தமுமுகவுக்கு  இல்லை. அப்படியொரு பின்புலத்தை தமுமுக தலைவர்கள் விரும்பவுமில்லை.  வெளியேயிருந்து விமர்சனங்களை முன்வைப்பவர்களையும், தமுமுகவினர் விட்டு  வைப்பதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுக தலைவர்களின் தவறான முடிவுகளை, யாராவது விமர்சித்து விட்டால்  அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது, மூஞ்சியில் பாய்ந்து  பிராண்டுவது, குறுந்தகவல் மூலம் விமர்சகர்களைப் பற்றி அவதூறு பரப்புவது,  எடிட்டோரியல் ரூமில் ஒன்று கூடி விமர்சகர்களை கழுவிக் குடிப்பது என  தமுமுகவினரின் அணுகுமுறை தாறுமாறாக வடிவமெடுக்கும்.   &lt;/div&gt;&lt;br /&gt;இத்தகைய இறுகிய மனநிலையிலிருந்து தமுமுக தலைமை விடுபட வேண்டும். தமக்கு  சாதகமாக கருத்துச் சொல்பவர்கள்; எப்போதும் சுற்றியிருந்து ஜால்ரா  அடிப்பவர்கள்; முகஸ்துதி பாடுபவர்களை மட்டுமே  அருகில் வைத்துக்  கொள்ளாமல், யார் ஆரோக்கியமாக விமர்சிக்கிறார்களோ; யார் யார் கருத்து முரண்படுகிறார்களோ  அவர்களுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளும் ஜனநாயகத் தன்மைக்கு  தமுமுக தலைமை வரவேண்டும். எது அவதூறு, எது விமர்சனம் என்பதைப் பிரித்துப்  பார்க்கும் பக்குவத்தை தமுமுக தலைமை பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் இயக்கத்தையோ, கட்சியையோ மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு  மிக முக்கியமான கருவியாக இன்று ஊடகம் திகழ்கிறது. அத்தகைய ஊடகத் துரையில்  தமுமுகவின் நிலை பரிதாபகரமாகவே உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில்  அரைமணி நேர நிகழ்ச்சி வழங்கும் தமுமுக, அந்த நிகழ்ச்சியில் அரசியல்  விழிப்புணர்வு கருத்துகளை வழங்காமல், மார்க்க விசயங்களைப்  பரப்புவதற்கே முன்னுரிமை தருகின்றது. ஓர் அரசியல் கட்சிக்கு எதற்கு  மார்க்கப் பிரச்சார வேலை என்று முஸ்லிம்கள் யாராவது கேள்வி கேட்டால், அவர்களை இஸ்லாத்தை  விட்டே இவர்கள் நீக்கிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கப் பிரச்சாரம் செய்வதற்கென்றே  தமிழகத்தில் ஏராளமான அமைப்புகள் இருக்கின்றபோது, அரசியல் கடமையாற்ற வேண்டிய  தமுமுகவும் அதில் நேரத்தை செலவழிக்க வேண்டுமா என்பதே நமது கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுகவின் ஊடகப் பிரிவுக்கு பிஜேயின் பட்டறையில் வார்க்கப்பட்ட ஒரு  வஹாபியிச மவ்லவியே தலைமை தாங்குகிறார். அவர் இதழியல் கற்றவருமில்லை;  காட்சி ஊடகத்தைப் பற்றிய தெளிவான புரிதல் உடையவருமில்லை. அவரது பொறுப்பின் கீழ்  இயங்கும் ஊடகப் பிரிவு எப்படி இருக்கும்? இங்குள்ள மார்க்க அறிஞர்கள்  போதாதென்று இலங்கையிலுள்ள 'ஸலபி' முல்லாக்களை  இறக்குமதி செய்து புரட்சி  செய்ததுதான் தமுமுகவின் ஒரே ஊடக சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அவல நிலையை மாற்றுவதற்கு அன்சாரி முயற்சி செய்ய வேண்டும். மாணவப்  பருவத்திலிருந்தே சிறந்த ஊடகவியலாளராக அறியப்பட்ட அவர்,  தமுமுகவின் ஊடகப் பிரிவை வழிநடத்தும் பொறுப்பை இனியாவது ஏற்க வேண்டும். அதை முழுக்க  முழுக்க அரசியல் விழிப்புணர்வு கருத்துகளைப் பரப்பும் கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அரசியல் கட்சிக்கு ஊடகம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கலை  வடிவமும் முக்கியம். ஆனால், அந்த முக்கியத்துவம் உணராத இயக்கமாக தமுமுக  உள்ளது. தமிழகத்திலேயே தமக்கென ஒரு கலைக்குழு இல்லாத ஒரே அரசியல் கட்சி  தமுமுகவின் 'மனிதநேய மக்கள் கட்சி' மட்டும் தான். இஸ்லாம் தடுக்காததை  எல்லாம் பிஜேயின் வழியில் நின்று இவர்களாகவே தடுத்துக் கொண்டு, 'அது  கூடாது; இது  கூடாது' என்று சகட்டு மேனிக்கு பத்வாக்களைக் கொடுத்து, ஒரு  வட்டத்துக்குள்ளேயே தங்களை சுருக்கிக் கொள்கின்றனர். கலை இலக்கிய  வடிவங்களைப் பற்றிய அறிதலோ, அதன் அவசியத்தைப் பற்றிய புரிதலோ இன்றி,  தேர்தல்  களத்திற்குச் சென்று திணறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிய மக்களுக்கு அரிய கருத்துக்களை எளிதில் சொல்ல வேண்டுமெனில் அது  கலைகளின் மூலமே சாத்தியம். ஒரு கலைஞனால் மிக எளிதாக மக்களை வென்றெடுத்து  விட முடியும். இடதுசாரி இயக்கங்களின் கலைக்குழுக்கள் அந்தக் கட்சிகளின்  வளர்ச்சியில் அளப்பெரும் பங்களிப்பு செலுத்தி வருவதை ஆய்வு செய்தால், அதன்  முக்கியத்துவம் விளங்கும். எனவே, அன்சாரியைப் போன்ற கலை இலக்கிய ஆர்வலர்கள்  தமுமுகவில் கலைக்குழுக்களை உருவாக்குவதற்கு முயல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தமிழக அரசியல், சில முகங்களை மைய்யப்படுத்தியே சுழல்கிறது.  கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், விஜயகாந்த், ராமதாஸ் என  முக்கியத் தலைவர்களின் புகைப் படத்தை எடுத்துக் கொண்டு ஒரு கிராமத்துச்  சிறுவனிடம் காட்டினால் கூட அவன் இன்னார்தான் என்று 'சட்டெனச்' சொல்லி  விடுவான்.அந்த அளவுக்கு அந்தத் தலைவர்கள் மக்களிடம்  சென்றடைந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தமுமுக தலைவர்களைக் காட்டினால் சிறுவர்களுக்கு அல்ல; தமிழகத்துப்  பெரியவர்களுக்கே யாரென்று தெரியாது. தமுமுக தலைவர்கள் மக்களிடம்  சென்றடைவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். குறைந்தபட்சம் முஸ்லிம்களிடமாவது  முழு அளவில் சென்றடைந்திருக்கிறார்களா என்றால், கேள்விக் குறியே அதற்கு விடையாகக் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு, தலைவர் இல்லை; பொதுச்  செயலாளர்தான் இருக்கிறார். மமக பொதுச் செயலாளரான அப்துல் சமதுவை எத்தனை  முஸ்லிம்கள்  அறிந்து வைத்திருக்கிறார்கள்? அப்துல் சமது என்றால், இன்றைக்கும் கூட 12   ஆண்டுகளுக்கு முன் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் 'சிராஜுல் மில்லத்'அப்துல்  சமது தானே  சமுதாயத்தின் நினைவுக்கு வருகிறார். இந்த நிலை ஏன் மமகவுக்கு வந்தது என்பதை  தமுமுகவினர் ஆய்வு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிளக்ஸ் பேனரில் படம் போடக் கூடாது; பத்திரிக்கையில் போட்டோ போடக்  கூடாது; போஸ்டரில் முகம் வரக் கூடாது என்றெல்லாம் என்றைக்கோ பிஜே வகுத்து  வைத்துச் சென்ற உளுத்துப்போன மூடக் கட்டுப்பாடுகளைத் தமுமுக தலைவர்கள்  பிசகின்றி பின்பற்றியதன் விளைவே, மக்கள் மத்தியில் அவர்கள் அறிமுகமாகாமல்  போனதற்கு மிகமுக்கிய காரணமாகும். இத்தனை கட்டுப்பாடுகளையும் வகுத்து வைத்து  விட்டுப் போன பிஜே மட்டும் தினமும் டிவியில் தோன்றி மக்கள் மத்தியில் 'போஸ்' கொடுத்து வருகிறார் என்பது  தனிக் கதை. ஆகவே, அத்தகைய கட்டுப்பாடுகளை உடைத்து, எளிய  உத்திகளின் மூலம் மக்களைச் சென்றடைய தமுமுக தலைவர்கள் வழிதேடிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மமக தொடங்கப்பட்ட உடனேயே சறுக்கி விழுந்ததற்கு அன்சாரியைப் போன்ற ஒரு  சிலரின் ஆக்ரோசமான பேச்சுகளே மிகமுக்கிய காரணம் என்று ஒரு  குற்றச்சாட்டு எழுந்தது. தொண்டர்களைத் தற்காலிக மகிழ்ச்சியில்  ஆழ்த்துவதற்கும், அவர்களின் கைத்தட்டுகளைப் பெறுவதற்கும்  வரைமுறை இல்லாமலும் முன்னெச்சரிக்கை இன்றியும் பேசுவதால் அது அரசியல் களத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமுமுகவினர்  அனுபவப் பூர்வமாகவே  உணர்ந்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, அன்சாரியைப் போன்றவர்கள் இதில் மிகுந்த எச்சரிக்கையோடு  நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தமுமுகவில் மக்களை ஈர்க்கும் படியான  வசீகரமான பேச்சாளர்கள் யாரும் இல்லை. இருக்கிற ஒரு சிலரும் பேசத்  தெரியாமல், பேசி வினைகளை வளர்த்தால் அது இயக்கத்திற்கு பெரும் பின்னடைவையே  ஏற்படுத்தும். எனவே, பேச்சில் நிதானத்தையும், நளினத்தையும், அறிவு நுட்பத்தையும் கடைபிடிக்க  தமுமுகவினர் பழகிக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழருவி மணியன், பெரியார் தாசன் போன்ற பேச்சுக்கலை நிபுணர்களை அழைத்து  வந்து பேச்சுப் பயிற்சி முகாம்களை நடத்துவதன் மூலம், தமுமுகவில் வலிமையான  பேச்சாளர்களை உருவாக்க முடியும். அத்தகைய முகாம்களை  மாவட்டம்தோறும்  நடத்துவதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முஸ்லிம் அரசியலின் தோற்றுவாயாக விளங்கும் காயிதே மில்லத்தின்  வரலாற்றைக் கற்காமல் தமிழக முஸ்லிம் அரசியலை முன்னெடுக்கவே முடியாது. ஆனால்,  இன்றைய தமிழக முஸ்லிம் அரசியலில் மாற்றத்தை நிகழ்த்துவதற்கு  புறப்பட்டிருப்பதாகச் சொல்லும் தமுமுக தலைவர்களில் பலருக்கும் காயிதே  மில்லத்தின் வரலாறே தெரியாது. தலைவர்களுக்கே தெரியாது என்றால்; தொண்டர்களைப்  பற்றி கேட்கவே வேண்டாம். முந்தைய அரசியலை உள்வாங்காதவர்களால் எப்படி  இன்றைய அரசியலை முன்னெடுக்க முடியும் என்று கேட்டால் மெளனமே பதிலாகக்  கிடைக்கிறது.&lt;a href="http://4.bp.blogspot.com/-8xrdpN_yjEY/TcFq7wT5nWI/AAAAAAAAAhM/730n2aKlo2w/s1600/53.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 235px;" src="http://4.bp.blogspot.com/-8xrdpN_yjEY/TcFq7wT5nWI/AAAAAAAAAhM/730n2aKlo2w/s320/53.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5602876986238803298" border="0" /&gt;&lt;/a&gt;பெரும்பாலும் தமுமுகவினர் ஆழ்ந்த வாசிப்பு இல்லாதவர்களாகவும்,  நுனிப்புல் மேய்பவர்களாகவுமே உள்ளனர். காயிதே மில்லத்தின் வரலாறு  மட்டுமல்ல; எந்த அரசியல் வரலாறும்  தெரியாத தலைமுறைகளாக அவர்கள்  உருவாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.  எங்கெல்லாம்  தமுமுகவுக்கு கிளைகள் இருக்கின்றதோ, அங்கெல்லாம் ஒரு நூலகமும், படிப்பகமும்   நிர்மாணிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் கட்சி என்றாலே, பச்சைக்கொடி என்பது போல வரையப் பட்டிருந்த  சித்திரத்தை மாற்றியமைத்த பெருமை தமுமுகவையே சாரும். அதுபோல முஸ்லிம் கட்சி  அலுவலகம் என்றாலே மண்ணடி தான் என்று எழுதப்படாத ஒரு விதி உருவாகியுள்ளது.  தயவு செய்து கொஞ்சம் இடத்தை மாத்துங்கள். அண்ணா சாலைக்கோ, ராயப் பேட்டைக்கோ, அல்லது எழும்பூருக்கோ புலம்  பெயர்ந்து வர தமுமுகவினர் முயற்சி எடுக்க வேண்டும். அரசியல் தலைவர்களும்,  ஊடகவியலாளர்களும், பொது மக்களும் எளிதில் வந்து செல்லும் வகையில் அலுவலகம்  அமைய வேண்டும். அலுவலகம் நல்ல காற்றோட்டமான சூழலிலும், அலுவலகத்தின்  உள்கட்டமைப்பு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதநேய   மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது இது அனைத்து மக்களுக்குமான கட்சி என்று  அறிவிப்பு செய்தனர். ஆனால் அறிவிப்பு செய்ததோடு சரி. அதை  செயல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ முயற்சிகள் எதையும் தமுமுகவினர்  எடுத்ததாகத்  தெரியவில்லை. அனைத்து மக்களுக்குமான கட்சியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை;  குறைந்தபட்சம் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாகவாவது அடையாளப்  படுத்தினார்களா என்றால் அதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மமகவின் தலைமை நிர்வாக அமைப்பில் தலித் சமூகத்தை சார்ந்த ஒருவர்கூட  இல்லை. பிற்படுத்தப் பட்ட சமூகத்தவர்களுக்கும் பொறுப்புகள்  வழங்கப்படவில்லை. அதிமுக கூட்டணியில் மமகவுக்கு கிடைத்த மூன்று தொகுதிகளில்   ஒன்றிலாவது ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தியிருந்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின்  பார்வையும் தமுமுகவை நோக்கித் திரும்பியிருக்கும். 'எத்தனை முஸ்லிம்களை  நிறுத்துவார்கள்? என்று விடுதலைச் சிறுத்தைகளைக்  கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த  தமுமுகவினரால், 'எங்களுக்கு பத்து தொகுதிகள் கிடைத்தால், நாங்கள் இத்தனை  தலித்துகளை நிறுத்துவோம்' என்று வெளிப்படையாக அறிவிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களிடமும் முழுமையாக கட்சியை கொண்டு செல்லாமல், மற்ற சமூக  மக்களையும் வென்றெடுக்காமல், 'இருக்கிற  தொண்டர்களை வைத்துக் கொண்டு  இப்படியே காலத்தை ஓட்டிவிடலாம்' என்ற வகையிலேயே தமுமுக தலைவர்களின்  அணுகுமுறை அமைந்துள்ளது. இந்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாமல், மமகவால்  எந்த அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா கட்சிகளையும் போலவே தமுமுகவிலும் கோஷ்டி அரசியல் கொடிகட்டிப்  பறப்பதாக தகவல்கள் வருகின்றன. தமுமுக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா  தலைமையில் ஓர் அணியும், பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தலைமையில் ஓர்  அணியும் இயங்குவதாகச் சொல்லப் படுகிறது.&lt;a href="http://4.bp.blogspot.com/-9FgYypVZH8s/TcFwOdUnEQI/AAAAAAAAAhU/KMnwKzpkmN0/s1600/hyderali-edapalayam.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 243px;" src="http://4.bp.blogspot.com/-9FgYypVZH8s/TcFwOdUnEQI/AAAAAAAAAhU/KMnwKzpkmN0/s320/hyderali-edapalayam.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5602882805117161730" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="gmail_quote"&gt;ஹைதர் அலி வக்பு வாரியத் தலைவராக இருந்தபோது, ஒரு  அமைச்சருக்கு நிகரான அதிகாரத்தோடு, சிவப்பு விளக்கு சுழலும் வாகனத்தில்  அவர் சுற்றி வந்தது தமுமுகவிலேயே பலருக்கும் பிடிக்கவில்லை என்று  கூறப்படுகிறது. அவரை எப்படியாவது பதவியிலிருந்து அகற்றிவிட வேண்டும்  என்பதற்காகவே 'உள்குத்து' வேலைகள் தமுமுகவில் நடைபெற்றதாகவும் தகவல்கள்  உலவுகின்றன. திமுக கூட்டணியிலிருந்து தமுமுக வெளியேறி, நாடாளுமன்றத்  தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சரிவைச் சந்தித்த போது, இயக்கத்திற்கு  ஏற்பட்ட பின்னடைவுக்காக வருந்தியவர்களை விட, ஹைதர் அலியிடமிருந்து வாரியப்  பதவி போனதற்காக மகிழ்ந்தவர்களே தமுமுகவில் அதிகம் என்றும் ஒரு கணக்கு சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அருவருப்பூட்டும் இத்தகைய தகவல்களை பொய் என்று ஒதுக்கித் தள்ளிவிட  முடியாத படி தமுமுகவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.  அண்மையில் இயக்க நிகழ்ச்சிக்காக கன்னியா குமரி மாவட்டத்திற்கு ஹைதர் அலி  சுற்றுப்பயணம் சென்ற போது, அவரை வரவேற்கவோ, அவரது பயணத்தில் உடனிருந்து  செயலாற்றவோ குமரிமாவட்ட தமுமுக நிர்வாகிகள் எவரும் வரவில்லையாம். மாவட்ட  நிர்வாகிகள் அவரைப் புறக்கணித்ததற்கு, 'அவர்கள் ஹைதர் அலியின் எதிர்ப்பு  அணியைச் சார்ந்தவர்கள்' என்று காரணம் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கத்தின் வளர்ச்சியை குழி தோண்டிப் புதைக்கும் இத்தகைய குழு அரசியலை, முளையிலேயே  கிள்ளி எறிய தமுமுக தொண்டர்கள் தயாராக வேண்டும். தமுமுகவின் இன்றைய  தலைவர்களிடையே நிலவுவதாகச் சொல்லப்படும் 'குழு மோதல்', அடுத்தக்கட்ட  தலைவர்களிடமும் வேரூன்றி விடாமல் தடுக்க தமுமுகவினர் முனைப்போடு செயலாற்ற  வேண்டும். தொண்டர்களின் உழைப்பாலும், வியர்வையாலும் வளர்ந்த மாபெரும்  இயக்கங்களெல்லாம், தலைவர்களிடையே ஏற்பட்ட குழு மோதல்களால் உடைந்து சிதறிய  நிகழ்வுகள் வரலாற்றில் நிறைய இருக்கின்றன. தமுமுகவும் அந்த வரலாற்றில் இடம்  பெற்று விடாமல் இருக்க தமுமுக தொண்டர்கள் விழிப்புடன் இயங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2009  இல் தொடங்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி, கடந்த இரண்டு ஆண்டுகளாக  செய்த அரசியல் பணிகள் என்னென்ன என்பது ஆய்வுக்குரிய ஒன்று. ம.ம.க  ஒரு பொது அரசியல் கட்சியாக மக்களிடம் அடையாளப்பட வேண்டுமெனில், அதற்கென  சில  வழிமுறைகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். தமிழகத்தின் தலையாய  பிரச்சனையாகிய  காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர் பிரச்சனைகளில் மமக தனது  பங்களிப்பை செலுத்தியிருக்க வேண்டும். ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து  கொண்டு அறிக்கைகள் மூலம் அரசியல் செய்வது போல, ம.ம.க.வும் வட மரைக்காயர்  தெருவிலிருந்து கடந்த இரண்டு வருடமாக அறிக்கைகள் மூலமே அரசியல்  செய்திருக்கிறது.&lt;a href="http://3.bp.blogspot.com/-2oROw1tRIjY/TcFwbaMGz7I/AAAAAAAAAhc/EW0vgwUbEFk/s1600/malaimalar-11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 261px;" src="http://3.bp.blogspot.com/-2oROw1tRIjY/TcFwbaMGz7I/AAAAAAAAAhc/EW0vgwUbEFk/s320/malaimalar-11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5602883027614486450" border="0" /&gt;&lt;/a&gt;ம.ம.க தொடங்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள் வரை அக்கட்சி முன்னெடுத்த ஒரே ஓர்  அரசியல் நடவடிக்கை மதுக்கடை மறியலாகும். அதைத் தாண்டி எந்த ஒரு பொதுப்  பிரச்சனையிலும் ம.ம.க தீவிரமாக களமிறங்கியதாகத் தெரியவில்லை. இடையில் அன்சாரி  மட்டும் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக ஒரு நடை பயணம் மேற்கொண்டதாக  சொல்லப்படுகிறது. அதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு  செயலையுமே தொடர்ச்சியாகச் செய்வதன் மூலமே வெகுமக்களின் நன்மதிப்பை பெற  முடியும். அதை விடுத்து, திடீரென்று ஒரு பிரச்சனையில் மூக்கை நுழைப்பதும்,  வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடுவதும் அரசியல் பின்னடைவுக்கே  வழிவகுக்கும். அது ஈழப் பிரச்சனைக்காக கலைஞர் உண்ணாவிரதம் இருந்த கதைபோல்  ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்த வைகோ,  அந்தப் பிரச்சனைகளுக்காக போராடும் குரலாக மக்களிடம் அடையாளப் பட்டுள்ளார்.  தாமிரபரணி ஆற்றில் வரைமுறை இல்லாமல்  மணல் அள்ளுவதன் மூலம், அந்த நதியே  அழிந்து போகும் அபாயம் இருப்பதாகக் கூறி, நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம்  நடத்தி வென்று காட்டிய தோழர் நல்லகண்ணு, தாமிரபரணி நாயகனாக மக்கள் மத்தியில்  உயர்ந்து நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள்  கடத்தபடுவதற்கும் கொல்லப்படுவதற்கும் எதிராக தொடர் நடவடிக்கைகளில் இறங்கிய  சீமான், மீனவர்களின் காவலனாக காட்சியளிக்கிறார். மதுக்கடைகளுக்கு எதிராக  இடையறாது போராடியதன் மூலம், சமூகத் தீமைகளுக்கு எதிரான சிம்ம சொப்பனமாக  மருத்துவர் ராமதாஸ் பேசப்படுகிறார். இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும் படி  ஏதாவது ஓர் அடையாளம் ம.ம.க தலைவர்களுக்கு இருக்கிறதா என்பதை அக்கட்சியினர்  தெளிவுபடுத்த வேண்டும். அப்படி இல்லையெனில், அத்தகைய அடையாளத்தைப்  பெறுவதற்கு தமது தலைவர்களைத் தூண்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்காக களத்தில் நின்று குரல்  கொடுக்காத தலைவர்களை, முஸ்லிம்கள் நம்புவதில்லையோ; அதைப் போலவே தங்களின்  பிரச்சனைகளுக்காக களமிறங்காத தலைவர்களை விவசாயிகள் நம்ப மாட்டார்கள்;  நெசவாளர்கள் ஏற்க மாட்டார்கள்; தொழிலாளர்கள் நெருங்கி வர  மாட்டார்கள்; அடித்தட்டு மக்கள் விரும்ப மாட்டார்கள். விவசாயிகளையும்,  நெசவாளர்களையும், தொழிலாளர்களையும், வாழ வழியற்ற அடித்தட்டு மக்களையும்  ஈர்க்காமல், மமகவால் எப்படி ஒரு வெற்றிகரமான அரசியலை முன்னெடுக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;2011  சட்டப்பேரவைத் தேர்தலில் மமக போட்டியிட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றான  ஆம்பூர் தொகுதியில், மமக வலுவாக உள்ள ஒரே ஒரு கிராமம் கூட இல்லையாம்.  நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் பத்துக்கும் குறைவான இடங்களிலேயே  மமகவுக்கென்று கிளை நிர்வாகங்கள் உள்ளனவாம். ஆம்பூரில் மட்டுமல்ல; தமிழகம்  முழுவதும் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் இன்றைக்கு மமகவின் நிலை இதுதான்.  அப்படியிருந்தும் ஆம்பூரில் மமக வென்றுவிடும் என்று கணிப்புகள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா கணிப்புகளிலுமே 'எதிர் வேட்பாளர்களின் பலவீனங்களாலும், கூட்டணியின்  பலத்தாலுமே மமக வெற்றி பெறும்' என்று கூறப் படுகிறது. இராமநாதபுரத்திலும்  எதிர் வேட்பாளரின் பலவீனத்தால் மமக வெல்லும் எனச் சொல்லப் படுகிறது.  இப்படியான வாய்ப்புகள் அரசியலில் எல்லா நேரமும் வாய்க்காது என்பதை மமகவினர்  உணர வேண்டும். கூட்டணியைத் துணைக்கு அழைக்கலாமே தவிர, அதை மட்டுமே நம்பி  தேர்தலை எதிர்கொள்ளக் கூடாது. எனவே, அனைத்துக் கிராமங்களிலும் வேர்  பரப்பவும், கட்சியின் கிளைகளை விரிக்கவும் ம.ம.க.வினர் உழைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.ம.க.வில் மட்டுமல்ல எல்லா கட்சிகளிலும் தீவிர செயலாற்றிக்  கொண்டிருக்கும் தொண்டர்களின் நிலைமை மிகப் பரிதாபமாகவே உள்ளது. கடும்  உழைப்பைக் கொட்டி தம் கட்சியின் வளர்ச்சிக்காக களமாடிக் கொண்டிருக்கும்  தொண்டர்களின் பொருளாதார நிலை மிக மோசமாக இருக்கிறது. அன்றாட குடும்பச்  செலவுகளுக்குக் கூட வழியற்றவர்களாய் அவர்கள் திண்டாடுகின்றனர். அப்படிப்  பட்டவர்களின் உழைப்பை உறுஞ்சும் இயக்கங்களும், கட்சிகளும் அவர்களின்  வாழ்வாதாரத் தேவைகளுக்கு வழியமைத்துத் தருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுகவுக்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கிளைகள் தோறும்  ஆம்புலன்சுகள் இருக்கின்றன. ஆம்புலன்சுகளை வைத்துக் கொள்வதில் தவறில்லை.  ஆனால், கிளைகள் தோறும் ஆம்புலன்சுகளை வாங்க ஆர்வம் காட்டியவர்கள்,  மாவட்டத்திற்கு ஒரு பள்ளிக் கூடம் என்ற அளவில் நிறுவி, குறைந்தபட்சம் அதில்  தம் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி வழங்கியிருந்தால், தமுமுகவும், மமகவும் ஒரு  முன்மாதிரி இயக்கமாகவும், கட்சியாகவும் பரிணாமம் பெற்றிருக்கும். தொண்டர்களின் அபிமானத்தைப்  பெற்று அவை மேலும் வளர்ந்திருக்கும். இனிவரும் காலங்களிலாவது இத்தகைய திட்டங்கள் குறித்தும் தமுமுகவினர் யோசிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இதுபோல ஆயிரம் சிந்தனைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால்,  அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் அதனை உள்வாங்காத வரை, அது  செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் முடியும். விமர்சனங்களையும், மாற்றுக்  கருத்துக்களையும் உள்வாங்கி ஓரளவுக்காவது தமுமுகவில் மாற்றங்களை  உருவாக்குவார் என்று நாம் எதிர்பார்க்கிற அன்சாரி, இந்தக் கருத்துக்களை  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளட்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமுமுகவின் அரசியல் பிரிவான மமகவுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கும்,  பின்னடைவுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று தமுமுக மற்றும் மமகவின் இன்றைய முக்கிய தலைவர்கள்  பதவி விலகியிருக்க வேண்டும்; ஆனால்,  அவ்வாறு செய்யாத அவர்கள் இப்போதும் கூட பதவி நீட்டிப்புச் செய்து  பொறுப்பில் தொடர்கின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் அடுத்த தலைமுறைக்கு  வழிவிடவும், இளைய தலைவர்களுக்கு வழிகாட்டவும் அவர்கள் தயாராக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தத் தலைமுறையின் அடையாளமாக இருக்கும் அன்சாரி தலைவர் ஆவாரா?  அல்லது இப்போதைய தலைவர்களின் துணையாகவே இருப்பாரா? என்பதைப் பொறுத்திருந்து  பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே இது போன்ற கருத்துக்கள் பொது ஊடகங்களில் பரவிய  போது, அன்சாரி அவசர அவசரமாக அதை மறுத்து ஓர் அறிக்கை கொடுத்தார்.'நான்  தலைவராவதற்கான தகுதியை இன்னும் பெறவில்லை' என்று தன்னிலை விளக்கம்  அளித்தார். &lt;a href="http://2.bp.blogspot.com/-QWii53f53vg/TcFwoGIqyHI/AAAAAAAAAhk/U4A4ylyqQhY/s1600/ansari%2B111.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 228px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-QWii53f53vg/TcFwoGIqyHI/AAAAAAAAAhk/U4A4ylyqQhY/s320/ansari%2B111.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5602883245569656946" border="0" /&gt;&lt;/a&gt;தலைவருக்கான தகுதியை அவர் பெற்றிருக்கிறாரா, இல்லையா என்பதை  முடிவு செய்ய வேண்டியவர்கள் தமுமுக தொண்டர்களே தவிர, அன்சாரி அல்ல.  தமுமுகவின் அமைப்புத் தேர்தலில் எப்போதுமே அதிகப்படியான வாக்குகளைப் பெற்று  மாநிலச் செயலாளராக முதலிடம் பிடிக்கும் அன்சாரி, தமது தகுதி குறித்து  தயங்க வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், மாநிலச் செயலாளர் தேர்தலில் தோற்றுப்  போனவர்கள் கூட இப்போது மமகவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகிக்கிறார்கள்.  தொண்டர்களால் தோற்கடிக்கப்பட்ட அவர்களுக்கே தலைமைப் பொறுப்பேற்கும்  அளவுக்கு மனத்துணிவு இருக்கும் போது, தொண்டர்களின் ஏகோபித்த அபிமானத்தைப்  பெற்ற அன்சாரி, எது குறித்தும் கலங்க வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2004  இல் பிஜேயிடமிருந்து தமுமுக விடுபடுவதற்கு முன், சமநிலைச் சமுதாயத்தில்  வெளியான ஒரு கட்டுரைக்கு 'வேங்கையே வெளியே வா!' என்று தலைப்பிடப்   பட்டிருந்தது. இப்போது 'பிஜேயிச'த்திடமிருந்து தமுமுக விடுபடுவதற்கும் அதே  வார்த்தைகளால் அழைப்பு விடுக்கிறோம்.&lt;b&gt;&lt;br /&gt;'வேங்கையே வெளியே வா!'&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;[சமநிலைச் சமுதாயம் &lt;/b&gt;மே-2011  இதழில், &lt;b&gt;ஆளூர் ஷாநவாஸ்&lt;/b&gt; எழுதிய கட்டுரை.&lt;b&gt;]&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-9223115132874173626?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/9223115132874173626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/9223115132874173626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/9223115132874173626'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/05/blog-post.html' title='வேங்கையே வெளியே வா!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-6_3HsBoeHlg/TcFnrDsQ6PI/AAAAAAAAAg8/GhGI-Qi5IkM/s72-c/ansari.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-92891091160326129</id><published>2011-04-20T05:29:00.000-07:00</published><updated>2011-05-03T05:47:26.976-07:00</updated><title type='text'>தடுமாறும் சீமான்..தடம் மாறும் நாம் தமிழர்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-sPtG9LBGmsY/Tb_5Rk7LbVI/AAAAAAAAAgs/meuZFkux6co/s1600/DSC_3478.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/-sPtG9LBGmsY/Tb_5Rk7LbVI/AAAAAAAAAgs/meuZFkux6co/s320/DSC_3478.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5602470541837167954" border="0" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;சீ&lt;/b&gt;மான்...&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span id="q_12fb114c54e0a619_1" class="h4"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span id="q_12fb114c54e0a619_1" class="h4"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;" class="im"&gt;பெரியாரின் பேரன்; பிரபாகரனின் தம்பி; பகுத்தறிவுக் கருத்தாளர்; தமிழ்த்தேசிய உணர்வாளர் என்ற வகையில் அடையாளப் பட்டிருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ மண்ணின் விடுதலைக்காக ஒலிக்கும் குரலாகவும்,&lt;br /&gt;ஈழ மக்களின் கண்ணீரைத் துடைக்கும் விரலாகவும் காட்சியளிப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிய குடும்பத்திலிருந்து எழுந்து வந்திருக்கும் ஓர் திரைக் கலைஞர்.&lt;br /&gt;எளியவர்கள் பலர் திரைத்துறையில்  எழுச்சி பெறுவதற்கு காரணமானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக சிறைகளைக் கண்டவர்.&lt;br /&gt;தன் இனத்தின் மீட்சிக்காக அடக்குமுறைகளை எதிர் கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற மொழி கலப்பில்லாத தூய தமிழ் உச்சரிப்பும்,&lt;br /&gt;பிறர் மொழியைக் களங்கப்படுத்தாத உயர்பண்பும் உடையவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் உச்சரிக்கும் மொழியாலும், தன் உடல் மொழியாலும்&lt;br /&gt;தமிழுலகை வசீகரிக்கும் மேடை நாயகர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைப்  பெருமைகளையும், சிறப்புகளையும் உடைய சீமான், இப்போது 'இந்தியாவின் மரண வியாபாரி' நரேந்திர மோடியைப்  புகழும் ஒரு நாலாந்திர அரசியல் வாதியாகச் சிறுமைப்பட்டு நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2011 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசை வேரறுப்பேன்  என்று முழங்கிக் கிளம்பிய சீமான், காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைகளை  பட்டியலிட்டதோடு, கலைஞரின் தலைமையிலான திமுக அரசையும் ஒரு பிடிபிடித்தார்.  'கலைஞரை விமர்சிக்கிறேன் பேர்வழி' என்று கிளம்பியவர் அத்தோடு  நிறுத்தியிருந்தால் பிரச்சனையில்லை. நரேந்திர மோடிக்கு நற்சான்று  கொடுத்ததைத் தான் எவராலும் ஜீரணிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நரேந்திர மோடி...&lt;br /&gt;ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவன்; பிணக்குவியல்களின் மீதேறி பதவியேற்றுக் கொண்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில்  பல்லாயிரக்கணக்கான தமிழ் பெண்களைக் கொடூரமாகக் குதறிய சிங்களப் படைகளுக்கு  தலைமையேற்ற ராசபக்சேவைப் போலவே, குஜராத்தில் ஒடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி  முஸ்லிம் பெண்களை சிதைத்துச் சீரழித்த இந்துத்துவப் படைகளுக்குத் தலைமை  ஏற்றவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்தியாவைத் தாண்டி எந்த மண்ணிலும் கால்வைக்க முடியாத அளவுக்கு,  உலக நாடுகளால் துரத்தியடிக்கப்படும் கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தக்காரன். அவன்  வந்தாலே கேவலம் என உலகம் அவனை காறி உமிழ்கிறபோது, பெரியாரின்  மண்ணிலிருந்து ஒருவர் அவனை முன்மாதிரியாகக் காட்டுவது எத்தனைப் பெரிய  துரோகம்?&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தில் தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும்  கிடைக்கிறதாம். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இலவசங்களை அறிவித்து மக்களை  பிச்சைக்காரர் ஆக்கவில்லையாம். மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும்  விசுவாசமாக இருக்கிறாராம். இப்படி அடிக்கிக்கொண்டே போகிறார் சீமான்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தோடு நிறுத்தவில்லை அவர். 'அதிமுக ஆட்சியமைத்தால் அது  எப்படியிருக்கும்? என்று ஒரு ஊடகவியலாளர் அவரிடம் கேள்வி எழுப்பிய போது,  'திமுக ஆட்சியைவிட மோசமாகக் கூட இருக்கலாம்; அல்லது நரேந்திர மோடி மாதிரி  ஒரு நல்ல நிர்வாகத்தைத் தரவும் ஜெயலலிதா முயற்சிக்கலாம்'. என்று  பதிலளித்துள்ளார் சீமான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா பெரியாரின் பேரனே..எது நல்ல நிர்வாகம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் முள்வேலி  முகாம்களுக்குள் தமிழ் மக்கள் அடைபட்டு வதைபடுவதைப் போல, குஜராத் மண்ணின்  சொந்த மக்களான முஸ்லிம்களை இன்றைக்கும் அகதி முகாம்களுக்குள் அல்லல்பட   வைத்திருக்கிறானே நரேந்திர மோடி. அவன் நிர்வாகமா நல்ல நிர்வாகம்?&lt;br /&gt;&lt;br /&gt;தடையில்லா மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் மட்டும்தான் ஒரு  நல்லாட்சிக்கான அடையாளமா? அப்படியெனில் சொந்த மக்களை அகதி முகாம்களில் அவல  வாழ்க்கை வாழ வைத்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்கான  முஸ்லிம்களைப் படுகொலை செய்த இந்துத்துவ மதவெறியர்களைச் சட்டத்தின்  பிடியிலிருந்து தப்பவைத்த மோடியின் நிர்வாக ஆற்றலை என்னவென்று சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;அதிகார மட்டம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் காரர்களை தேடிப்பிடித்து பதவியிலமர்த்தும் மோடியின் நிர்வாக ஒழுங்கை என்ன சொல்லி அழைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;'தடையில்லா  மின்சாரமும், ஊழலில்லா நிர்வாகமும் உள்ள குஜராத்' என மோடியை வானளாவப்  புகழும் சீமானுக்கு, அந்த குஜராத்தின் உண்மை முகம் தெரியுமா? மோடி  முன்னெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் அசல் பங்கங்கள் அவருக்குப்  புரியுமா?  &lt;span style="color:rgb(51, 51, 51);line-height:21pxfont-family:Arial,Latha,sans-serif;font-size:14px;"  &gt;’வைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம்  முழுக்க இந்துக்களுக்கு  மட்டும்தான் எனவும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள்  பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ்  ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதை சீமான் அறிவாரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:rgb(51, 51, 51);line-height:21pxfont-family:Arial,Latha,sans-serif;font-size:14px;"  &gt;&lt;/span&gt;&lt;br /&gt;குஜராத்தில்   நகரங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 800  மடங்கு அதிகமாக இருப்பதாகவும், ஒ.பி.சி பிரிவினரைவிட இது 50 சதவீதம்  அதிகம் என்றும்,   கிராமங்களில் பட்டினியால் வாடும் முஸ்லிம்களின் நிலைமை இந்துக்களை விட 200  மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. குஜராத்தில் 60  சதவீத முஸ்லிம்கள் நகரங்களில் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்  மாணவர்களிடையே, குறிப்பாக மாணவிகளில் பள்ளிக்கூட  படிப்பை இடையில் நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும்,  முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையின மாணவர்களுக்காகவும் மத்திய அரசு கல்வி உதவித்தொகை அறிவித்த போது, குஜராத் அரசு  அதனை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டது என்றும், இதனால் ஆண்டுதோறும் 60 ஆயிரம்  சிறுபான்மை சமூக மாணவர்கள் கல்வி உதவித்தொகையை இழந்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:rgb(51, 51, 51);line-height:21pxfont-family:Arial,Latha,sans-serif;font-size:14px;"  &gt;வளர்ச்சியின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட குஜராத் தொழிற்சாலைகளில்  பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள் என்றும், அங்குள்ள முஸ்லிம்கள் &lt;/span&gt;&lt;span style="color:rgb(51, 51, 51);line-height:21pxfont-family:Arial,Latha,sans-serif;font-size:14px;"  &gt; பீடி சுற்றுதல், துடைப்பம் தயாரித்தல், பட்டம்  தயாரித்தல்,அகர்பத்தி தயாரித்தல்,&lt;/span&gt; கை &lt;span style="color:rgb(51, 51, 51);line-height:21pxfont-family:Arial,Latha,sans-serif;font-size:14px;"  &gt;ரிக்‌ஷா இழுத்தல் போன்ற &lt;/span&gt;குறைந்த  வருமானங்களைத் தரக் கூடிய சுய தொழில்களைச் செய்யும் விளிம்பு நிலை மக்களாக  இருப்பதையும் அந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் முஸ்லிம்களுக்கு உயர் கல்வியிலோ தொழில் துறையிலோ  இடஒதுக்கீடு இல்லை. குஜராத்தில் முஸ்லிம்களின் வங்கிக் கணக்கில் பங்கு 12 சதவீதமாகும். வங்கிக்  கணக்கில் 89 சதவீத பங்கும் இந்துக்களுடையதாகும். மொத்தமாக விநியோகம்  செய்யப்பட்டுள்ள வங்கிக் கடனில் 97 சதவீதமும் இந்துக்களுக்கே  கிடைத்துள்ளது. இதுவும் அந்த ஆய்வு கூறும் உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தில்  மிக அதிகமான வழிப்பறிக் கொள்ளைக்கும்,வீடுகளில் திருட்டுக்கும்  பாதிக்கப்படுவது முஸ்லிம்களே என்றும், பள்ளிக்கூடங்களில் முஸ்லிம்  மாணவர்கள்  படிக்க அனுமதி கிடைப்பது கடினம் என்றும், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில்  போக்குவரத்து நன்றாக இல்லை என்றும், பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும்  இல்லை என்றும் அடுக்கடுக்கான தகவல்களைக் கூறி அதிர்ச்சியூட்டுகிறது  அவுட்லுக்கின் அறிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சொல்லுங்கள் சீமான் அவர்களே! இப்படி சொந்த மக்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் மோடியின் ஆட்சி நல்லாட்சியா?&lt;br /&gt;&lt;span style="color:rgb(51, 51, 51);line-height:21pxfont-family:Arial,Latha,sans-serif;font-size:14px;"  &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:rgb(51, 51, 51);line-height:21pxfont-family:Arial,Latha,sans-serif;font-size:14px;"  &gt;&lt;/span&gt;மோடியின்  கரங்களில் படிந்திருக்கும் இரத்தக் கறையை அகற்றவும், மோடியின் குறியீடாகப்  பரவியிருக்கும் மதவெறியன் முத்திரையை அழிக்கவும், தொடர் முயற்சிகளை செய்து  வருகின்றனர் இந்துத்துவ சக்திகள். மோடி இந்தியாவிலேயே சிறந்து விளங்கும்  முன்மாதிரி முதல்வர் என்ற தோற்றத்தை வலிந்து ஏற்படுத்தி வருகின்றனர்.  அதற்காகவே இந்துத்துவச் சார்புள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் துணையுடன்,  குஜராத்தில் அதிகமதிகம் தொழில் முதலீடுகளைக் குவியச் செய்து, மோடியின்  நிர்வாகத்தை தாங்கிப் பிடிக்கின்றனர். மோடியின் நிர்வாக அசைவுகள்  ஒவ்வொன்றையும் 'செய்தி'யாக்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு முழுவதும் மோடியின் புகழைப் பரப்பும் கருத்தியலாளர்களைக் கொண்டு  பொதுக்கருத்தை உருவாக்குகின்றனர். தமிழகத்தில் அந்த வேலைக்கான மொத்தக்  குத்தகையையும் 'துக்ளக் சோ' எடுத்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம்  மோடியின் புகழ் பாடித் திரிகிறார். கலைஞரைத் திட்டுவதற்கும், ஜெயலலிதாவை  தட்டி எழுப்புவதற்கும் மோடியை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஜெயலலிதா வந்தால் நரேந்திர மோடியைப் போல நல்லாட்சி தருவார்' என்று,  இத்தனை நாளும் சோ சொல்லி வந்ததைத்தான் இப்போது சீமானும் சொல்லி வருகிறார்.  அந்த வகையில் இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றுதான்  சொல்ல வேண்டும். இனி மோடியின் குஜராத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகக்  காட்டுவதற்கு இல.கணேசனும், எச்.ராஜாவும், பொன்.ராதாகிருஷ்ணனும், சோவும்,  இராம.கோபாலனும் சீமானின் கருத்தை உதாரணமாகக் காட்டுவார்கள். 'மோடி நல்லவர்  என்று நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பவில்லை; இதோ பெரியாரின் பேரனே  சொல்கிறார் பாருங்கள்' என்று மக்களை உசுப்புவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'இலங்கையில் சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி, அதன் மூலம் உலகக்  கலைஞர்களை இலங்கைக்கு வருத்தி, உலக அரங்கில் இலங்கை மீது நல்லெண்ணத்தை  ஏற்படுத்த ராசபக்சே முயல்கிறார். ஆகவே இந்திய திரைக் கலைஞர்களே இலங்கைக்கு  செல்லாதீர்கள். ராசபக்சே மீதான போர்க் குற்றத்தை போக்கத் துணை போகாதீர்கள்'  என்றெல்லாம் கொந்தளித்து, கமலுக்கு கடிதம் எழுதி, அமிதாப் வீட்டு முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சீமான் தான் இன்று மோடியைப் புகழ்ந்து தள்ளுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்பட விழா மூலம் தன் மீதான ரத்தக் கறையை மறைக்க முயன்ற  ராசபக்சேவைப் போலத்தான், மோடியும் தடையில்லா மின்சாரம் மூலமும், மதுவிலக்குச்  சட்டத்தின் மூலமும் தன் மீதான ரத்தக்கறையை மறைக்க முயல்கிறார். அதற்கு  சீமான் துணை போகலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு  ஆதரவாகவும் சில தமிழ் முஸ்லிம்கள் செயல்பட்டார்கள் என்று சொல்லி  வேதனையடையும் சீமான், தனது மோடி ஆதரவுப் பேச்சால், ஈழத்தை ஆதரிக்கும் தமிழக  முஸ்லிம்கள் வேதனையடைவார்களே என்று ஏன் சிந்திக்க வில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஈழத்து முஸ்லிம்களை அடித்துத் துரத்திய விடுதலைப் புலிகளின் துரோகத்தைக்  கூட  மறந்து விட்டு, தமிழகத்தில் உள்ள தமுமுக போன்ற முஸ்லிம் அமைப்புகள்  சிங்கள அரசுக்கு எதிராக தீர்மானம் போட்டதும், போர் நிறுத்தம் கோரிய  போராட்டங்களில் பங்கேற்றதும் அண்மைக்கால சான்றுகள். தமிழ் மண்ணுக்கும்,  தமிழ்த் தேசியத்திற்கும் முஸ்லிம்கள் விசுவாசமானவர்கள் என்பதற்கு சீமானின்  அருகிலிருக்கும் 'தமிழ் முழக்கம் சாகுல் அமீது'வே நிகழ்கால சான்று. &lt;a href="http://2.bp.blogspot.com/-0znO7mFi2zc/Tb_0IumqlrI/AAAAAAAAAgc/Fv10TrI9evc/s1600/DSC_3347.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/-0znO7mFi2zc/Tb_0IumqlrI/AAAAAAAAAgc/Fv10TrI9evc/s320/DSC_3347.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5602464892258522802" border="0" /&gt;&lt;/a&gt; அத்தகைய  விசுவாசமுள்ள முஸ்லிம்களின் மனநிலை, சீமான் மோடியைப் புகழும் போது எப்படி  இருந்திருக்கும் என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டாமா?&lt;div style="text-align: left;" class="im"&gt;&lt;br /&gt;'மோடி அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான தலைவன்' என்கிறார்  சீமான். ஏன் ராசபக்சே கூட அந்த மண்ணுக்கும், மக்களுக்கும் உண்மையான  தலைவன்தான். சிங்களர்களின் மேன்மைக்காகவே அவன் பல திட்டங்களை  செயல்படுத்துகிறான். மோடியைப் போலவே பன்னாட்டு முதலீடுகளை இலங்கையை  நோக்கித் திருப்புகிறான். அதற்காக ராசபக்சேயை 'நல்லாட்சி தருபவர்' என்று  பாராட்ட முடியுமா? அப்படி பாராட்டினால் சீமான் சும்மா இருப்பாரா?&lt;br /&gt;&lt;br /&gt;ராசபக்சேயை  தமது நண்பர் என்று சொல்லி புகழ்ந்து பேசியதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன்  அலி மீது பாய்ந்து வருகிறார் சீமான். ஹசன் அலி ராசபக்சேயைப் புகழ்ந்ததில்  வியப்பேதுமில்லை. ஏனெனில், அவர் ராசபக்சேவுடன் தொழில் ரீதியாக தொடர்பில்  இருப்பவர். ராசபக்சேவுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைமையின் கீழ்  இயங்குபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரத்தில் இருக்கும் அவர் தன் அதிகாரத்தை தக்க வைப்பதற்காகத்தான்  ராசபக்சேவை புகழ்ந்து வருகிறார் என்பதை பாமரனால் கூட புரிந்து கொள்ள  முடியும். ஆனால், அதிகாரத்தின் வாசனையைக் கூட நுகராத சீமான் மோடியை  புகழ்ந்து பேசியதன் பின்னணியைத் தான் எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரத்தில் இல்லாத போதே சீமான் இப்படி தடுமாறுகிறார் என்றால், ஹசன்  அலியைப் போல அதிகாரத்தைச் சுவைக்கும் நிலைக்கு சீமான் வருகிறபோது எப்படி  மாறுவாரோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சீமானின் பேச்சு சர்ச்சையானவுடன், 'சீமான் அந்த அர்த்தத்தில்  பேசவில்லை; மோடியின் நிர்வாகத்தில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே சுட்டிக்  காட்டினார்; சீமான் எப்போதுமே மதவெறி எதிர்ப்பாளர்தான்' என்றெல்லாம்  வலிந்து விளக்கம் அளிக்கின்றனர் நாம் தமிழர் இயக்கத்தினர். அவர்களின்  வாதப்படியே பார்த்தாலும் நல்ல விசயம் மோடியிடம் மட்டும் இல்லையே. இவர்கள்  முழு மூச்சாக எதிர்க்கும்   கலைஞரிடம் கூடத்தான் நல்ல பல விசயங்கள்  இருக்கிறது. அதற்காக சீமான் கலைஞரைப் பராட்டுவாரா?&lt;br /&gt;&lt;br /&gt;மோடியின் மதவெறியைக் கழித்துவிட்டு, அவரது நிர்வாகத்தில் உள்ள  தடையில்லா மின்சாரத்தையும், மதுவிலக்குச் சட்டத்தையும் ஊன்றி கவனிக்கத்  தெரிந்த சீமானுக்கு, கலைஞரின் குடும்ப ஆதிக்கத்தை கழித்து விட்டு, அவரது  நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்ட அருந்ததியர் இட ஒதுக்கீட்டையும், முஸ்லிம்  இட ஒதுக்கீட்டையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சமூக நீதி  சட்டத்தையும் கவனிக்கத் தெரியவில்லையே ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நல்ல சட்டங்களை கொண்டு வந்ததால் மட்டுமே சீமானின் பார்வையில், எப்படி கலைஞர் ஒரு  முன்மாதிரி முதல்வர் ஆகமாட்டாரோ, அதைப் போலவே சில நிர்வாக நடவடிக்கைகளால்  மட்டுமே மோடியும் முன்மாதிரி முதல்வர் ஆகிவிடமாட்டார். இந்த உண்மைகளெல்லாம்  நன்றாகத் தெரிந்தும் கூட சீமான் ஒரு முடிவோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பால்தாக்கரேயில் தொடங்கிய சீமானின் பயணம், இப்போது மோடியில்  தொடர்கிறது. அனேகமாக அது நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் போய்  முடியும்போல் தெரிகிறது.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;சீ&lt;/b&gt;மான் தெளிவற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவரது பேச்சும், நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இனம்காட்டி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;'வீரநடை' திரைப்படத்தின் படுதோல்விக்குப் பிறகு,   முடங்கிக் கிடந்த சீமானை பெரியார் திராவிடர் கழகத்தின் மேடைகள்தான் இயல்பு  நிலைக்கு கொண்டுவந்தன. அந்த மேடைகளில் பேசுவதற்காக பெரியாரையும், அவரது  தத்துவங்களையும் ஆழ்ந்து உள்வாங்கிய அவரை, சுப.வீரபாண்டியன், தியாகு,  பெ.மணியரசன், திருமாவளன், ராமதாஸ், கி.வீரமணி போன்ற பெரியாரியவாதிகள்  ஆரத்தழுவி வரவேற்றனர்.&lt;br /&gt;&lt;div style="text-align: left;" class="im"&gt;&lt;br /&gt;பெரியாரியவாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட சீமான், வளர்ந்த உடன் செய்த  முதல் வேலை, பெரியாரின் திராவிடத்தை மறுத்தார். பெரியாரின் மொழிக் கொள்கையை  எதிர்த்தார். தன் இறுதி மூச்சுள்ளவரை இந்துத்துவத்திற்கு எதிராகக் களமாடிய  பெரியாரின் வழியைத் தவிர்த்தார். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று  முழங்கிய பெரியாரை மறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் இப்போது திராவிடத்தைப் பேசுவதில்லை; பெரியாரியத்தைப்  பரப்புவதில்லை; இந்துத்துவத்தை தோலுரிப்பதில்லை; சாதி ஒழிப்பு பற்றி மூச்சு  விடுவதில்லை. மாறாக, ஆரியத்தை வேரோடு வீழ்த்திய திராவிடத்தை  எதிர்க்கிறார். மும்பையில் பல்லாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த  பால்தாக்கரேயையும், குஜராத்தில் அதைவிட மேலான பயங்கரத்தை நிகழ்த்திய  நரேந்திர மோடியையும் புகழ்ந்துரைக்கிறார். இந்துத்துவச் சிந்தனை கொண்ட சாதி வெறியரான  முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் ஒரு சராசரி அரசியல்வாதியாக காட்சி தருகிறார். கேட்டால் தமிழ்த் தேசியம்;  தமிழ்த் தேசியம் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் பேசுகிற தமிழ்த் தேசியம், மோடியின் இந்துத்துவ தேசியம் போல ஆபத்தானதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழராய்  பிறந்து, தமிழராய் வாழும் மக்கள் பல்வேறு சமூகக் குழுக்களாக  இருக்கிறார்கள். அந்தந்த சமூகக் குழுக்களுக்கென்று தனித் தனியான  அடையாளங்களும், கலாச்சார நடவடிக்கைகளும், பண்பாட்டு அசைவுகளும், வட்டார  வழக்குகளும் உள்ளன. அதையெல்லாம் மறுத்துவிட்டு ஒரு தேசியத்தை  கட்டமைக்க சீமான் முயல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தந்த சமூகங்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசாமல், அவர்களின் உணர்வுகளுக்கும்,  அபிலாசைகளுக்கும் மதிப்பளிக்காமல், 'பாட்டன் சொத்து அடமானத்திலிருக்கிறது;  மீட்ட பிறகு பேசுவோம்' என்று சீமான் சொல்லித் திரிவது சிறுபிள்ளைத்  தனமானது. இது, 'நாடு அடைந்த பிறகு தலித் மக்களுக்கான உரிமைகளைப் பற்றி  பேசுவோம்' என்று சொல்லி அம்பேத்கரை ஏமாற்றிய காங்கிரஸ் உயர்சாதியினரின்  துரோகத்தைப் போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் தமிழ்த் தேசியத்தைப் பற்றி பொத்தாம் பொதுவாகப் பேசுகிறாரே தவிர,  தமிழ்த் தேசியத்தின் உட்பிரிவுகளாய் இருக்கின்ற தலித்துகளின்  பிரச்சனைகளையும், சிறுபான்மையினரான கிறிஸ்தவ- முஸ்லிம்களின் பிரச்சனைகளையும், இதர தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட  சமூகங்களின் பிரச்சனைகளையும் பற்றி அவர் வாயே திறப்பதில்லை. விளிம்பு  நிலை மக்களாக இருக்கும் அந்தத் தமிழர்களின் வாழ்நிலை பற்றி அவருக்குப்  போதிய புரிதல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் எடுக்கும் அரசியல் முடிவுகளும் குழப்பமானதாகவே இருக்கிறது.  பிரபாகரனை வீழ்த்த இலங்கை அரசுக்கு கருவிகள் கொடுத்த காங்கிரஸ் அரசையும்,  அந்த அரசுக்குத் துணை நின்ற கலைஞர் அரசையும் காய்ச்சி எடுத்தவர்,  'பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும்' என்று சட்டப் பேரவையில்  தீர்மானம் நிறைவேற்றிய, ஜெயலலிதாவையும் காய்ச்சி எடுத்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், காங்கிரசையும், கலைஞரையும் எதிர்த்த அவர் ஜெயலலிதாவை  எதிர்க்கவில்லை. எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை; ஆதரிக்காமலாவது  இருந்திருக்கலாம்.  அவரோ 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று சொல்லி ஈழ விடுதலைக்கு புது  வழியைக் காட்டினார். 2009  நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஈழம் என்ற  வார்த்தையைக் கூட ஜெயலலிதா உச்சரிப்பதில்லை என்பது தனிக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;2011  சட்டப் பேரவைத் தேர்தலில் கூட அதிமுக அணிக்கு ஆதரவு என்ற  போக்கையே சீமான் கடைபிடித்தார். ஆனாலும் அவரைக் கண்டு கொள்ளவோ, மரியாதை  நிமித்தமாக சந்திக்கவோ கூட ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. பின்னர் அதிமுக  அணியில் வைகோவுக்கு ஏற்பட்ட கதி சீமானின் நிலைப்பாட்டை மேலும்  சிக்கலாக்கியது. வம்பே வேண்டாம் எனக்கருதி, காங்கிரஸ் எதிர்ப்போடு தன்  தேர்தல் கடமையை முடித்துக் கொண்டார். அதனால் தான் இம்முறை அவர், இலை  மலர்ந்தால் அது மலரும், இது மலரும் என்று எந்த ஆரூடமும் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;தமிழ்நாட்டில் இரண்டு வகை தமிழ்த் தேசியவாதிகள் இருக்கிறார்கள்.  கொளத்தூர் மணி, சுபவீ, தியாகு, இன்குலாப், அறிவுமதி, பெ.மணியரசன்,  திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்கள் எந்தக் காலத்திலும் இந்துத்துவத்தோடு  சமரசம் செய்து கொள்ளாத தமிழ்த் தேசியவாதிகள். ஆனால், வைகோ போன்ற தமிழ்த்  தேசியவாதிகள் இந்துத்துவ எதிர்ப்பில் முனை மழுங்கிப் போனவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள்  என்றால் அவர்களை மதக் கண்ணோட்டத்தோடு அணுகுவது, தலித்துகள் என்றால்  அவர்களை சாதிக் கண்ணோட்டத்தோடு அணுகுவது என்ற வகையிலேயே வைகோ போன்றவர்களின்  அணுகுமுறை உள்ளது. இந்துத்துவத்தால் ஒடுக்கப்படுகின்ற சமூகங்கள் என்ற  வகையில் தலித்துகளையும், முஸ்லிம்களையும் இவர்கள் அணுகுவதில்லை. ஆனால்,  முதல் வகை தமிழ்த் தேசியவாதிகள் அந்தச் சமூகங்களின் உணர்வுகளை  உள்வாங்கியவர்களாகக் களமாடி வருகின்றனர்.&lt;div style="text-align: left;" class="im"&gt;&lt;br /&gt;பாஜக வுடன் கூட்டணி வைத்தது மட்டுமின்றி, குஜராத் கலவரம் தொடர்பான  நாடாளுமன்ற விவாதத்தின் போது மோடிக்கு ஆதரவாக முழங்கினார் வைகோ.  வாஜ்பாயையும், அத்வானியையும் வானளாவப் புகழும் இயல்புடையவராகவும் அவர்  இருக்கிறார். இது பற்றி விமர்சனங்கள் எழுந்த போது, 'பெரியாரும் ராஜாஜியும்  போலவே நானும் வாஜ்பேயும்' என்று விளக்கம் அளித்தார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பால்தாக்கரேயையும், மோடியையும் சீமான் புகழ்ந்தது குறித்து,  நாம் தமிழர் இயக்கத்தினரிடம் கேட்டால் அவர்களும் வைகோவைப் போலவே  பதிலளிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாருக்கும் ராஜாஜிக்கும் இடையிலான உறவைப்  போன்றது தானா, 'வைகோவுக்கும் வாஜ்பேயிக்குமான உறவு; சீமானுக்கும்  மோடிக்குமான உறவு'  என்பதை பெரியாரிஸ்டுகள் அம்பலப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;வைகோ, பழ.நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள், ஊழலை எதிர்ப்பதிலும்,  குடும்ப அரசியலை வீழ்த்துவதிலும் காட்டுகிற முனைப்பில் எள் முனையளவு கூட,  சாதிவெறியை ஒழிப்பதிலோ மதவெறியை எதிர்ப்பதிலோ காட்டுவதில்லை. மூத்த தமிழ்த்  தேசியவாதிகளான வைகோவும், நெடுமாறனும் பயணித்த அதே வழித்தடத்தில்தான்  இப்போது, இளைய தமிழ்த் தேசியவாதியான சீமானும் பயணித்து வருகிறார். இப்படியே  அவர் போய்க் கொண்டிருந்தால், தமிழக அரசியலில் நெடுமாறனுக்கும்,  வைகோவுக்கும்  ஏற்பட்ட நிலைதான் சீமானுக்கும் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம் கட்டவும், புகழ் பெறவும் எது பயன்படுமோ அதையெல்லாம் பயன்படுத்துவது  என்ற குறுகிய சிந்தனைக்கு சீமான் உள்ளாகியிருக்கிறார். மும்பையில் 'நாம்  தமிழர்' இயக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும், தென் மாவட்டங்களிலிருந்து  பிழைப்புக்காகச் சென்ற குறிப்பிட்ட சாதியினர் என்றும், அவர்கள் ஏற்கனவே  சிவசேனாவில் அங்கம் வகிப்பவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அத்தகையவர்கள்  'நாம் தமிழர்' இயக்கத்தில் உற்சாகமாக செயல்பட வேண்டுமெனில், பால்தாக்கரேயை  புகழ்ந்துதான் ஆக வேண்டும் என்பதனாலேயே, சீமான் பால்தாக்கரேயை புகழ்ந்தார்  என்றும் தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சீமானைப் போலவே, மோடியைப் பாராட்டிய அன்னா ஹசாரேயை எதிர்த்து, மூத்த  சமூக சேவகர் மேதா பட்கர் இப்படி கூறினார்: ''அன்னா ஹசாரே குஜராத்தில்  முஸ்லிம்களைப் படுகொலை செய்த நரேந்திர மோடியை ஊழலற்ற நிர்வாகம் தருகிறார்  என பாராட்டுகிறார். மகாராஷ்டிர அரசியலில் சிவசேனா நல்ல கட்சி என  இந்துத்துவா வாதத்தை முன்வைக்கிறார். ஊழல் என்பது களவு.அதை விடக்  கொடுமையான, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட உடந்தையாக இருந்த மோடியைப் பாராட்டும்  ஹசாரே, எப்படி சிறந்தவர்?''&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா ஹசாரேயை நோக்கிய மேதா பட்கரின் இந்தக் கேள்வி இந்த சீமானுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;[சமநிலைச் சமுதாயம் &lt;/b&gt;மே-2011  இதழில், &lt;b&gt;ஆளூர் ஷாநவாஸ்&lt;/b&gt; எழுதிய கட்டுரை.&lt;b&gt;]&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-92891091160326129?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/92891091160326129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/92891091160326129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/92891091160326129'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/04/blog-post.html' title='தடுமாறும் சீமான்..தடம் மாறும் நாம் தமிழர்!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-sPtG9LBGmsY/Tb_5Rk7LbVI/AAAAAAAAAgs/meuZFkux6co/s72-c/DSC_3478.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-5030651545595840174</id><published>2011-03-24T05:47:00.001-07:00</published><updated>2011-08-16T12:42:04.148-07:00</updated><title type='text'>பெரியார் தாசன் @ அப்துல்லாஹ்: புழக்கடையில் போர்க்கருவி!</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;u&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-RWcLOCFRlbA/Tbl48kYu8OI/AAAAAAAAAgU/tO34_rNPKE0/s1600/periyar%2B01.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-RWcLOCFRlbA/Tbl48kYu8OI/AAAAAAAAAgU/tO34_rNPKE0/s320/periyar%2B01.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5600640593566822626" border="0" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;க&lt;/b&gt;டந்த  ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் சவூதி அரேபியா&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;தலைநகரான ரியாதில் சுற்றுப்  பயணம் மேற்கொண்ட பேராசிரியர் பெரியார் தாசன், அங்கு இஸ்லாம் மார்க்கத்தை  தமது  வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து  மார்ச் 12  ஆம் நாள் ரியாதில்  நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அதை பகிரங்கமாக அறிவிப்பு செய்தார்.  பின்னர் புனித மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனின் புனித மண்ணில் வெள்ளுடைத் தரித்தவராகத் தோன்றிய பெரியார்  தாசன், தம்மை ஒரு முஸ்லிமாக பிரகடனம் செய்த காட்சி அனைவரையும் அதிரச்  செய்தது. அவரது மனமாற்றம் தமிழகத்தில் மிகப்பெரும் விவாதப் பொருளானது.  இந்துத்துவ வாதிகள் அவரை எரிச்சலோடு பார்த்தனர். இறை மறுப்பாளர்கள் அவரை  விமர்சிக்கத் தொடங்கினர். பணத்துக்காக பெரியார் தாசன் பாதை மாறிவிட்டார்  என்று பெரியாரிஸ்டுகளே வசைபாடினர். பெரியார் தாசனை உரிமை கொண்டாடுவதற்கு  முஸ்லிம் அமைப்பினர் முண்டியடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தனி மனிதரை மைய்யப்படுத்தி ஏன் இத்தனை பரபரப்பு? ஒவ்வொரு நொடியும்  மதமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, இந்த ஒற்றை மனிதரின்  மாற்றத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? ஆளுமைகள் பலர் வந்த  போதெல்லாம் ஏற்படாத சலனம், இந்த ஆள் வந்த போது மட்டும் ஏன் ஏற்பட்டது? என்ற  கேள்விகளுக்குப் பின்னால் இருக்கிறது பெரியார் தாசனின் பன்முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார் தாசன் 1949  ஆகஸ்ட் 21  ஆம்  நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி - சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப்  பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை  சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R .B .C .C .C  பள்ளியில் தமது கல்விச் சிறகை விரித்த அவர், பச்சையப்பன் கல்லூரியில்  பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971  இல் பேராசிரியராகப்  பணியில் சேர்ந்து பரிணமித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிக்க வேண்டும் என்றத் துடிப்பும், தனித்துவத்தோடு திமிறி எழ  வேண்டும் என்ற வேட்கையும், அவரை மேலும் அதிகமாகப் போராடத் துரத்தியது. அதன்  வெளிப்பாடாக லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்தில் மனோதத்துவத் துறையில்  அவர் டாக்டர் பட்டம் பெற்றார். தம்மைச் சுற்றி நடக்கும் சாதிய இழிவுகளைக்  கண்டித்தும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் அவர் ஆரத்தெழுந்தார்.  அதற்காக அவர் கையிலெடுத்த கருவிகள் தான் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் சொற்பொழிவு.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்திலிருந்து தமது சமூகப் பயணத்தைத் தொடங்கிய அவர், 120  க்கும்  மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மற்றவர்களைப் போல் அல்லாமல் எதையுமே  வேறுபடுத்திப் பார்த்துப் பழகிய அவர், தமது எழுத்திலும் தனித்துவத்தைக்  காட்டினார். எழுத்தில் மட்டுமின்றி சொற்பொழிவுகளிலும்  தம் அபாரத் திறமையை  வெளிப்படுத்திய அவர், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் பிரசவித்த பகுத்தறிவு வீச்சும், மார்க்சிய தத்துவங்கள்  ஏற்படுத்திய பாதிப்பும், அம்பேத்கரின் சமூகப் புரட்சியும் அவரை  ஆர்ப்பரிக்கச் செய்தது. தத்துவங்களை படித்துப் படித்துப் பேசினார். தமது  உரை வீச்சின் மூலம் மடமைக்கு அடிகொடுத்தார். சமூகக் கொடுமைகளைக்  கொன்றொழித்தார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார் தாசனாக  உருமாறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலக நாடுகள்  பலவற்றிலும் பெரியார் தாசனின் பேச்சு ஒலித்தது.  அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா,தா ய்லாந்து,ஐக்கிய அரபு அமீரகம்,மலேசியா,சிங்கப்பூர் என பெரியார் தாசனின் குரல் உலகெங்கும் பரவியது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரைப் பற்றியும், அவர் வகுத்துக் கொடுத்த நெறிகளைப் பற்றியும் ஓர்  மாற்றுப் பார்வையை முன்வைத்தார் பெரியார் தாசன். பெரியாரின் மறுபக்கம்  அவரால் தான் வெளிப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்ரோஷமும், கோபமும் பெரியார் தாசனிடம்  நிறைந்து காணப் பட்டாலும், இயல்பாக அவரிடமிருந்து பொங்கியெழும் நகைச்சுவை  அலை அனைவரையும் நனைத்து விடும். சமூகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நகைச்சுவை  ததும்ப அவர் வருணிக்கும் போது கலகலப்பும், சிரிப்பலையும் பற்றிப்  பரவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் தாசன் என்றால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற  அடையாளங்களோடு சிறந்த நடிகர் என்ற சிறப்பும் சேர்ந்தது. இயக்குநர் இமயம்  பாரதிராஜா இயக்கிய 'கருத்தம்மா' எனும் திரைப்படத்தில், படிப்பறியா  பட்டிக்காட்டு மொக்கையனாகத் தோன்றி, சமூக அவலங்களை துல்லியமாகப் பதிவு  செய்தார், பெரியார் தாசன். தாம் நடித்த முதல் படத்திலேயே இந்தியாவின் சிறந்த  நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த  மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். தோல்வி பயத்தாலும், தாழ்வு  மனப்பான்மையினாலும் வாடி வதங்கும் இளையோருக்கும், பிரச்சனைப் புயலில்  சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கும் சிகிச்சைத் தந்து தீர்வைச்  சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துவாகச் சாகமாட்டேன் என்று சூளுரைத்து இந்து மதத்திலிருந்து  வெளியேறி பெளத்தத்தைத் தழுவிய அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார்  பெரியார் தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர்,  பெளத்தக் கருத்துக்களைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம்  மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான 'புத்தரும் அவர் தம்மமும்' என்ற  நூலை தமிழில் மொழிபெயர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'தம்மோடு வாதம் புரிந்து எவரும் வெல்ல முடியாது' எனும் அளவுக்கு  பலரையும் மிரள வைத்தவர் பெரியார் தாசன்.  இந்து மதத்தின் தலைமையகமாகவும், இந்துக்களின் ஆன்மீக குருவாகவும் தம்மை  அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம  கோபாலனுடனும் விவாதங்கள்  புரிந்த பெரியார் தாசன், தமது அழுத்தமான  கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்துமத வேதங்கள், புராணங்கள்,  இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து  மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். இந்துத்துவத்  தத்துவங்களை ஆழ்ந்து உள்வாங்கி அவற்றை சரளமாக எடுத்தியம்பும் பெரியார்  தாசனின் திறமைக்கு முன் இந்துமத சாமியார்களும், வீரத் துறவிகளும் திகைத்து  நின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;'பெரியார் தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டே, பெரியாரைப் போலவே  யாருக்கும் தாசனாக இருக்க சம்மதிக்காதவர் பெரியார் தாசன்' என்று சொன்னார்  முத்தமிழறிஞர் கலைஞர். கலைஞரின் கூற்றைப் போலவே, எவருக்கும் அடிமையாகாமல்  சுயமரியாதைச் சுடராக ஒளிர்ந்த பெரியார் தாசன், கடந்த ஆண்டு அப்துல்லாஹ்  என்று பெயர் மாற்றம் செய்து, இறைவனின் அடிமையாக இஸ்லாத்தில் இணைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் தாசன் அப்துல்லாவாக பரிணாமம் பெற்று ஓராண்டு ஆகிவிட்டது. அவர்  இஸ்லாத்திற்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை, மிகவும் பரபரப்போடு  காணப்படுகிறார். அவரது அலைபேசி பெரும்பாலும் அனைத்தே  வைக்கப்பட்டிருக்கிறது. அவரைத் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் ஏதோ ஒரு  வெளிநாட்டில் இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. எப்போதாவது அவர் தொலைபேசியை  எடுத்து விட்டால் ஏதோ ஒரு வெளியூரில் நிகழ்ச்சியில் இருப்பதாக சொல்கிறார்.  வயதையும், முதிர்ச்சியையும், உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல்  வெளிநாடுகள், வெளியூர்கள் என்று பம்பரமாக சுற்றிவருகிறார். அவரது  பெரும்பகுதிப் பொழுதுகள் பயணத்திலேயே கழிந்து வருகின்றன. அவர் செல்லாத  நாடுகளும் இல்லை; சுற்றாத ஊர்களும் இல்லை எனும் அளவுக்கு தினமும்  கூட்டங்களுக்கு செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஓராண்டாக இவ்வாறு அவர் பயணித்துக்  கொண்டிருப்பது முஸ்லிமல்லாத பொதுத்தளத்தில் என்று நினைத்தால் நீங்களும்,  நானும் ஏமாளிகள். ஏனெனில்,இஸ்லாத்திற்கு வந்த பிறகு அவர் முஸ்லிம்கள் மத்தியிலேயே பிசியாக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது  அப்துல்லா என்கிற ஆளுமையின் தவறா? அல்லது அப்துல்லாவைத் தவறாகப்  பயன்படுத்துகின்ற முஸ்லிம் சமூகத்தின் தவறா? என்றால், முழுக்க முழுக்க இது  முஸ்லிம்களின் தவறே. ஏனெனில், அப்துல்லா ஒரு போர்க்கருவி. அந்தக்கருவியை  பொதுக் களத்திலும், அறிவுத் தளத்திலும் பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல்  புழக்கடையில் போட்டு வைத்திருக்கிறது தமிழ் முஸ்லிம் சமூகம்.&lt;br /&gt;&lt;br /&gt;முரசொலி அடியார் இஸ்லாத்தை தழுவிய போது அவர் அறிவுத் தளத்திலேயே  பயணித்தார். சிந்தனையாளர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து தமது  மனமாற்றத்திற்கான காரணங்களை எடுத்துரைத்தார். மனம் மாறியதால் தமக்குக்  கிடைத்த சமூக அந்தஸ்த்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். சாதியக்  கொடுமைகளுக்கு இலக்காகித் தவித்த தலித் கிராமங்களுக்குச் சென்று சமத்துவ  இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடியாரின் பரப்புரைகள் தமிழகம் முழுவதும்  மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுவுடமை இயக்கங்களிலும், சாதி  ஒழிப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருந்த கொடிக்கால்  செல்லப்பா போன்றவர்களை ஷேக் அப்துல்லாவாக மாற்றியது. 1980  களில் இத்தகைய  மாற்றங்கள் நிகழ்வதற்கு அடியார் அப்துல்லாவை சரியான முறையில் பயன்படுத்திய  சமூகம், இன்றைக்கு ஏனோ பெரியார்தாசன் @ அப்துல்லாவை மட்டும் தனக்குள்ளேயே  சுற்ற வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் தாசன் இஸ்லாத்திற்கு வந்ததை முஸ்லிம் சமூகம் பெருமிதத்தோடு  கொண்டாடுகிறது. அவரை வரவேற்று தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  இறை மறுப்புக் கொள்கைக்காக முழங்கிய பெரியார்தாசன், இஸ்லாத்தின்  சிறப்புகளை விதந்தோதுகின்ற அப்துல்லாவாக உருமாறி உரையாற்றுவதைக் கண்டு  முஸ்லிம்கள் பூரிக்கின்றனர். அப்துல்லாவின் அனுபவத்தை உள்வாங்கி மனதில்  உரமேற்றிக் கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு அது ஒரு வாய்ப்பு என்றாலும்,அதுவே  அன்றாடக் காட்சியாகிக் கொண்டிருப்பதுதான் கவலையளிக்கிறது. அவரை எப்படி  பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து முஸ்லிம்களுக்கு வகுப்பெடுக்க  வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அறிவுத் தளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துருவாக்கம்  மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு, அதிகார வர்க்கம்,  ஊடகம்,கல்வி, கலை,இலக்கியம்,பண்பாட்டுத் தளம் என எங்கும் எதிலும் முஸ்லிம்  வெறுப்பு அப்பட்டமாக வெளிப்படுகிறது. இந்த நிலையில் இஸ்லாத்தின்  தத்துவங்களை வெகுமக்களுக்குச் சொல்லவும், முஸ்லிம்களைப் பற்றிய தவறான  மதிப்பீடுகளை உடைக்கவும் வலுவான கருவிகள் நமக்குத் தேவைப் படுகின்றன.பல்  துறைகளிலும் ஆழங்கால் பட்ட கருவிகள் நமக்கு அவசியமாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில்  பெரியார்தாசன் எனும் கருவி நாம் தேடிச் செல்லாமலேயே நம்மைத் தேடி  வந்திருக்கிறது. பன்முகத்திறன் கொண்ட அந்தக் கருவியை சரியான திசையில்  பயன்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அளப்பெரும் சிந்தனைகளை அள்ளித் தெளித்து, கூர்மையாக எழுதிக்  கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளனால் மட்டுமே  நிகழாத சமூக மாற்றம், மக்களை ஈர்க்கும்  பேச்சாளனால்  நிச்சயம் நிகழும். ஏனெனில்,பேச்சு எளிதில் மக்களை வசீகரிக்கும்.  பேச்சு விரைவாக மக்களை சென்றடையும். வாசிப்பவர்களால் மட்டும் தான் எழுத்தை  உள்வாங்க முடியும். ஆனால், கேட்பவர்கள் அத்தனை பேருக்கும் பேச்சு  சென்றடையும்.அதுவும் பாமரனுக்கும் புரியும் படியான பெரியார் தாசனின் எளிய  பேச்சு மக்களிடையே மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவத்தை தோலுரித்து, மக்கள் கலை இலக்கியக் கழக மாநாடுகளிலும்,  கூட்டங்களிலும் பெரியார்தாசன் பேசிய பேச்சு ஈடு இணையற்ற பேச்சாகும்.  தத்துவத்துறைப் பேராசிரியரான அவரால் மட்டுமே அப்படியொரு உரையாற்ற முடியும்  எனும் அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்திய பேச்சாகும். இப்போது பெரியார் தாசன்  அப்துல்லாவாக மாறி விட்டதால் இனி ம.க.இ.க வினர் அவரை கூட்டங்களுக்கு  அழைக்க மாட்டார்கள். இந்துத்துவத்தை பொதுத் தளத்தில் நின்று கூர்மையாக  எதிர்கொண்ட பெரியார்தாசனுக்கு இனி அந்த தளங்களிலிருந்து அழைப்புகள் வராது.  இத்தகைய சூழலில் அந்தத் தளத்தை அவருக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டிய  பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவத்தைக் களத்தில் எதிர்கொள்ள முஸ்லிம்களிடையே ஏராளமான ஜனநாயக  அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள ஆளுமைகள்  எவரும் இல்லை. அந்தப் போதாமையை போக்க வந்திருப்பவர் தான் பெரியார் தாசன்  என்கிற பேருண்மையை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்மைச் சமூகத்தில் இஸ்லாமின் செய்திகளை&lt;br /&gt;எடுத்துச் சொல்வது ஒரு கலை. அந்தக்  கலையைக் கற்றவர்களால் மட்டுமே அதைத் திறம்படச் செய்ய முடியும். பன்மைச்  சமூகத்தின் மத்தியில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்பவர்களுக்கு, முதலில் பல  சமூகங்களைப் பற்றிய ஆழமான பார்வை வேண்டும். பல் சமயத் தத்துவங்களைப் பற்றிய  புரிதல் வேண்டும். பிற சமயத் தத்துவங்களோடு இஸ்லாம் எப்படிப் பொருந்திப்  போகிறது என்பதையும், எங்கெல்லாம் தனித்து விளங்குகிறது என்பதையும்  எடுத்துச் சொல்லி பிற சமய மக்களை ஈர்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அறிஞர் ஸனீர் சொல்வதைப் போல,&lt;br /&gt;தமிழ்ச் சூழலில் இஸ்லாத்தை சொல்ல வேண்டுமெனில் தமிழிலக்கியங்களிலும்,  தமிழ்ச் சமயக் கோட்பாடுகளிலும் நிரம்பிக் கிடக்கும் ஏகத்துவக் கொள்கையை  மேற்கோள் காட்ட வேண்டும். ஏகத்துவம் என்பது பழந்தமிழர் மரபு; அதைத்தான்  இஸ்லாமும் போதிக்கிறது என்று ஒப்பீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்வதற்கு  தமிழ் இலக்கியங்களையும், தமிழ்ச் சமய நூல்களையும் நன்கு புரிந்திருக்க  வேண்டும். அத்தோடு இஸ்லாத்தையும் ஆழமாக அறிந்திருக்க வேண்டும். இதுவெல்லாம், வெற்று விவாதங்களை நடத்தி, 'பயான்' செய்யும் இயக்க முல்லாக்களால் முடியாத காரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய  அறிவையும், புரிதலையும் கொண்ட ஒரே நபர் இன்றைய நிலையில் தமிழ் முஸ்லிம்  சூழலில் பெரியார் தாசன் மட்டும் தான். அவருக்கு திருவாசகமும் தெரியும்;  திருக்குர்ஆனும் தெரியும். அவருக்கு பாரதியாரையும் தெரியும்;  பெருமானாரையும் தெரியும். அவருக்கு காரைக்கால் அம்மையாரையும் தெரியும்;  கதீஜா அன்னையாரையும் தெரியும். எனவே பன்மைச் சமூகத்தில் இஸ்லாம் பற்றிய  உரையாடலை நிகழ்த்துவதற்கு முஸ்லிம்கள் அவரை பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் குறித்து பெரியார் பேசியவற்றை இன்று எந்தப் பெரியாரிஸ்டுகளும்  பேசுவதில்லை. 'இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து' என்று தீண்டாமை  இழிவுக்கு தீர்வைக் காட்டிய பெரியாரின் கருத்தை எந்தப் பகுத்தறிவாளரும்  இன்று பரப்புவதில்லை. பெரியார் பேசிய தத்துவங்களில் கடவுள் மறுப்பைத் தவிர,  மற்றவை அனைத்தும் இஸ்லாத்தின் ஒளியில் அமைந்த உன்னதக் கோட்பாடுகள் என்பதை  உரத்துச் சொல்வதற்கு இன்று எவரும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'வழிபாடு செய்வதற்கு கட்டணம் கேட்காத ஒரு கடவுளை, பிறப்பால் உயர்வு  தாழ்வு பாராட்டாத ஒரு மதத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும்' என்று கேட்டவர்  தந்தை பெரியார். மதங்களை எதிர்ப்பதையே தம் கொள்கையாகக் கொண்டு இயங்கிய  பெரியாரால் எதிர்க்கப்படாத  ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே என்ற உண்மையை இன்று  எவரும் உரைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நிலையில் தான், பெரியாரை ஆழக்கற்ற பெரியார்  தாசன் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார். இஸ்லாம் குறித்து பெரியார்  பேசியவற்றையும், இன்றைய பெரியாரிஸ்டுகள் பேசாமல் இருப்பவற்றையும்  முஸ்லிம்கள் பெரியார் தாசன் மூலம் பேச வேண்டும். எழுத்துக்களாகவும்,  உரைகளாகவும், காட்சிகளாகவும் அவற்றைப் பதிவு செய்ய வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு பிறசமய மக்களுக்கும்,இறை மறுப்பாளர்களுக்கும், சமூக  ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும்  அழைப்புப் பணியில் பெரும் பின்னடைவு நிலவுகிறது. தஅவா எனப்படும் அழைப்பியல்  தளத்தில் போதாமைகளும், குறைபாடுகளும் நீடிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தைப்  பொறுத்தவரை தலித் மக்கள் தான் அதிக அளவில் இஸ்லாத்தை தழுவுகின்றனர். சாதிய  கொடுமைகளிலிருந்து விடுபடவும், சமூக அந்தஸ்த்தை தேடியும் அம்மக்கள்  கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்கின்றனர். அவர்களுக்குரிய சமத்துவத்தை  இஸ்லாம் அடுத்த நொடியே வழங்கிவிடுகிறது. ஆனால், சமூக ரீதியாகவும், பொருளாதார  வகையிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து மதம் மாறி வரும்  அம்மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முஸ்லிம்களாகிய நாம்  வழங்குகிறோமா என்பதை ஆய்வு செய்யத்தான்  வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தலித் கிராமம் இஸ்லாத்தை தழுவுகிறது என்றால் அந்த கிராமத்திற்கு  முதலில் ஒரு பள்ளிவாசல் அவசியமாகிறது. அம்மக்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை  அறிந்து கொள்வதற்கு ஒரு பயிற்சி மையம் தேவைப்படுகிறது. இஸ்லாமியக்  கொள்கைகளைப் புரிந்து கொள்வதற்கு நூல்களும், வெளியீடுகளும்  வேண்டியிருக்கிறது. இவையனைத்தையும் தாண்டி அவர்களுக்கான வாழ்வியல்  சிக்கல்களுக்கு வழிகாணவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தலித், தலித்தாக இருக்கிறவரை அவரால் இடஒதுக்கீடு உரிமையைப் பெற  முடிகிறது. அரசின் சலுகைகள் அவருக்கு கிடைக்கிறது. ஆனால் அதே தலித்  இஸ்லாத்திற்கு மாறுகின்ற போது அவரது ஒட்டுமொத்த அரசியல் உரிமைகளும்  மறுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்தாக இருப்பவர் அட்டவணைச் சாதியினராக அடையாளப் படுத்தப் படுகிறார்.  முஸ்லிமாக இருப்பவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராக அடையாளப் படுத்தப்  படுகிறார். ஆனால், தலித்தாக இருப்பவர் முஸ்லிமாக மாறிவிட்டால் அவர்  அட்டவணைச் சாதியிலும் இல்லை; பிற்படுத்தப் பட்டவராகவும் இல்லை என்ற நிலையை  அடைகிறார். இஸ்லாத்தை தழுவுகின்ற தலித்துகள் எஸ்.சி யாகவும் இல்லாமல்,  பி.சி  யாகவும் இல்லாமல் ஒ.சி யாக [இதர வகுப்பினர்] அடையாளப் படுத்தப்  படுகிறார்கள். இதனால் தலித்துகளுக்கான உரிமையும் கிடைக்காமல்,  முஸ்லிம்களுக்கான உரிமையும் கிடைக்காமல் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களாக  அவர்கள் புறந்தள்ளப் படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்துகளை இஸ்லாத்தை நோக்கி அழைக்கவும், அம்மக்களுக்குத் தேவையான  அடிப்படை அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்கவும் தஅவா பணியில்  களமிறங்கிய சமுதாய அமைப்புகள் இத்தகையப் பிரச்சனைகளைக் கையிலெடுத்து  தீவிரமாகக் களமாடி தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்று பார்த்தால்,  அவர்களால் நிலைமை மேலும் மோசமாகியிருப்பதுதான் மிகப்பெரும் அவலம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழைப்புப் பணிக்கு என்று சொல்லி பணவசூல் செய்யும் அமைப்புகள் அந்தப்  பணத்தை முறையாக செலவிடுவதில்லை. வார்த்தைக்கு வார்த்தை தஅவா, தஅவா என்று  தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இயக்கங்களிடம் செயல்பாட்டளவில் தஅவா இல்லை.  அரசியல் சமூகப் பணிகளில் ஈடுபடும் இயக்கங்கள் அவற்றை மட்டுமே  முன்னிறுத்தினால் வசூலாகாது என்பதனால் பெயரளவில் தஅவா வையும் இணைத்துக்  கொண்டுள்ளன. தஅவா வின் பெயரால் வசூலித்து விட்டு அதை வேறு வகையில்  செலவிடுகின்றனர். தஅவா விற்காக வசூலிக்கப்படும் பணம் முழுமையாக அந்தப்  பணிக்கு செலவிடப் பட்டிருக்குமானால் தமிழகத்தில் மிகப்பெரிய சமூக மாற்றம்  ஏற்பட்டிருக்கும் என்று ஆதங்கப் படுகின்றனர் மூத்த  அழைப்பாளர்கள்.அமைப்புகள் தஅவா களத்தில் குதித்த பிறகு தஅவாவின்   கண்ணியத்திற்கு பங்கம் நேர்ந்து விட்டது என்றும் அவர்கள் வேதனையடைகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்க காலங்களில்  'இசாத்தே இஸ்லாம் சபை' உள்ளிட்ட சில  மட்டுமே அழைப்புப் பணியில் ஈடுபட்டு வந்தன. அவர்களுக்குள் கொள்கை ரீதியான   கருத்து வேறுபாடுகள் இருந்த போதும்,  ஒரு அமைப்பு இன்னொரு அமைப்புடன் மல்லுக்கு  நின்றதில்லை. அவரவர் வலிமைக்கு ஏற்றவாறு அமைதியாகவும், கண்ணியமாகவும்  அவரவர் வழியில் அழைப்புப் பணியை முன்னெடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இன்று  நிலைமை  அப்படியில்லை. ஒரு அமைப்பு வேலை செய்யும் இடத்திற்கு இன்னொரு அமைப்பு  போனால் அங்கே அவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. தஅவாவின்   உயர்ந்த நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் குழாயடிச் சண்டையில்  ஈடுபடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைப்புகளின் இத்தகைய தவறான அணுகுமுறைகளால் மோசமான  விளைவுகள் ஏற்பட்டுள்ளன.  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள ஒரு  கிராமத்திற்கு அழைப்புப் பணி செய்யச் சென்ற ஒரு அழைப்பாளர், அங்கு ஒரு  தலித் இளைஞரிடம் இஸ்லாமியக் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார்.  எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட அந்த இளைஞர், 'பாய் நீங்க விரலை  ஆட்டுற கூட்டமா, அல்லது நீட்டுற கூட்டாமா' என்று எதிர் கேள்வி  எழுப்பியுள்ளார். இஸ்லாத்தின் தனித்துவத்தையும், மேன்மையையும் எடுத்துச்  சொல்ல வேண்டிய இடத்தில், முஸ்லிம்களின் தவறான நடவடிக்கைகளுக்கு விளக்கம்  அளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது என்று நொந்து கொள்கிறார், அந்த அழைப்பாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்திற்கு வந்தவர்களை உள்வாங்கிக் கொள்வதிலும் முஸ்லிம் சமூகம்  தொடர்ந்து தவறிழைத்துக் கொண்டிருப்பதாக ஒரு பெரும் மனக்குறை இஸ்லாத்தை  தழுவியவர்களிடையே நிலவுகிறது. சாதாரண மக்கள் மட்டுமின்றி, சமூகத்தில் பெரிய  மனிதர்களாக அறியப்பட்டு பின்னர் இஸ்லாத்திற்கு வந்தவர்களையும் கூட  முஸ்லிம் சமூகம் சரியான வகையில் உள்வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தை தழுவிய ஆண்களுக்கு எளிதில் பெண் கிடைத்து விடுகிறது என்றும்,  இஸ்லாத்தை தழுவிய பெண்களுக்கு வாழ்க்கைத் துணை கிடைப்பதில் மிகப்பெரும்  சிக்கல் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்லாத்திற்கு வந்த பெண்களை  பாரம்பரிய முஸ்லிம்கள் மணமுடிப்பது மிக மிகக் குறைவு என்றும், அதனாலேயே பல  பெண்கள், நீண்டகாலம் காத்திருந்தும் வாழ்க்கைத் துணை கிடைக்காமல், வேறு  வழியின்றி இஸ்லாத்தை விட்டு வெளியேறி தமது பழைய உறவினர்களைத் திருமணம்  செய்து கொள்வதாகவும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன. 1980  களில்  இந்தியாவையே திருப்பிப் பார்க்கச் செய்யும் வகையில் மத மாற்றம் நிகழ்ந்த  மீனாட்சிபுரத்தில் இத்தகைய திருமணப் பிரச்சனைக்காகவே பல பெண்கள் இஸ்லாத்தை  விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் ஆண்களைக் காதலித்து அதனடிப்படையில் இஸ்லாத்தைத் தழுவும்  பெண்களுக்கு பிரச்சனையில்லை என்றும், இஸ்லாத்தைக் காதலித்து மதம் மாறுகிற  பெண்களுக்கு பெரும் சிக்கல் தான் என்றும் கூறி வேதனைப்படுகிறார் ஒரு மூத்த  அழைப்பாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் இத்தகைய மோசமான அணுகுமுறைகள்  இஸ்லாத்தின்  உன்னதத் தத்துவத்திற்கே எதிரானதும்,  இஸ்லாத்தை ஆழக் குழி தோண்டி  புதைக்கிற செயலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியச் சூழலில் பாரம்பரிய முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக்  கொள்கிறவர்கள், தங்களின் வேர் எது என்பதை ஆய்வு செய்யக் கடமைப் பட்டுள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் பல தலைமுறைகளுக்கு முன்னர் வேறு  வேறு சாதியினராக இருந்தவர்களே. இஸ்லாத்தை எடுத்தியம்ப இந்த மண்ணிற்கு வருகை  தந்த இறைநேசச் செல்வர்களின் அழகிய அணுகுமுறையினாலும், வியாபாரம் செய்ய  வந்த முஸ்லிம் வணிகர்களின் நேர்மையான நடவடிக்கைகளினாலும் ஈர்க்கப்பட்டு   இஸ்லாத்திற்கு வந்தவர்களாவர். அப்படிப்பட்டவர்கள் இஸ்லாத்தைத் தழுவி  முஸ்லிம்களாக மாறி விட்டாலும், அவர்களின் மனநிலையில் இந்த மண்ணிற்கேயுரிய  பழைய சாதிய இறுக்கம் இன்னும் படிந்து கிடக்கிறது என்பதைத்தான் இன்றைய  முஸ்லிம்களின் தவறான நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணச் சமூகம் தம்மைத் தவிர மற்ற இந்துக்கள் அனைவரையும் கீழ்  நிலையில் வைத்துப் பார்ப்பதையும், அந்தச்  சமூகத்தால் ஒடுக்கப்படுகிற  நிலையிலுள்ள மற்ற சமூகங்கள் அனைத்தும், அது போன்றே தமக்கு அடுத்த  நிலையிலுள்ள சமூகங்களிடம் நடந்து கொள்வதை நாம் பார்க்கின்றோம்.  பார்ப்பனர்கள் மற்ற இந்துக்கள் எல்லோரையும் ஒடுக்குவதையும்,  பார்ப்பனீயத்தால் பாதிக்கப்படுகிற தேவர்களும், வன்னியர்களும், பள்ளர்களும்,  பறையர்களும் ஒன்றிணைந்து பார்ப்பனீயத்தை எதிர்க்காமல் ஒரு சமூகம் இன்னொரு  சமூகத்தின் மீது பாய்வதையும், தேவர்கள் பள்ளர்களை ஒடுக்குவதையும்,  வன்னியர்கள் பறையர்களை ஒடுக்குவதையும், பறையர்கள் எழுச்சி பெறுவதை  பள்ளர்கள் விரும்பாததையும் நடைமுறையில் காண்கின்றோம். இதே மனநிலையில் தான்  இஸ்லாத்தை ஏற்கனவே தழுவிய முஸ்லிம்கள், புதிதாகத் தழுவக் கூடிய  முஸ்லிம்களிடம் நடந்து கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களின் இத்தகைய தவறான செயல்களை தமக்குச் சாதகமாகப்  பயன்படுத்திக் கொள்ளும் இந்துத்துவ சக்திகளும், இஸ்லாமிய  எதிர்ப்பாளர்களும், 'இஸ்லாத்தில் இணைந்தாலும் ஏற்றத் தாழ்வு நீங்குவதில்லை'  என்று பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர். பெரியாரிஸ்டுகளான கலைஞரும்,  வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின்  தத்துவங்களையோ சாடுவதில்லை. நந்திகிராமில் எளிய மக்களின் மீது  அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும்  கம்யூனிசத்தை திட்டுவதில்லை. நாடு முழுவதும்  குண்டு வைக்கும்  ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை  விமர்சிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள்  செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி  எடுக்கின்றனர். இந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும்,  கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், அவர்கள் அவ்வாறு தவறான பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள்  என்பதற்காக முஸ்லிம்கள் செய்கின்ற தவறுகளை நியாயப் படுத்துவதும், அதை  அப்படியே மூடி மறைப்பதும், அது குறித்து ஒரு திறந்த விவாதத்திற்கும், சுய  பரிசோதனைக்கும் முஸ்லிம்கள் தயாராகாமல் இருப்பதும், பிரச்சனையை மேலும்  வளர்க்குமே தவிர ஒருபோதும் பிரச்சனையை தீர்க்க உதவாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியச் சூழலில் இஸ்லாத்தில் ஒருவரை சேர்ப்பதை விட, அவரைத் தக்க  வைத்துக் கொள்வதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக  அழைப்பாளர்கள் கூறுகின்றனர். அதற்குத்தான் அதிக அளவில் உழைப்பும்,  பொருளாதாரமும் தேவைப்படுவதாக அவர்கள் கோருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களில் சென்று அழைப்புப்பணி செய்வதற்கு போதிய ஆள்பலம் இல்லை  என்றும், அதற்கான உறுதியான கட்டமைப்புகள் இல்லை என்றும், இஸ்லாத்திற்கு  வந்தவர்களுடன் தொடர்ந்து உரையாடுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள்  உருவாக்கப் படவில்லை என்றும் குறைபடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அழைப்புப் பணியில் ஈடுபடக் கூடியவர்கள் ஏதாவது ஒரு ஊருக்குச் சென்றால்  அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களிடம், 'நீங்கள் என்ன தொழில் செய்கின்றீர்கள்?  உங்கள் வருமானத்திற்கு என்ன வழி? என்பன போன்ற கேள்விகளையே திரும்பத்  திரும்ப கேட்கிறார்களாம். அழைப்புப் பணி செய்கிறவர்களுக்குத் தேவையான  அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமைக்குரிய சமூகமே,  இப்படி கேள்விகளைக் கேட்டு காயப்படுத்துவது பல அழைப்பாளர்களையும் மனச்  சோர்வு அடையச் செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிறிஸ்தவர் அழைப்புப் பணி செய்தால் அவரை எந்தக் கிறிஸ்தவரும் இது  போன்று அவமதிப்பதில்லை. அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்களை அம்மக்கள்  'புனிதப்பணி செய்யும் இறைப் பணியாளர்கள்' என்று சொல்லி மதித்துப்  போற்றுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு பொறுப்பேற்றுக்  கொள்கின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகத்திலோ இவற்றிற்கு நேர்மாறான அவலம்  நீடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் அழைப்புப் பணி செய்பவர்களிடையே எந்த விதமான உரையாடலும்  இல்லை. அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை. அழைப்பாளர்களிடையே  சந்திப்புகள் இல்லை. வாழ்வாதாரத் தேவைகளுக்கு வழியற்ற நிலை தொடர்வதனால் பல  மூத்த அழைப்பாளர்கள் இப்போது அழைப்புப் பணியே செய்வதில்லை. தஅவாவில்  ஈடுபடுபவர்களுக்குள் உரையாடல் இல்லாததானால் எல்லோரும் ஒரே வேலையைச்  செய்யும் அவலம் தொடர்கிறது. பணிகளைப்  பகிர்ந்தளித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு  கோணத்தில் பணி செய்தால் தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படும். ஆனால்,  அதற்கான ஒருங்கிணைந்த மையமோ, தலைமையோ  இதுவரை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே இஸ்லாத்தை தழுவிய கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ஏம்பல் தஜம்முல்  முஹம்மத், பேராசிரியர் T.அப்துர் ரஹ்மான், டாக்டர் முனவ்வர்கான், TM.மணி  என்ற உமர் முக்தார் போன்ற ஏராளமான ஆளுமைகளுக்குள் கூட உரையாடலற்ற நிலை  இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து தலைநகர்  சென்னையில் இயக்கச் சார்பற்ற ஒரு தஅவா மையத்தை நிறுவவும், தமிழகம்  முழுவதும் அதன் கிளைகளை விரிக்கவும், அழைப்புப் பணியாளர்களை உருவாக்கும்  பயிற்சிப் பட்டறையை தொடங்கவும், அழைப்புப் பணியாளர்களுக்குத் தேவையான  வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், பின்தங்கிய நிலையிலுள்ள கிராமங்களைத்  தத்தெடுத்து இறைப்பணி ஆற்றவும், இவற்றுக்கெல்லாம் தேவையான பொருளாதாரத்தை  ஒருமுகப்படுத்தவும், தஅவாவுக்காக வசூலிக்கிற பணத்தை தஅவா பணிகளுக்கு  மட்டுமே பயன்படுத்தவும், தஅவா தளத்தில் அமைப்புகள் ஏற்படுத்தி வைத்துள்ள  தவறான முன்னுதாரணங்களைக் களையவும் பெரியார்தாசன் போன்ற ஆளுமைகள் முன்வர  வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களை பாரம்பரிய முஸ்லிம்கள் அணுகும்  விதங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய பெரியார்தாசனால் முடியும்.  ஏனெனில், அவர் ஒரு மனோதத்துவ நிபுணர்.&lt;br /&gt;&lt;br /&gt;அழைப்புப் பணியாளர்களிடையே நிலவும்  அவநம்பிக்கைகளைப் போக்கி அவர்களை உளவியல் ரீதியாகத் தயார்படுத்தவும்  பெரியார்தாசனால் முடியும். ஏனெனில்,அவர் ஒரு தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;அழைப்பியல் தளத்தில் எப்படி பேச வேண்டும்; எப்படிப் பேசி மற்ற மக்களை  ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் புதிதாக உருவாகி வரும் இளைஞர்களுக்கும்,  ஏற்கனவே களமாடிக் கொண்டிருக்கும் மூத்தவர்களுக்கும் பேச்சுப் பயிற்சியளிக்க  பெரியார்தாசனால் முடியும். ஏனெனில், அவர் ஒரு பேச்சுக் கலை நிபுணர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கடவுள் மறுப்பாளர்களுடன் உரையாடச் சரியான நபர். ஏனெனில், அவர் ஒரு முன்னாள் கடவுள் மறுப்பாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இந்துத்துவ வாதிகளுடன் உரையாடச் சரியான நபர். ஏனெனில், அவர் இந்துத்துவ தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்  புத்த பிக்குகளுடனும், கிறிஸ்தவ பாதிரிகளுடனும் உரையாடத் தகுதியானவர்.  ஏனெனில், அவர் பெளத்தத்தையும், கிறிஸ்தவத்தையும் நன்கு அறிந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்  ஆரியத்தை அறிந்தவர், பெரியாரியத்தைப் புரிந்தவர், அம்பேத்கரியமும்,  மர்ர்க்சியமும் கற்றுத் தெளிந்தவர். அந்தத் தளங்களில் நின்று உரையாடும் வல்லமை மிகுந்த ஒரே மனிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை  அந்தத் தளங்களில் பயன்படுத்துவதா, அல்லது அவரை அழைத்து ஊர் ஊராகக் கூட்டம்  போட்டு 'பயான் நிகழ்ச்சிகள்' நடத்துவதா, என்பதை முஸ்லிம் சமூகம் முடிவு  செய்யட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;[சமநிலைச் சமுதாயம்&lt;/b&gt; மார்ச் - 2011  இதழில், &lt;b&gt;ஆளூர் ஷாநவாஸ்&lt;/b&gt; எழுதிய கட்டுரை.&lt;b&gt;]&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;  &lt;/span&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;span style="font-size:130%;"&gt;'சமரசம்' இதழில் வந்த அபத்தமான எதிர்வினை!&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-qMSGagFZqfA/TYtQYlOiBQI/AAAAAAAAAfs/Lht-WQij81k/s1600/005.gif"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 238px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-qMSGagFZqfA/TYtQYlOiBQI/AAAAAAAAAfs/Lht-WQij81k/s320/005.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5587648145923376386" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கட்டுரைக்கு பெரியார்தாசன் வரவேற்பு!&lt;/span&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-BAxEsPWwDAY/TZbp3uQ0WhI/AAAAAAAAAf8/W6PpI8Q82iY/s1600/Periyardan%2BReact%2B.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 125px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-BAxEsPWwDAY/TZbp3uQ0WhI/AAAAAAAAAf8/W6PpI8Q82iY/s320/Periyardan%2BReact%2B.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5590913130947697170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-5030651545595840174?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/5030651545595840174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/03/blog-post_714.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/5030651545595840174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/5030651545595840174'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/03/blog-post_714.html' title='பெரியார் தாசன் @ அப்துல்லாஹ்: புழக்கடையில் போர்க்கருவி!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-RWcLOCFRlbA/Tbl48kYu8OI/AAAAAAAAAgU/tO34_rNPKE0/s72-c/periyar%2B01.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-1912174509177106077</id><published>2011-03-24T05:03:00.000-07:00</published><updated>2011-03-24T07:50:05.777-07:00</updated><title type='text'>உம்மம்மா: நீங்காத நினைவுகள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-lbwMeyS1FV8/TYs2DWyayRI/AAAAAAAAAfk/b1C6UJG7uqY/s1600/5.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 183px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-lbwMeyS1FV8/TYs2DWyayRI/AAAAAAAAAfk/b1C6UJG7uqY/s320/5.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5587619193967790354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;எ&lt;/strong&gt;ந்த மரணமும் என்னை இந்த அளவுக்குப் பாதித்ததில்லை.&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;எந்தப் பிரிவும் என்னை இந்த அளவுக்கு வாட்டியதில்லை.&lt;br /&gt;எந்தத் துயரத்தையும் கண்டு நான் இவ்வளவு தூரம் கலங்கியதில்லை.&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;கடந்த 03 -03 -2011 வியாழன் அன்று பிற்பகல் 1.45 மணிக்கு நிகழ்ந்து விட்ட&lt;br /&gt;என் உம்மம்மாவின் மரணம் என்னைப் பாடாய் படுத்தி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;'உம்மம்மா..உம்மம்மா..உம்மம்மா' என்று, நான்  இத்தனைக் காலமும் அன்பொழுக அழைத்து வந்த என் தாயாரின் தாயார் இப்போது  இல்லை. உம்மம்மா இருந்த வரை நான் மிகுந்த மனவலிமையோடு இருந்தேன். 'நமக்காகப்  பிரார்த்திக்கவும், நம்மை மனதார வாழ்த்தவும் ஒரு உயிர் நம்மோடு  இருக்கிறது' என்ற மனநிறைவோடு இருந்தேன். 'கள்ளங்கபடமற்ற ஒரு முதுகிழவி  நமக்காக எந்நேரமும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பதனால், எந்த  சூழ்ச்சியையும் நாம் எளிதில் தட்டித் தகர்த்துவிடலாம்' என்ற அசாத்திய  துணிச்சலோடு சவால்களை எதிர்கொண்டேன்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;முகத்துக்கு நேரே ஒன்றும், முதுகுக்குப்  பின்னே இன்னொன்றும் பேசக்கூடிய ஒரு கேவலமான உலகத்தில்; சக மனிதனின்  உயர்வையோ, முன்னேற்றத்தையோ அறவே விரும்பாத ஒரு சமூகச் சூழலில்; எந்த  நிலையிலும் புறம் பேசாத, எல்லா நேரமும் நமது உயர்வுக்காகப் பிரார்த்திக்கிற  ஒரு உயிரை இழந்து விட்டோம் என்பதை நினைக்கவே இதயம் வலிக்கிறது.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;உம்மம்மா இறந்து மூன்று வாரங்கள் ஆன  பிறகும் கூட என்னால் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. 93  வயதைக் கடந்த ஒரு பழுத்தக் கிழவியின் மரணம் ஏன் என்னை இவ்வளவு பாதிக்க  வேண்டும்? என்ற ஒற்றைக் கேள்வியின் பின்னால் இருக்கிறது எனக்கும் என்  உம்மம்மாவுக்குமான உறவின் ஆழமும், அந்தக் கிழவியின் குணச் சிறப்பும்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;1918 களில் ஆளூர் ஷேக் முஹம்மது - பீவி  பாத்திமா தம்பதியருக்கு மகளாகப் பிறந்த என் உம்மம்மா, ஒரு முன்னுதாரணம்  மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கிறாள். &lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;எனது உம்மம்மாவின் மூத்த சகோதரர் ஆளூரிலேயே  முதன் முதலில் பட்டப்படிப்பு படித்த சிறப்புக்குரியவர். கேரள  அரசாங்கத்தில் மிக உயர்ந்த பொறுப்புக்களை வகித்தவர். உம்மம்மாவின்  இரண்டாவது சகோதரர் கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில் மிகப்பெரும்  தொழிலதிபராக விளங்கியவர். ஆளூரில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே  மிகப்பெரும் பங்களாவைக் கட்டிய செழிப்பான வாழ்வுக்கு சொந்தக்காரர்.  உம்மம்மாவின் இன்னொரு இளைய சகோதரர் இந்திய அரசாங்கத்தின் அஞ்சல் துறையில்  அதிகாரம் செலுத்தியவர். உம்மம்மாவின் இளைய சகோதரி மிகப்பெரும் சொத்துப்  பின்புலமுள்ள கணவருக்கு மணமுடிக்கப்பட்டு நிறைவாக வாழ்ந்தவள். கேரளாவில்  அந்தக்காலத்தில் ஏதோ ஒரு அரண்மனை இடிக்கப்பட்டபோது அதன் மரச் சாமான்களை  விலைக்கு வாங்கிவந்து ஆளூரில் வீடு கட்டினாராம் உம்மம்மாவின் தங்கை கணவர்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;இவ்வாறு உம்மமாவின் உடன்பிறப்புகள்  அனைவரும் செல்வத்தில் செழித்தபோது என் உம்மம்மா மட்டும் வறுமையில்  வாடினாள். எனினும் ஒருபோதும் அவள் தன் வறுமை குறித்து வருந்தியதில்லை.  வேலைவாய்ப்பற்ற கணவருக்குக் கட்டுப்பட்டு நாம் மட்டும் இப்படி ஒரு துயரத்தை  அனுபவிக்கிறோமே என்று அவள் ஒரு நாளும் கலங்கியதில்லை. ஏழ்மை துரத்திய  போதும் அந்தக் கிழவி கடைசிவரை தம் உடன் பிறப்புகளின் வாசலில் சென்று  எதற்காகவும் கையேந்தியதுமில்லை. தன் உடன் பிறப்புகளின் உயர் நிலை குறித்து  அவள் பொறாமை கொண்டு நான் கண்டதில்லை. அவர்களின் வளர்ச்சி கண்டு பூரித்த  மனநிலையில்தான் அவளை எப்போதும் நான் கண்டிருக்கிறேன். அவர்கள் மேலும் வளர  வேண்டும் என்று பிரார்த்திப்பவளாகத்தான் அவளை நான் பார்த்திருக்கிறேன்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;உம்மம்மாவின் பிரியத்திற்குரிய மூத்த மகன்  மிக இளம் வயதிலேயே அகால மரணம் அடைந்து விட்டார். இரண்டாவது மகன் மனநிலை  சரியில்லாதவர். மூன்றாவது மகன் சொந்த மண்ணில் வருமானத்திற்கு வழியின்றி  பாலை மண்ணில் வியர்வை சிந்தும் ஒரு கூலித் தொழிலாளியாக தன் இளமை  முழுவதையும் இழந்தவர். இப்போதும் வளைகுடாவில் வாழ்பவர். உம்மம்மாவின்  இரண்டு மகள்களும் பெரிய பொருளாதாரப் பின்புலமற்ற குடும்பத்திற்கு  மணமுடிக்கப்பட்டு, ஒரு நெருக்கடியான வாழ்க்கைக்கு உள்ளானவர்கள். இவ்வாறு  தன் பிள்ளைகள் விசயத்திலும் கூட உம்மம்மாவுக்கு வளமோ, செழிப்போ  கிட்டவில்லை. எனினும் அது குறித்தெல்லாம் உம்மம்மா கலங்கியதே இல்லை.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;தனது ஏழ்மையையும், நெருக்கடிகளையும்  உம்மம்மா துணிந்து எதிர்கொண்டாள். எல்லாம் இறைவனின் நாட்டம் என்று சொல்லி  தன்னைத்தானே ஆறுதல் படுத்திக்கொண்டாள். எப்போதும் தொழுவது, ஓதுவது, தஸ்பீஹ்  செய்வது என்று முழுமையாக இறைவனிடம் சரணடைந்தாள். 90 வயதைக் கடந்த பின்பும்  நோன்பு நோற்றாள்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;உம்மம்மா அரபி மொழியில் பாண்டித்தியம்  பெற்றவள். இஸ்லாமிய மார்க்கவியலை கற்றறிந்த குடும்பத்தில் பிறந்தவள். தான்  ஆரோக்கியமாகவும், திடமாகவும் இருந்தவரை தன் வீட்டிலேயே சிறிய அளவில்  மதராசாவை நடத்தி, ஆளூரில் உள்ள பிள்ளைகள் பலருக்கும் அரபி மொழியை கற்றுக்  கொடுத்தவள்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;ரசூலுல்லாஹ்வின் வாழ்வியலையும், பாத்திமா  ரலியின் சிறப்புகளையும், இஸ்லாமிய வரலாறுகளையும் உம்மம்மா அழகிய முறையில்  தாலாட்டுப் பாடலாகப் பாடுவாள். அந்தப் பாடல்களை யார் இயற்றினார்கள்;  அதெல்லாம் அவளுக்கு எப்படித் தெரியும் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது.  ஆனால், அவள் பாடுவதைக் கேட்டு ரசித்திருக்கிறோம். அந்தப் பாடல்களின்  ராகத்தில் லயித்திருக்கிறோம்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;மக்காவில் நடைபெறும் தொழுகைகளையும், புனித  ஹஜ் காட்சிகளையும் சவூதி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்கிற போது உம்மம்மா  அதில் மூழ்கி விடுவாள். தன்னால் ஹஜ்ஜுக்கு செல்ல முடியவில்லையே என்ற  ஏக்கத்தோடு இருந்த அவளுக்கு அந்தச் சேனல் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.  தொலைக்காட்சியில் பிஜே மற்றும் ஜாகிர் நாயக்கின் உரைகள் ஒளிபரப்பப்படும்  போது பரவசப்படுவாள். பின்னிரவு நேரமானாலும் அந்த நிகழ்ச்சிகள் முடிந்த  பிறகே படுக்கைக்குச் செல்வாள். பயான் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது,  யாராவது வந்து சேனலை மாத்தி விட்டாலோ, சினிமா பாட்டு சேனலை வைத்து விட்டாலோ  உம்மம்மாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். 'சைத்தான் வந்து  விட்டது' என்று சத்தம் போடுவாள்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;உம்மம்மா, யாரையும் சபித்ததில்லை. எவரையும்  கெட்டுப் போகவேண்டும் என்று நினைத்ததில்லை. எல்லோரையும் மனதார  வாழ்த்துவாள். திருமண அழைப்பு கொடுக்க வருபவர்கள், நலம் விசாரிக்க  வருபவர்கள் என வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுக்காகவும், அவர்களின்  பிள்ளைகளின் நலனுக்காகவும் துவா செய்வாள். அவள் வெள்ளை உள்ளம் கொண்டவள்.  இளகிய மனதுடையவள். யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி விடக்கூடியவள்.&lt;a href="http://1.bp.blogspot.com/-t5GkYlvDB6c/TYs1eOzDyvI/AAAAAAAAAfU/QQeSa1jQxkc/s1600/19.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 121px;" src="http://1.bp.blogspot.com/-t5GkYlvDB6c/TYs1eOzDyvI/AAAAAAAAAfU/QQeSa1jQxkc/s320/19.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5587618556167834354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;    &lt;div style="text-align: left;"&gt;கல்வியறிவு இல்லாத போதும் தெளிவாக கடிதம்  எழுதுவாள். ஆங்கிலத்தில் 'B' என்று தனது இன்சியலை குறிப்பிட்டு தெளிவாக  கையெழுத்துப் போடுவாள். உம்மம்மாவுக்கு அரசியல் அவ்வளவாகத் தெரியாது.  கலைஞரையும், ஜெயலலிதாவையும் நன்றாகத் தெரியும். கலைஞரை 'கருணாநிதி'  என்றுதான் அழைப்பாள். &lt;a href="http://3.bp.blogspot.com/-_pEG4o5VUok/TYs1L_F-ZcI/AAAAAAAAAfM/N31X0XROGiM/s1600/16.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 274px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-_pEG4o5VUok/TYs1L_F-ZcI/AAAAAAAAAfM/N31X0XROGiM/s320/16.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5587618242714559938" border="0" /&gt;&lt;/a&gt;பத்திரிகைகள் படிப்பதில் அவளுக்கு ஆர்வம் அதிகம்.  கையில் என்ன காகிதம் கிடைத்தாலும் அதில் உள்ளவற்றை ஆழ்ந்து வாசிப்பாள்.  கடைசி வரை அவள் கண்ணாடி அணியவில்லை. கூர்மையான பார்வையுடையவளாக இருந்தாள்.  சுற்றி நடப்பவற்றை கூர்ந்து கவனிக்கும் ஆற்றலுடையவளாக விளங்கினாள். எங்கே  என்ன நடந்தாலும் அதைப் பற்றி தீர விசாரிப்பாள். அதைத் தெரிந்து கொள்ளாமல்  அவளுக்கு தூக்கம் வராது. தனது முடிவில் உறுதியாகவும், பிடிவாதமாகவும்  இருப்பாள்.&lt;a href="http://3.bp.blogspot.com/-2ramWeRzI5g/TYs0-cSUNrI/AAAAAAAAAfE/PBoCtvUuplk/s1600/14.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 188px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-2ramWeRzI5g/TYs0-cSUNrI/AAAAAAAAAfE/PBoCtvUuplk/s320/14.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5587618010032780978" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;    &lt;div style="text-align: left;"&gt;எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து  உம்மம்மாவை பொக்கைவாய் கிழவியாகத்தான் பார்த்து வருகின்றேன். அந்த  பொக்கைவாய் எப்போதும் அசை போட்டுக் கொண்டே இருக்கும். நமக்கெல்லாம் நீண்ட  நேரம் வாயை அசைத்துக் கொண்டிருந்தால் வாய் வலித்து விடும். உம்மமாவுக்கு  அசை போடுவதை நிறுத்தி விட்டால் வாய் வலித்து விடும். வெற்றிலை போடாமல்  அவளால் இருக்கவே முடியாது. நான் சிறுவயதில் ஊரில் படித்துக்  கொண்டிருந்தபோது உம்மமாவுக்கு வெற்றிலை வாங்கிக் கொடுப்பது எனது அன்றாட  வேலைகளில் ஒன்றாக இருந்தது. நான் சென்னை சென்று விட்ட பிறகு உம்மமாவுக்கு  வெற்றிலை வாங்கிக் கொடுக்க வீட்டில் ஆள் இல்லை. அதன் பிறகு வெற்றிலை வாங்க  ஆள் பிடிப்பதே அவளுக்குப் பெரிய வேலையாகி விட்டது. என் வீட்டின் வாசப்படி  அருகே அமர்ந்து கொண்டு தெருவில் யாராவது வரமாட்டார்களா என்று பார்த்துக்  கொண்டே இருப்பாள். வீட்டைக் கடந்து போவோரிடம் சொல்லி கடையில் வெற்றிலை  வாங்கிக் கொள்வாள்.&lt;a href="http://2.bp.blogspot.com/-hooLsutZoiU/TYs0xcG727I/AAAAAAAAAe8/BmVPojibtGI/s1600/17.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-hooLsutZoiU/TYs0xcG727I/AAAAAAAAAe8/BmVPojibtGI/s320/17.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5587617786646748082" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;   &lt;div style="text-align: left;"&gt;வயதான நிலையிலும் உம்மம்மா ஒருநாளும் வேலை  செய்யாமல் சாப்பிட்டதில்லை. பகல் பொழுதுகளில் பெரும்பாலும் அவள்  சமயலறையிலேயே இருப்பாள். என் வீட்டு சமையலறை நல்ல காற்றோட்டமாகவும்,  பெரிதாகவும், பின்கதவைத் திறந்தால் பெருவயல் வெளியாகவும் இருப்பதனால்  அந்தச் சூழல் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கேயே ஒரு செயரைப்  போட்டு அமர்ந்திருப்பாள். காய்கறிகளை நறுக்கிக் கொடுப்பாள். கீரைகளை  ஆய்ந்து கொடுப்பாள்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;உம்மம்மா சில விசயங்களில் ஸ்பெசலிஸ்டாக  விளங்கினாள். மிக நேர்த்தியாக இரைக்குளம்பு செய்வாள். பலவித மூலிகைகள்  அடங்கிய அந்த இரைக்குளம்பு ஆளூரில் மிகப் பிரசித்தமானது. வயிற்று  உபாதைகளினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு அது மிகச்சிறந்த நோய் நிவாரணி.  பெரியவர்களும் கூட அந்த இரைக்குளம்பில் ஒரு உருண்டையை எடுத்து உள்ளே தள்ளி  ஆரோக்கியம் பேணிக்கொள்வர். ஈக்காம் பெட்டி செய்தல், தடுக்கு முடைதல்,  நெல்லுப் பாய் செய்தல் என பல விசயங்களிலும் உம்மம்மா கை தேர்ந்தவளாக  விளங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;குமரிமாவட்ட முஸ்லிம்களின் பலகாரங்களில் ஒன்றான அச்சப்பம்  செய்வதில் உம்மம்மாவின் கைப்பக்குவம் வெளிப்படும். அவள் சுட்டுத் தரும்  அச்சப்பம் மிகுந்த சுவையாக இருக்கும். முன்பெல்லாம் நானும் என் வயதொத்த  சிறு பிள்ளைகளும் உம்மம்மா அச்சப்பம் சுடும்போது அவளைச் சுற்றியே  வட்டமடிப்போம். சுடச் சுட வெளிவரும் அச்சப்பத்தை எடுத்து பிரித்து அதை  விரல்களில் மோதிரமாக மாட்டிக் கொண்டு விளையாடுவோம்.&lt;a href="http://1.bp.blogspot.com/-VQuqLIJsmoA/TYs0gY7a9_I/AAAAAAAAAe0/IJqFuUqxTpk/s1600/20.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-VQuqLIJsmoA/TYs0gY7a9_I/AAAAAAAAAe0/IJqFuUqxTpk/s320/20.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5587617493735372786" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;   &lt;div style="text-align: left;"&gt;நாகர்கோவில் கோபாலன் ஆசான் கடை  காயத்திருமேனியும், சவூதியிலிருந்து பேரன்மார்கள் கொண்டு தரும்  கோடாலித்தைலமும் தான் உம்மம்மாவின் கையில் எப்போதும் இருக்கும் நோய்  நிவாரணிகள். கால் வலி, கை வலி, தலை வலி என உடலில் எந்த வலி என்றாலும்  கோடாலித்தைலம் அல்லது காயத்திருமேனியை அவள் தடவுவாள்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;உம்மம்மாவின் வாழ்நாளில் பெரும்பகுதி  துயரங்களால் நிறைந்தது. நெருக்கடிகளும், ஏழ்மையும் சூழ்ந்தது. கடைசி  பத்தாண்டுகளாகத்தான் அவள் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறாள்.  அவளது கணவராலும், பிள்ளைகளாலும் கிடைக்காத மனநிறைவையும், செழிப்பையும்  அவளது பிள்ளைகள் வழிப் பேரன்களால் அவள் அடைந்தாள். அவளுக்காக செலவு செய்ய  பேரன்களிடையே போட்டி வரும் அளவுக்கு இறைவன் செழிப்பை வழங்கினான்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;தன் மூத்த மகள் மீதும், மூத்த பேரன் மீதும்  அவளுக்கு அதிகப் பிரியம். மூத்த மகள் அமெரிக்காவுக்கு சென்றதில் அவளுக்கு  அளவில்லா மகிழ்ச்சி.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;'நான் சாக மாட்டேன், நீ தைரியமாகப் போ'  என்று மகளுக்கு தைரியமூட்டி வழியனுப்பினாள். இறப்பதற்கு மூன்று நாளைக்கு  முன் என்னைக் கூப்பிட்டு 'என் மகளின் பரந்த மனதிற்கும், தயாள குணத்திற்கும்  ஏற்ப அல்லாஹ் அவளை உயர்த்தி விட்டான். அவளை அமெரிக்காவிற்கு கூட்டிச்  சென்று விட்டான்' என்று கண்கலங்கினாள்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;அண்மையில் அமெரிக்காவிலிருந்து வந்த அவள்  மகன் வழிப்பேரன், தன் குழந்தையை எடுத்து வந்து உம்மம்மாவிடம் காட்டியபோது,  பூரித்துப் போன அவள் தன் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி  அந்தக் குழந்தைக்கு போட்டு விட்டாள்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;     &lt;div style="text-align: left;"&gt;உம்மம்மாவின் மருத்துவச் செலவுக்காகவும்,  அன்றாடத் தேவைகளுக்காகவும் பேரன்மார்கள் கொடுத்த பணத்தைச் சேர்த்து வைத்து,  அதில் ஒரு பத்தாயிரம் ரூபாயை என் மனைவியின் கையில் கொடுத்து, 'உனக்கு ஒரு  பிள்ளை பிறந்தால் அதற்கு ஒரு தங்கச்சங்கிலி வாங்கிப் போடு' என்று  சொல்லியிருக்கிறாள்.&lt;a href="http://4.bp.blogspot.com/-fhbORPMZ0hY/TYs1sm_IN5I/AAAAAAAAAfc/3msZ5aejUFo/s1600/6.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 282px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-fhbORPMZ0hY/TYs1sm_IN5I/AAAAAAAAAfc/3msZ5aejUFo/s320/6.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5587618803179075474" border="0" /&gt;&lt;/a&gt;தன் மகள் வழிப் பேரன்களும், மூத்த மகன்  வழிப் பேரனும் பெரிய பெரிய வீடுகளைக் கட்டி சிறப்பாய் இருக்கும்போது, தன்  இளைய மகன் மட்டும் ஒரு வீடு கட்டவில்லையே என்ற ஏக்கம் உம்மம்மாவுக்கு  இருந்தது. இந்த நிலையில் அந்த மகன் வழிப்பேரன் பொறியியல் படித்து பெரிய  கம்பெனியில் வேலைக்குச் சென்று ஒரு புதிய வீட்டைக் கட்டும் அளவிற்கு  வளர்ந்து, ஆளூரில் அந்த வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்ட அன்றே  உம்மம்மா இறந்து விட்டாள்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;உடல்நலம் குன்றிய எனது தாயாருக்கு  உம்மம்மாதான் காலம் முழுவதும் பக்கத் துணையாக இருந்தாள். என்னையும், என்  தங்கையையும் அவள்தான் வளர்த்தாள். 1982 இல் நான் பிறந்தது முதல் 1998 வரை  உம்மம்மா வீட்டில் தான் நாங்கள் இருந்தோம். அதன் பின்னரே என் தந்தையின்  பூர்வீக வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் சென்ற பிறகு, இயலாத நிலையிலும்  மனநோயாளி மகனோடு உம்மம்மா தன் வீட்டில் தனியாகத்தான் இருந்தாள். முதிர்ந்த  நிலையில்தான் எங்கள் வீட்டிற்கே வந்தாள். எனினும், மருமகன் வீட்டில்  இருப்பது அந்த சுயமரியாதைக்காரிக்கு உறுத்திக்கொண்டேதான் இருந்தது.&lt;a href="http://3.bp.blogspot.com/-KkdNB30APT8/TYs0OczEXMI/AAAAAAAAAes/1OyNgpmZF0E/s1600/30.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-KkdNB30APT8/TYs0OczEXMI/AAAAAAAAAes/1OyNgpmZF0E/s320/30.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5587617185536433346" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;    &lt;div style="text-align: left;"&gt;அவளது அன்புப் பேரனான எனக்கு பொருளாதார  ரீதியான முன்னேற்றத்தைத் தந்த இறைவன் ஒரு புதிய வீட்டைக்கட்ட அருள்  புரிந்தான். அந்தப் புதிய வீட்டில் சுமார் இரண்டு ஆண்டுகள் அவள் வாழவும்,  அந்த வீட்டிலேயே அவள் இறந்து, அங்கிருந்து அவளது உடலை அடக்கத்திற்கு  எடுத்துச் செல்லவும் இறைவன் வழிவகுத்தான். தன் பேரனின் வீடு தன் வீடுதான்  என்ற பெருமிதத்தோடும், பூரிப்போடும் அந்தத் தாய் இறந்துபோனாள். அந்த  வகையில் நான் மனநிறைவோடு இருக்கிறேன்.&lt;a href="http://3.bp.blogspot.com/-sePn_dofMF4/TYszv4kWIVI/AAAAAAAAAek/1gT9dP5l1-E/s1600/31.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-sePn_dofMF4/TYszv4kWIVI/AAAAAAAAAek/1gT9dP5l1-E/s320/31.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5587616660414931282" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;    &lt;div style="text-align: left;"&gt;தனக்கு இலகுவான மரணம் வரவேண்டும் என்றும்,  யாருக்கும் தன்னால் இடையூறோ, கஷ்டமோ ஏற்பட்டு விடக்கூடாது என்றும்  எப்போதும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பாள் என் உம்மம்மா. அவளது அந்தப்  பிரார்த்தனையை இறைவன் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டான்.&lt;/div&gt;  &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;என் வீட்டின் பிரதான ஹாலில் ஒரு ஒயர்  கட்டிலில் உம்மம்மா படுத்திருந்தாள். என் வீட்டிற்கு அவள் நிறைவாக  இருந்தாள்.அவள் இல்லாத வீடு இப்போது வெறுமையாகக் கிடக்கிறது.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;இனி அவள் வெற்றிலைத் தட்டும் சத்தத்தைக் கேட்க முடியாது.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;அவள் பாடும் தாலாட்டுகளையும் கேட்க முடியாது.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;எங்களுக்காக எப்போதும் பிரார்த்திக்கும் அந்தக் கிழட்டுக் குரலை&lt;br /&gt;இனி கேட்கவே முடியாது.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;'உம்மம்மா' என்றழைக்க பேரன் பேத்திகள் இருக்கின்றோம்.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;'என்ன மக்கா' என்று பதிலுரைக்க உம்மம்மா இல்லை.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;வேதனைகளுடன்,&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;ஆளூர் ஷாநவாஸ்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-1912174509177106077?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/1912174509177106077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/03/blog-post_24.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/1912174509177106077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/1912174509177106077'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/03/blog-post_24.html' title='உம்மம்மா: நீங்காத நினைவுகள்!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-lbwMeyS1FV8/TYs2DWyayRI/AAAAAAAAAfk/b1C6UJG7uqY/s72-c/5.JPG' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-2931900793727567302</id><published>2011-03-08T00:02:00.000-08:00</published><updated>2011-03-08T00:10:01.250-08:00</updated><title type='text'>பள்ளப்பட்டியில் பொதுக்கூட்டம்: ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரை!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-GDds-9MajO4/TXXkNvZ2iPI/AAAAAAAAAcM/dxmdyA2tx4U/s1600/DSC_8517.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/-GDds-9MajO4/TXXkNvZ2iPI/AAAAAAAAAcM/dxmdyA2tx4U/s320/DSC_8517.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5581618237909928178" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ப&lt;/span&gt;ள்ளப்பட்டி  உஸ்வா சமூக நல அமைப்பின் சார்பில், சீரத் மற்றும் சமூக விழிப்புணர்வு  பொதுக்கூட்டம், கடந்த 20 -02 -2011 ஞாயிறு அன்று நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மெளலவி.TMA.முபாரக் பாஷா உலவி தலைமையில் நடைபெற்ற அப்பொதுக்கூட்டத்திற்கு  மெளலவி.NA.அப்துர் ரஹீம் ரஷாதி மற்றும் கவிஞர் அமீர் அப்பாஸ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.&lt;a href="http://3.bp.blogspot.com/-lnGfy-6XGCo/TXXjuxnw8vI/AAAAAAAAAcE/9GL_k12BEf0/s1600/DSC_8515.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/-lnGfy-6XGCo/TXXjuxnw8vI/AAAAAAAAAcE/9GL_k12BEf0/s320/DSC_8515.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5581617705929208562" border="0" /&gt;&lt;/a&gt;மெளலவி.KA.முஹம்மது யூசுப் தாவூதி தொடக்க உரை ஆற்றினார். மெளலவி.PM.ஹபீப்  முஹம்மது நத்வி சிறப்புரை ஆற்றினார். சமூக ஆர்வலர் S.அஸ்கர் அலி, சிறப்பு  அழைப்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-MdquL1ZOtJA/TXXjZ26I9TI/AAAAAAAAAb8/BLsXWTlLOAI/s1600/DSC_8513.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/-MdquL1ZOtJA/TXXjZ26I9TI/AAAAAAAAAb8/BLsXWTlLOAI/s320/DSC_8513.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5581617346571203890" border="0" /&gt;&lt;/a&gt;சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆவணப்பட இயக்குநர் ஆளூர் ஷாநவாஸ், தற்கால  அரசியல் சூழல்கள் குறித்து மிக நீண்ட சொற்பொழிவாற்றினார். &lt;a href="http://4.bp.blogspot.com/-MkfIHx3nWSo/TXXjGykhJ4I/AAAAAAAAAb0/rG8SjxYAE1Q/s1600/DSC_8510.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/-MkfIHx3nWSo/TXXjGykhJ4I/AAAAAAAAAb0/rG8SjxYAE1Q/s320/DSC_8510.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5581617018989258626" border="0" /&gt;&lt;/a&gt;எழுச்சியோடு  நடைபெற்ற அந்தப் பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான  ஆண்களும் பெண்களும்  கலந்து கொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-2931900793727567302?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/2931900793727567302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/2931900793727567302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/2931900793727567302'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/03/blog-post.html' title='பள்ளப்பட்டியில் பொதுக்கூட்டம்: ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரை!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-GDds-9MajO4/TXXkNvZ2iPI/AAAAAAAAAcM/dxmdyA2tx4U/s72-c/DSC_8517.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-8626921532880939243</id><published>2011-02-15T02:14:00.000-08:00</published><updated>2011-02-15T02:32:56.111-08:00</updated><title type='text'>மயிலாடுதுறையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்: ஆளூர் ஷாநவாஸ் கருத்துரை!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-sFqYhL0PxcM/TVpVpzTfQdI/AAAAAAAAAbs/lV9Zs3OeYTY/s1600/IMG_4393.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-sFqYhL0PxcM/TVpVpzTfQdI/AAAAAAAAAbs/lV9Zs3OeYTY/s320/IMG_4393.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5573861665459356114" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ம&lt;/span&gt;யிலாடுதுறை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில், கடந்த 29-01-2011 அன்று மாபெரும் சமுதாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-akpX0h7feAc/TVpVLxe0IDI/AAAAAAAAAbk/IpLjPjoyNvk/s1600/IMG_4378.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-akpX0h7feAc/TVpVLxe0IDI/AAAAAAAAAbk/IpLjPjoyNvk/s320/IMG_4378.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5573861149573914674" border="0" /&gt;&lt;/a&gt;'இந்திய முஸ்லிம் சமூகம்: கடந்தகால படிப்பினைகளும், நிகழ்கால  நெருக்கடிகளும், எதிர்கால சவால்களும்' என்றத் தலைப்பில் ஆளூர் ஷாநவாஸ்  கருத்துரை வழங்கினார்.&lt;a href="http://3.bp.blogspot.com/-_CEVH2sE5Z0/TVpUTyQTKzI/AAAAAAAAAbc/Wkz-JfyUa3Q/s1600/IMG_4394.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-_CEVH2sE5Z0/TVpUTyQTKzI/AAAAAAAAAbc/Wkz-JfyUa3Q/s320/IMG_4394.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5573860187708795698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-0M1t7KQdecc/TVpTjh-IRVI/AAAAAAAAAbU/v8s77yMqSPs/s1600/IMG_4361.JPG"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-0M1t7KQdecc/TVpTjh-IRVI/AAAAAAAAAbU/v8s77yMqSPs/s320/IMG_4361.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5573859358703895890" border="0" /&gt;&lt;/a&gt;மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற அந்தக் கருத்தரங்கில், முஸ்லிம் ஜமாத்துகளின்  அடுத்தக்கட்ட நகர்வு பற்றியும், கட்டமைப்பில் செய்யப்பட வேண்டிய  மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1144206842811551580-8626921532880939243?l=aloorshanavas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aloorshanavas.blogspot.com/feeds/8626921532880939243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/02/blog-post_15.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/8626921532880939243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1144206842811551580/posts/default/8626921532880939243'/><link rel='alternate' type='text/html' href='http://aloorshanavas.blogspot.com/2011/02/blog-post_15.html' title='மயிலாடுதுறையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்: ஆளூர் ஷாநவாஸ் கருத்துரை!'/><author><name>Aloor Shanavas</name><uri>http://www.blogger.com/profile/03366511870275503208</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TRD12-m05sI/AAAAAAAAAQ0/o4YNQv3M3bY/S220/no1%25282%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-sFqYhL0PxcM/TVpVpzTfQdI/AAAAAAAAAbs/lV9Zs3OeYTY/s72-c/IMG_4393.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1144206842811551580.post-4980092643990201858</id><published>2011-02-06T03:49:00.000-08:00</published><updated>2011-02-06T04:37:41.686-08:00</updated><title type='text'>பழனிபாபா: விதையாய் விழுந்தவர்! ஆளூர் ஷாநவாஸ் கட்டுரை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TU6V88qOAQI/AAAAAAAAAbM/OdXsS6JfDbc/s1600/baba.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TU6V88qOAQI/AAAAAAAAAbM/OdXsS6JfDbc/s320/baba.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5570554663411777794" border="0" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;1988&lt;/b&gt;  ஆம் ஆண்டு...&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பர், வெள்ளையர், ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு நடுவே&lt;br /&gt;கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார், அந்த இளம் தமிழர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 13  மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கிப்போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில இலக்கியங்களைப் பற்றிய அவரது ஆழமான அறிவும்; பைபிளைப் பற்றிய  அவரது தெளிவான புரிதலும்; திருக்குர்ஆன் ஒளியில் அமைந்த அவரது பேச்சின்  சாரமும் கண்டு அனைவரும் வியந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது அறிவாலும், மேடை  ஆளுமையாலும் அமெரிக்க மக்களின் அபிமானத்தைப் பெற்ற அவர், 'தவறுகளைக் கண்டு  திமிறி எழும்' தனது இயல்பு குணத்தை அங்கேயும் வெளிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கர்களிடையே நிலவும் ஒழுக்கச்சீர்கேட்டையும்,கலாச்சார  சீரழிவுகளையும் சுட்டிக்காட்டிய அவர், ஒழுக்கவியல் நிறைந்த வாழ்க்கைத்  தத்துவத்தை எடுத்துரைத்தார். எளிதில் உணர்ச்சிவயப் படக்கூடியவராகவும், முன்  கோபக்காரராகவும் இருந்த அவர், தனக்கேயுரிய வேகத்தில் அமெரிக்கர்களைச்  சாடியபோதும், அம்மக்கள் அவர் மீது வெறுப்படையாமல், அவரது கருத்தில்  இருக்கும் உண்மைகளையும், நியாயத்தையும் உணர்ந்து தங்களைச் சுயபரிசோதனை  செய்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக்கழக நிகழ்ச்சியோடு அவரைத் திருப்பி அனுப்பாமல், பிலடெல்பியா  மாகாணம் முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு  செய்தனர். எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்,அந்தத்  தமிழர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கர்கள் பலர்  குடிப்பதை மறந்தார்கள்;&lt;br /&gt;தீய பழக்கங்களை விட்டு விலகினார்கள்; ஒழுக்கவியலை நோக்கி நகர்ந்தார்கள்;  இறுதியில் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். தமது  ஒரு சுற்றுப்பயணத்திலேயே இப்படியொரு அழுத்தமான தாக்கத்தையும்,  ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் ஏற்படுத்திக்காட்டிய அந்த இளம் தமிழர் வேறு  யாருமல்ல; அவர்தான் புரட்சியாளர் பழனிபாபா.&lt;br /&gt;&lt;br /&gt;1997,   ஜனவரி 28  ஆம் நாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டார்.&lt;br /&gt;'நான் வாழ வந்தவனல்ல; மாள வந்தவன்' என்று செல்லுமிடமெல்லாம் முழங்கிய அவர் சொன்னது போலவே மாண்டுபோனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மறைந்து இன்றோடு 14  ஆண்டுகள் கடந்து விட்டன. அவரது பெயரை  உச்சரிக்கவோ; அவரது பங்களிப்புகளை நினைவு கூரவோ; அவரது தியாகங்களைப்  போற்றவோ இன்றைய இயக்கங்களுக்கு விருப்பம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரத்த தான விழாக்களில் மூழ்கிப் போயிருக்கும் இயக்கங்கள்,  'முஸ்லிம்களின் இரத்தம் குடித்த இந்துத்துவ மதவெறிக்கு எதிராக காலமெல்லாம்  களமாடிய அந்தப் போராளித் தலைவருக்கு' ஒரு நினைவேந்தல் கூட்டத்தைக் கூட  எடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பழனிபாபா என்றால் கலவரத்தை விதைத்தவர்; இளைஞர்களை வழி கெடுத்தவர்;  தவறான முன்னுதாரனங்களுக்கு உரியவர் என்றெல்லாம் அவர் குறித்து மோசமான  சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அவரது பன்முக ஆற்றலை மறைத்து, அவரை  வன்முறையாளராகக் காட்டும் புனைவுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தகையச்   சித்தரிப்புகளை உடைக்கவோ, புனைவுகளை முறியடிக்கவோ இங்கே எந்த இயக்கமும்  தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாபாவின் பாசறையில் வளர்ந்த 'மக்கள் ஜனநாயகக்  கட்சி'யினர் மட்டும் தங்களின் வலிமைக்கேற்றவாறு ஆண்டுதோறும்   புதுஆயக்குடியில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.  ஆனால், பாபாவின் பேச்சையும், எழுத்தையும்,சிந்தனையையுமே இன்றைய தமது செயல்  திட்டமாகக் கொண்டு இயங்கும் பெரிய அமைப்புகள் அனைத்தும், அவரை நினைவு  கூராமல் தவிர்த்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இயக்கங்களின் பேச்சும், செயல்பாடும், இலக்கும்  இன்றைய இயக்கங்களை வழிநடத்தும் தலைவர்களின் சிந்தனையில் உதித்தவை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தலைவர்கள் எதையெல்லாம் பேசுகின்றார்களோ; எந்த செயல் திட்டத்தின்  அடிப்படையில் இயங்குகின்றார்களோ; எந்த இலக்கை நோக்கிப் பயனிக்கின்றார்களோ  அவற்றையெல்லாம் 25  ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர்; இயங்கியவர்; பயணித்தவர்,  பழனிபாபா.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்காக மட்டுமே போராடுபவர்கள் என்ற கருத்து நிலவிய காலத்தில்,&lt;br /&gt;1980   களிலேயே வெகுமக்களுக்காகக்  குரல்கொடுக்கும் மனித உரிமைப் போராளியாக  விளங்கினார், பாபா. பேராசிரியர். கல்யாணி போன்ற மனித உரிமை  ஆர்வலர்களுடனும், PUCL  போன்ற மனித உரிமை அமைப்புகளுடனும் இணைந்து,  உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நுண்ணிய தளங்களில் இந்துத்துவத்திற்கு எதிராக அழுத்தமானப் பதிவுகளைச்  செய்து வரும் பேராசிரியர்.அ.மார்க்ஸை இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகம் நன்றி  உணர்வோடு பார்க்கிறது. ஆனால் தமிழக முஸ்லிம்களுக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ்  என்றால் யாரென்றே தெரியாத ஒரு காலத்தில், சுமார் 20  ஆண்டுகளுக்கு முன்பே  அவரைச் சரியாக இனம் கண்டு  அடையாளப்படுத்தியவர், பாபா. 'இஸ்லாமியருக்கு  எதிரான கட்டுக்கதைகள்' எனும் தலைப்பில் அ.மார்க்ஸ் எழுதிய நூலை  வெளியிடுவதற்கு பெரும் துணை புரிந்தார், பாபா.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களோடு உறவாடும் பிற சமய-சார்பற்ற தோழமை சக்திகள் பலர்  இருந்தாலும், ஆபத்தான வேளைகளில் முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும் அ.மார்க்ஸ்  போன்றவர்கள் அதில் தனிச்சிறப்பு உடையவர்கள் என்பதை பாபா மிகச்சரியாகவே  கணித்துள்ளார். பாபாவின் கணிப்பு எவ்வளவு தொலைநோக்குடையது என்பதை,  அ.மார்க்ஸின் இடையறாத களப்பணிகளில் இருந்து நாம் உணர்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா ஆட்சியில்,  காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது,  நீதிமன்றம் நடந்து கொண்ட முறை மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.  சங்கராச்சாரியாருக்கு ஆதரவான நீதிபதிகளின் ஒருபக்கச் சார்பு  கடும்கண்டனத்திற்குள்ளானது. சில ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இந்த  நிகழ்வை, பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கணித்து முன்னறிவித்தவர்  பாபா.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கராச்சாரியாரைக்  கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாபா ஒரு முறை  சிறையிலடைக்கப் பட்டார். கைதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத்  தொடரும் படி பாபாவிடம் பலரும் வலியுறுத்தினர். அப்போது பாபா, 'உயர்நீதிமன்ற  நீதிபதி சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார்.  அப்படிப்பட்டவர் எப்படி எனக்கு நீதி வழங்குவார்' என்று கேள்வி எழுப்பினார்.  அந்த வகையிலும் பாபாவின் கணிப்பு உண்மையாகிவிட்டதை நாம் நடைமுறையில் கண்டு  வருகின்றோம்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TU6U_pPZ84I/AAAAAAAAAbE/L7VKKpo0aQ0/s1600/pic1.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 270px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TU6U_pPZ84I/AAAAAAAAAbE/L7VKKpo0aQ0/s320/pic1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5570553610227020674" border="0" /&gt;&lt;/a&gt;அரசியல் - சமூகப் பணிகளோடு இஸ்லாமிய மார்க்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த  அறிவு பெற்றிருந்தார், பாபா. பல இஸ்லாமிய கொள்கை விளக்கக் கூட்டங்களில்  பங்கேற்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைத்  தளத்தில் நின்று  தமது இஸ்லாமியக் கருத்துக்களை எடுத்துரைத்தார். அதே சமயம்  முஸ்லிம்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிரமாக  முழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் வட்டி, வரதட்சணை, அனாசாரம் போன்ற சமூகக் கொடுமைகளை கடுமையாகச்  சாடினார். எனினும், அவர் ஒருபோதும் மார்க்கத்தையும், அரசியலையும் போட்டுக்  குழப்பிக் கொண்டதில்லை; முஸ்லிம் ஜமாத்துகளைக் கூறு போட்டதில்லை; ஒரே  தெருவில் போட்டியாக இன்னொரு பள்ளிவாசலை உருவாக்கி சமூகத்தில்  குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தியதில்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஜமாத்துகளின் ஒருங்கிணைப்பையும், முஸ்லிம்களின் ஒற்றுமையையுமே வலியுறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபாவின் இதழியல் மற்றும் எழுத்துப் பணிகளும் அவரது தொலைநோக்குக்கு  சான்றாக விளங்குகின்றன. கிறிஸ்தவம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட பாபா,  'பைபிள் ஒரு ஆய்வு' என்னும் நூலை வெளியிட்டார். கிறிஸ்தவ பாதிரியார்களுடன்  விவாதங்களிலும் ஈடுபட்டார். அது கிறிஸ்தவத்திலும், பைபிளிலும் அவருக்கு  இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. 'ராமகோபாலைய்யருக்கு மறுப்பு'  எனும் தலைப்பில் பாபா எழுதிய நூல் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதினார், பாபா.&lt;br /&gt;&lt;br /&gt;'புனிதப் போராளி', 'அல்-முஜாஹித்', 'முக்குல முரசு' போன்ற பத்திரிகைகளை  நடத்திய பாபா, அவற்றில் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். நாடு  முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளையும், அரச  அடக்குமுறைகளையும் 'புனிதப் போராளி' மூலம் அம்பலப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TU6S_nFlpiI/AAAAAAAAAaU/NEWTRre5n1c/s1600/baba%2Bmagazine.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 209px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_UYaqyiMXa2A/TU6S_nFlpiI/AAAAAAAAAaU/NEWTRre5n1c/s320/baba%2Bmagazine.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5570551410625717794" border="0" /&gt;&lt;/a&gt;இவ்வாறு, மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு; பேராசிரியர்.அ.மார்க்ஸ்  போன்றவர்களுடன் நட்பு; மூட நம்பிக்கை எதிர்ப்பு; சமூகத் தீமைகள் ஒழிப்பு;  நூல்கள் மற்றும் இதழ்கள் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளைப் பேசும் ஊடகப்  பங்களிப்பு ;  பிற சமய அறிஞர்களுடனான உரையாடல் மூலம் இஸ்லாமிய அழைப்புப்  பணி என எந்த செயல் திட்டங்களின் அடிப்படையில் பாபா இயங்கினாரோ, அவை  அனைத்தையும் ஒன்று விடாமல் காப்பியடித்து, இன்றைய முஸ்லிம் இயக்கங்கள்  இயங்கி வருவதையும், செயல் திட்டங்களைக் கற்றுத்தந்த பாபாவை மட்டும் மறந்து  விட்டதையும் இன்று காண்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபாவின் சமூகப் பங்களிப்புகளை நினைவுகூரும் கடமையிலிருந்து இயக்கங்கள்  தவறி விட்டாலும், இளைஞர்கள் தவறமாட்டோம் என்பதை எடுத்துரைக்கவே பாபாவை  மறுவாசிப்பு செய்கின்றோம். ஏனெனில், பாபா இளைஞர்களைத்தான் அதிகம்  நம்பினார். இளைஞர்களையே மிகவும் விரும்பினார். 'வரலாறு என்னை விடுதலை  செய்யும், வரும்காலம் என் சார்பில் வஞ்சமெடுக்கும்' என்று மேடைகள் தோறும்  முழங்கினார். நமக்காக முழங்கியவரை, நமது விடியலுக்காக ஏங்கியவரை நினைவு  கூராமல் விட்டால் அது நன்றி கொன்றதாக ஆகிவிடும். ஆகவே, பாபாவை அறிந்து  கொள்வோம். அடுத்த தலைமுறைக்கும்  அவரை எடுத்துச் செல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1950&lt;/span&gt; நவம்பர் 14 ஆம் நாள், என்.வி.முஹம்மது அலி - கதீஜா பீவி தம்பதியருக்கு  மகனாகப் பிறந்தார் பழனிபாபா. அஹமது அலி என்பது இயற்பெயர். ஆனால்,  'பழனிபாபா' என்ற அடைமொழியே பின்னாளில் அவரது பெயராக மாறிப்போனது.  பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ள  புதுஆயக்குடி என்னும் கிராமம் தான் பாபாவின் தாய் வழிப் பூர்வீகமாகும்.  பாபாவின் தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சார்ந்தவர். ஊட்டியில் உள்ள  ஆங்கிலப்பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வந்த பாபாவும், அவரது சகோதர  சகோதரிகளும், பெற்றோரின் மறைவுக்குப் பின் புது ஆயக்குடியில் உள்ள தாய்மாமா  அப்துல் ரஹ்மான் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;" class="gmail_quote"&gt;&lt;br /&gt;பழனி ஆண்டவர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பாபா, கல்லூரி  நாட்களிலேயே பொது வாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். புது ஆயக்குடியில் நைனா  முகம்மது என்பவர் தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்லீக் நிகழ்ச்சியில்  பங்கேற்றுப் பேசியதுதான் பாபாவின் முதல் மேடை அனுபவமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்தவப் பள்ளிக் கூடத்தில் ஆங்கில வழிக்கல்வி பயின்றதனால் ஆங்கிலப்  புலமை மிகுந்தவராகப் பரிணமித்தார் பாபா. எதையும் எளிதில் உள்வாங்கிக்  கொள்ளும் ஆற்றலுடையவராகவும்; நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து பார்க்கும்  அறிவுடையவராகவும்; துணிவையும், மனோ தைரியத்தையும் இயல்பாகக் கொண்ட  தன்னம்பிக்கை மனிதராகவும் சிறந்து விளங்கிய அவர், அத்தகைய பிறவி குணத்தால்  மிக வேகமான வளர்ச்சியை அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவ எதிர்ப்பு; சிறுபான்மையினர் பாதுகாப்பு; உழைக்கும் வர்க்கச்  சார்பு; முஸ்லிம் சமுதாய விழிப்புணர்வு; ஒடுக்கப்பட்டோர் அரசியல் விடுதலை;  இஸ்லாமிய கருத்தியல் குறித்த பரப்புரை என தனது கொள்கைகளை வரையறுத்துக்  கொண்ட அவர், அக்கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தீவிரமாக களமாடினார்.  தமிழகத்தில் அவர் பயணிக்காத கிராமங்களே இல்லை. தமிழகத்தின் எல்லைகளைத்  தாண்டி இந்தியா முழுவதும் வலம் வந்தார். இந்தியாவைக் கடந்து அமெரிக்கா,  இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என நாடு நாடாகச் சுற்றினார். அவ்வாறு அவர்  சென்ற இடமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபாவின் தனித் திறமைகளினாலும், நாவண்மையினாலும் ஈர்க்கப்பட்ட அரசியல் தலைவர்களும், சமூக  சிந்தனையாளர்களும் அவருக்கு நெருக்கமானார்கள். இந்திராகாந்தி முதல்  எம்ஜிஆர் வரை எல்லா அரசியல்வாதிகளுடனும் பாபாவுக்குத் தொடர்பு இருந்தது.  டாக்டர் ராமதாஸ் முதல் டாக்டர் சேப்பன் வரை எல்லா சமூகத் தலைவர்களுடனும்  அவருக்கு உறவு இருந்தது. அ.மார்க்ஸ் முதல் அனீஸ் பாத்திமா [நர்கிஸ்] வரை  எல்லா சிந்தனையாளர்களுடனும் அவருக்கு நட்பு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாபா, ஒரு பன்முக ஆளுமை. அநீதியைக் கண்டு ஆர்த்தெழும் இயல்பைக்  கொண்டவர்.தவறுகள் எங்கே நடந்தாலும் தன் சட்ட ஞானத்தால் தட்டிக்கேட்டவர்.  இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பிராமணரான ஆர்.வெங்கட்ராமன் தனது பதவிக்  காலத்தில் அரசுப் பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார்.  தமது தனிப்பட்ட மத  நம்பிக்கைகளுக்காக மக்கள் பணத்தை விரயமாக்கிய  ஆர்.வியின் செயலை கடுமையாகக் கண்டித்த பழனிபாபா, 'வெங்கட்ராமன்  திருப்பதிக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்குத்  திருப்பி செலுத்த வேண்டும்' என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்குத் தொடுத்தார். இப்படி அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக ஒலித்த  பாபாவை நாடே திரும்பிப் பார்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1980 களில் நிகழ்ந்த மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தொடர்ந்து  குமரிமாவட்டம் மண்டைக்காட்டில் நடைபெற்ற கலவரம் தமிழகத்தில்  ஆர்.எஸ்.எஸ்ஸின் வரவை அறிவிப்புச் செய்தது. 'இந்து முன்னணி' என்ற மாற்றுப்  பெயரில் களமிறங்கிய இந்துத்துவ சக்திகள், அமைதிப்பூங்காவான தமிழகத்தை  அமளிக்காடாக்கினர். விநாயகர் ஊர்வலத்தை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை  வம்புக்கு இழுத்தனர். 'காமவெறியில் விஞ்சி நிற்பவள் கதீஜாவா? அன்னை மேரியா?  மணியம்மையா?' என்ற தலைப்பில் பட்டிமன்றங்களை நடத்தினர். முஸ்லிம்களின்  உயிருக்கு உயிரான நபிகளாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து  வெறிக்கூச்சலிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இத்தகைய அராஜகச் செயல்களால் தமிழகம் முழுவதும்  பற்றி எரிந்தது. கோவை, விழுப்புரம், ஆம்பூர், தேவிப்பட்டினம், ஆத்தூர்,  சேலம், வாணியம்பாடி, தேங்காப்பட்டினம், திண்டுக்கல், குளச்சல்,  காயல்பட்டினம், கடையநல்லூர், திருவல்லிக்கேணி, மேட்டுப்பாளையம், பழனி,  அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, அத்திக்கடை, மேலப்பாளையம், நாகூர்  என்று... எங்கு பார்த்தாலும் கலவரம். இந்துத்துவ வெறியர்களின் கோரத்  தாக்குதலுக்கு இலக்காகிய முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத்  தள்ளப்பட்டனர். அத்தகைய இருண்ட சூழலில் ஒளிக்கீற்றாய் உதித்தவர்தான்  பழனிபாபா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்ஸின் அராஜகங்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய சமூகத்திற்கு தைரியமூட்டினார், அவர்.&lt;br /&gt;பேசவே பயந்து வாய் பொத்தி ஊமையாய்க் கிடந்த சமூகத்திற்கு கேள்வி கேட்க  கற்றுத் தந்தார். இந்து முன்னணியின் மதவெறிக் கூட்டங்களுக்கு எதிர் கூட்டம்  போட்டு தமது அபாரமான பேச்சுத் திறனால் தக்க பதிலடி கொடுத்தார். அவர்  கலவரத்தை விதைத்தவர் இல்லை; கலவரத்தை விதைத்தவர்களுக்கு எதிரான கருத்தை  விதைத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவ மதவெறிக்கு எதிராக களமாடிய அதே வேளையில், முஸ்லிம்களை  ஒடுக்கிய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் வீச்சோடு இயங்கினார், பாபா.  முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளை துணிந்து  அம்பலப்படுத்தி வந்த அவர், இடையறாத சட்டப் போராட்டத்தின் மூலம்  ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் மிரள வைத்தார். அச்சத்தின்  பிடியிலிருந்த முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபா மீது நான்கு முறை தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. 80  க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட முறை  சிறை சென்று வந்த அவர், எல்லா ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிந்தார். தடா  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகும், இந்தியாவிலேயே கைது  செய்யப்பட முடியாத ஒரே மனிதராகவும் அவர் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவ கும்பலின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஜனநாயகத் தளத்தில் நின்று  எதிர்கொள்ளும் வகையில், பாபா உருவாக்கிய மக்கள் திரளைக் கண்டு  புறமுதுகிட்டு ஓடினார்கள் இந்து முன்னணியினர். பாபாவின் படையை நேருக்கு  நேராகச் சந்திக்கும் துணிவற்ற அவர்கள், அதிகாரத்தின் துணையை நாடினார்கள்.  பாபாவின் பின்னால் அணிவகுத்த இளைஞர்கள் மீது அடக்குமுறைச் சட்டம்  பாய்ந்தது. பாபாவின் ஆதரவாளர்கள் குறிவைக்கப்பட்டனர்; கண்காணிக்கப்பட்டனர்;  கைது செய்யப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியான  உதவிகளைச் செய்தார், பாபா. சிறையிலிருந்த முஸ்லிம் இளைஞர்களின்  குடும்பங்களைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து அந்த குடும்பங்களின்  செலவினங்களுக்கு மாதந்தோறும் மணியார்டர் செய்து வந்தார். பாபாவின் இத்தகைய  குணச்சிறப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவர் மீது அபிமானம்  கொண்டனர். பாபாவின் படை மேலும் வலிமை பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவத்தை தனியொரு சமூகமாக நின்று எதிர்க்க முடியாது என்ற நடைமுறை  உண்மையைப்  புரிந்து கொண்ட பாபா தொடர்ச்சியாக பல வியூகங்களை வகுத்தார்.  இந்துத்துவத்தால் பாதிக்கப்படும் ஏனைய சமூகங்களையும் இணைத்துக் கொண்டு  போராட்டத்தை முன்னெடுத்தார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மறுமலர்ச்சிக்கு  வித்திட்ட மண்டல் கமிஷனை ஒழித்தது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை  எதிர்க்க பிற்படுத்தப்பட்டவர்களே வாருங்கள் என 'டச்சிங்காக' அழைப்பு  விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல்  ஊருக்கு வெளியே சேரியில் ஒதுக்கி வைத்து வதை செய்கின்றது இந்துத்துவம்.  ஆகவே, இந்துத்துவத்தை வேரறுக்க தலித் மக்களே அணிதிரள்வீர் என உணர்வுப்  பூர்வமாக அறைகூவல் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய அறைகூவலுக்கு செயல் வடிவம்  கொடுக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும், தாழ்த்தப்பட்ட  சமூகத் தலைவர்களுடனும் உறவை வளர்த்துக் கொண்டார். வன்னியர் சமூகத் தலைவரான  டாக்டர் ராமதாசுடனும், தலித் சமூகத் தலைவரான டாக்டர் சேப்பனுடனும் இணைந்து  களம் கண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக ராமதாஸ் மாற்றிய போது,  பா.ம.கவுக்கு ஒரு வெகுஜன அடையாளத்தைப் பெற்றுத் தந்தவர் பழனிபாபா. தனது  ஜிகாத் கமிட்டித் தொண்டர்களை பாமகவில் இணைந்து செயலாற்றும் படி  ஊக்கப்படுத்தினார். அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்  இளைஞர்கள் பாமகவில் இணைந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு இணைந்தவர்கள் பட்டி தொட்டியெங்கும் பா.ம.க பொதுக்கூட்டங்களுக்கு  ஏற்பாடு செய்தனர். அந்த கூட்டங்களில் பங்கேற்று பழனிபாபா முழங்கினார்.  ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கை நாயகனாக ராமதாசை முன்னிறுத்தினார்.  வன்னியர் சாதிக்கட்சி என்ற முத்திரையிலிருந்து விலகி, ஒட்டுமொத்த  ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக பா.ம.கவை  அடையாளப்படுத்துவதற்கு கடுமையாக  உழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.க படிப்படியாக வளர்ந்து அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது.  ராமதாசின் அரசியல் நடவடிக்கைகளில் மெல்லிய மாற்றங்களும் நிகழ்ந்தன. அறிவுக்  கூர்மையுள்ள பாபா அதை உணர ஆரம்பித்தார். ராமதாசிடம் ஏற்பட்ட மெல்லிய  மாற்றம் ஒரு கட்டத்தில் வலிமையாக வெளிப்பட்டது. பா.ம.க கூட்டங்களில் பாபா  பேசிய பிறகு இறுதியாக ராமதாஸ் பேசுவார். பாபாவின் அனல் பேச்சைக் கேட்க  ஆயிரக்கணக்கில் திரண்டு நிற்பவர்கள், அவர் பேசி முடித்ததும் கலைந்து சென்று   விடுவார்கள். ராமதாஸ் பேசத் தொடங்கும் போது கூட்டம் சில நூறு பேர்களாகச்  சுருங்கி விடும். இதுவும் ஒரு வகையில் ராமதாசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.  விளைவு; பாபாவை கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள் என பா.ம.கவினருக்கு ராமதாஸ்  வாய்மொழி உத்தரவு போட்டார். பாபாவுக்கும் ராமதாசுக்கும் இடையே முரண்பாடு  மேலும் அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே காலகட்டத்தில் பால்தாக்கரேயை ஆதரித்து அறிக்கை விட்டார் ராமதாஸ்.  மேலும் பாஜக தலைவர்களுடன் நெருங்கத் தொடங்கினார். ராமதாசின் கொள்கைத்  தடுமாற்றத்தைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்த பாபா தனது தொண்டர்களிடம்,  'முஸ்லிம்கள் பா.ம.கவில் இருக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது' என  வெளிப்படையாகக் கூறினார். பின்னர் அதையே மேடைகளிலும் எதிரொலித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1996, சட்டமன்றத் தேர்தலின்போது, புதுக்கோட்டைத் தொகுதியில் பா.ம.க  வேட்பாளராகப் போட்டியிட்ட கே.எம்.ஷெரீபை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாபா,  'இதுதான் பிற அரசியல் கட்சிக்காக, &lt;wbr&gt;தாம் பேசுகிற கடைசி பேச்சு என்&lt;wbr&gt;றும்,  இனி எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு கேட்க மாட்டேன் என்றும்,  எதிர்காலத்தில் சமுதாயத்திற்காகவே  ஓட்டு கேட்பேன்' என்றும்  அறிவிப்பு செய்தார்.  பா.ம.கவினால் பாபாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்,  தனியொரு அரசியல் கட்சியைக் கட்டமைக்கும் சிந்தனைக்கு அவரைத் தள்ளியது.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணிக்கையின் அடிப்படையில் தீ&lt;wbr&gt;ர்மானிக்கப்படும் அரசியலை எப்&lt;wbr&gt;படி  வென்றெடுப்பது என்ற ஆய்வில் இறங்கினார். இறுதியில், கேரளாவுக்குச்  சென்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் [பிடிபி] தலைவர் அப்துல்  நாசர் மதானியை சந்தித்தார். அங்கு முஸ்லிம்களையும், தலித்துகள்&lt;wbr&gt; உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்த அரசிய
